Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male Part

……………..

Male Part

Oru pon maanai naan kaana thaga thimithom

Oru ammaanaai naan paada thaga thimithom

Salangai ittaal oru maathu sangeetham nee paadu

Aval vizhigalil oru pazharasam

Adhai kaanbathil enthan paravasam

Male Part

Oru pon maanai naan kaana thaga thimithom

Oru ammaanaai naan paada thaga thimithom

Salangai ittaal oru maathu sangeetham nee paadu

Aval vizhigalil oru pazharasam

Adhai kaanbathil enthan paravasam

Male Part

……………….

Male Part

Thadaagaththil meen indru kaamaththil thadumaari

Thaamarai poo meeddhu vizhunthanavo

Idhai kanda vegaththil brahmanum mogaththil

Padaiththitta paagamthaan un kangalo

Male Part

Kaattril asainthu varum nanthavanththukili

Kaalgal mulaiththathendru nadaipottaal

Jadhi ennum mazhaiyinilae radhi ival nanainthidavey

Adhil bharathamthaan thulir vittu

Poopola pooththaada manam engum manam veesuthu

Enthan manam engum manam veesuthu

Male Part

Salangai ittaal oru maathu sangeetham nee paadu

Male Part

…………………

Male Part

Santhana kinnaththila kunguma sangamam

Arangera adhuthaanae un kannam

Megaththai mananthida vaanaththil suyavaram

Nadanthidum vaanavil un vannam

Male Part

Idaiyin pin azhagil irandu kudaththai konda

Pudhiya thampooraavai meetti sendraal

Kalai nilaa meniyilae sulai palaa suvaiyai kandaen

Antha kattudal mottudal udhiraamal sadhiraadi

Madhi thannil kavi serkkuthu

Enthan madhi thannil kavi serkkuthu

Male Part

Salangai ittaal oru maadhu sangeetham nee paadu

Aval vizhigalil oru pazharasam

Adhai kaanpathil enthan paravasam

Male Part

Oru pon maanai naan kaana thaga thimithom

Oru ammaanaai naan paada thaga thimithom

Salangai ittaal oru maathu sangeetham nee paadu

Aval vizhigalil oru pazharasam

Adhai kaanbathil enthan paravasam

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : .................................

ஆண் : ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம்

ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம்

சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு

அவள் விழிகளில் ஒரு பழரசம்

அதை காண்பதில் எந்தன் பரவசம்

ஆண் : ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம்

ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம்

சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு

அவள் விழிகளில் ஒரு பழரசம்

அதை காண்பதில் எந்தன் பரவசம்

ஆண் : .............................

ஆண் : தடாகத்தில் மீன் இன்று காமத்தில் தடுமாறி

தாமரை பூ மீது விழுந்தனவோ

இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்

படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ

ஆண் : காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துக்கிளி

கால்கள் முளைத்ததென்று நடைப்போட்டாள்

ஜதி என்னும் மழையினிலே ரதி இவள் நனைந்திடவே

அதில் பரதம் தான் துளிர் விட்டு

பூப்போல பூத்தாட மனம் எங்கும் மணம் வீசுது

எந்தன் மனம் எங்கும் மணம் வீசுது

ஆண் : சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு

ஆண் : .............................

ஆண் : சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்

அரங்கேற அதுதானே உன் கன்னம்

மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்

நடத்திடும் வானவில் உன் வண்ணம்

ஆண் : இடையின் பின் அழகில் இரண்டு குடத்தை கொண்ட

புதிய தம்பூராவை மீட்டி சென்றாள்

கலை நிலா மேனியிலே சுளை பலா சுவையை கண்டேன்

அந்த கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி

மதி தன்னில் கவி சேர்க்குது

எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது

ஆண் : சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு

அவள் விழிகளில் ஒரு பழரசம்

அதை காண்பதில் எந்தன் பரவசம்

ஆண் : ஒரு பொன் மானை நான் காண தக திமிதோம்

ஒரு அம்மானை நான் பாட தக திமிதோம்

சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு

அவள் விழிகளில் ஒரு பழரசம்

அதை காண்பதில் எந்தன் பரவசம்

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: T. Rajendar

Lyrics by: T. Rajendar

Release information: From Mythili Ennai Kaathali (1986) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar

Explore this song