Roman script

Singers : K. J. Yesudas and Chorus

Music by : Chandrabose

Male Part

Thana…thanaenae…

Nanananae thaana nannan naa

Thana…thanaenae…

Nanananae thaana nannan naa

Chorus

Thakathik thaka gin

Thakathik thaka gin

Thakathik thaka gin

Thatha tharigida thom

Male Part

Oru panpaadu illaiyendraal

Bhaaratham illai

Nam panbodu vaazhdhirundhaal

Paavamum illai

Siragillaamal thalladum chella kiligal

En kannoram ippodhu kanneer thuligal

Male Part

Oru panpaadu illaiyendraal

Bhaaratham illai

Nam panbodu vaazhdhirundhaal

Paavamum illai

Chorus

Hoo hoo hoo hoo…..(2)

Male Part

Valarndhu vaaraadha pirai illai

Vadindhu vidaadha nurai illai

Thirumbi vaaraadha pagal illai…

Thirundhividaadha manam illai

Male Part

Oru naal suvaippom

Endru ninaithaal

Oru naal suvaippom

Endru ninaithaal

Uyirai suvaikkum poi illai

Idhai inbam enbadhu izhukkaagum

Nee kulithaal gangai azhukkaagum

Male Part

Oru panpaadu illaiyendraal

Bhaaratham illai

Nam panbodu vaazhdhirundhaal

Paavamum illai

Chorus

Hoo hoo

Chorus : Thakathik thaka gin

Thakathik thaka gin

Thakathik thaka gin

Thakathik thaka gin

Laa…laaa…laaa..laaa….

Male Part

Mayakkam enbadhu maathiraiyaa

Maranam pogum yaathiraiyaa

Vilakku irundhum iruttaraiyaa

Vidindha pinnum nithiraiyaa

Male Part

Varambu kadandhu

Narambu thalarndhu

Varambu kadandhu

Narambu thalarndhu

Vayadhai tholaithu vaazhuvadhaa

Indha ulagam unnai azhaikkiradhu

Ada innum vaazhkkai irukkiradhu

Male Part

Oru panpaadu illaiyendraal

Bhaaratham illai

Nam panbodu vaazhdhirundhaal

Paavamum illai

Siragillaamal thalladum chella kiligal

En kannoram ippodhu kanneer thuligal

Male Part

Oru panpaadu illaiyendraal

Bhaaratham illai

Nam panbodu vaazhdhirundhaal

Paavamum illai

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் குழு

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : ............................

குழு : தகதிக் தக ஜின்

தகதிக் தக ஜின்

தகதிக் தக ஜின்

தாத்தா தரிகிட தோம்

ஆண் : ஒரு பண்பாடு இல்லையென்றால்

பாரதம் இல்லை

நம் பண்போடு வாழ்ந்திருந்தால்

பாவமும் இல்லை

சிறகில்லாமல் தள்ளாடும் செல்ல கிளிகள்

என் கண்ணோரம் இப்போது கண்ணீர் துளிகள்

ஆண் : ஒரு பண்பாடு இல்லையென்றால்

பாரதம் இல்லை

நம் பண்போடு வாழ்ந்திருந்தால்

பாவமும் இல்லை

குழு : ஹோ ஹோ ஹோ ஹோ....(2)

ஆண் : வளர்ந்து வாராத பிறை இல்லை

வடிந்து விடாத நுரை இல்லை

திரும்பி வாராத பகல் இல்லை

திருந்திவிடாத மனம் இல்லை

ஆண் : ஒரு நாள் சுவைப்போம்

என்று நினைத்தால்

ஒரு நாள் சுவைப்போம்

என்று நினைத்தால்

உயிரை சுவைக்கும் பொய் இல்லை

இதை இன்பம் என்பது இழுக்காகும்

நீ குளித்தால் கங்கை அழுக்காகும்

ஆண் : ஒரு பண்பாடு இல்லையென்றால்

பாரதம் இல்லை

நம் பண்போடு வாழ்ந்திருந்தால்

பாவமும் இல்லை

குழு : ஹோ ஹோ

குழு : தகதிக் தக ஜின்

தகதிக் தக ஜின்

தகதிக் தக ஜின்

தகதிக் தக ஜின்

லா....லா....லா....லா....

ஆண் : மயக்கம் என்பது மாத்திரையா

மரணம் போகும் யாத்திரையா

விளக்கு இருந்தும் இருட்டறையா

விடிந்த பின்னும் நித்திரையா

ஆண் : வரம்பு கடந்து நரம்பு தளர்ந்து

வரம்பு கடந்து நரம்பு தளர்ந்து

வயதை தொலைத்து வாழ்வதா

இந்த உலகம் உன்னை அழைக்கிறது

அட இன்னும் வாழ்க்கை இருக்கிறது

ஆண் : ஒரு பண்பாடு இல்லையென்றால்

பாரதம் இல்லை

நம் பண்போடு வாழ்ந்திருந்தால்

பாவமும் இல்லை

சிறகில்லாமல் தள்ளாடும் செல்ல கிளிகள்

என் கண்ணோரம் இப்போது கண்ணீர் துளிகள்

ஆண் : ஒரு பண்பாடு இல்லையென்றால்

பாரதம் இல்லை

நம் பண்போடு வாழ்ந்திருந்தால்

பாவமும் இல்லை

Song information

Singers: K. J. Yesudas and Chorus

Music by: Chandrabose

Release information: From Raja Chinna Roja (1989) · Lyricist: Vairamuthu

Explore this song