Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : G. K. Venkatesh

Male Part

Oru paadalai pala raagathil

Unai paarthu paadinen

Oru paadalai pala raagathil

Unai paarthu paadinen

Pala jenmangal unai thedinen

Indru neril kangiren

Male Part

Oru paadalai pala raagathil

Unai paarthu paadinen

Male Part

Endhan paadhaiyil indha devadhai

Kural oosai ketkkiren

Undhan nyaabagam varum bodhellaam

Naan vaanil parakkiren

Vizhi moganam tharum mandhiram

Vizhi moganam tharum mandhiram

Adhu moga kaaviyam

Male Part

Oru paadalai pala raagathil

Unai paarthu paadinen

Male Part

Pani malligai mana mogini

Unai marakka mudiyumoo

Ooraayiram kavi paadinum

Idhai eedu seiyumoo

Ezhulagamum sendru thedinum

Ezhulagamum sendru thedinum

Idhai kaana koodumoo

Male Part

Oru paadalai pala raagathil

Unai paarthu paadinen

Male Part

Mazhai kaalangal varum vaelaiyil

Unai megam aakkuven

Ilam kodaiyil endhan jadaiyil

Unai thendral aakkuven

En nenjamae oru aalayam

En nenjamae oru aalayam

Unai deivam aakkuven….

Male Part

Oru paadalai pala raagathil

Unai paarthu paadinen

Pala jenmangal unai thedinen

Indru neril kangiren

Male Part

Oru paadalai pala raagathil

Unai paarthu paadinen

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

ஆண் : ஒரு பாடலை பல ராகத்தில்

உனைப் பார்த்துப் பாடினேன்

ஒரு பாடலை பல ராகத்தில்

உனைப் பார்த்துப் பாடினேன்

பல ஜென்மங்கள் உனைத் தேடினேன்

இன்று நேரில் காண்கிறேன்

ஆண் : ஒரு பாடலை பல ராகத்தில்

உனைப் பார்த்துப் பாடினேன்

ஆண் : எந்தன் பாதையில் இந்த தேவதை

குரல் ஓசை கேட்கிறேன்

உந்தன் ஞாபகம் வரும் போதெல்லாம்

நான் வானில் பறக்கிறேன்

விழி மோகனம் தரும் மந்திரம்

விழி மோகனம் தரும் மந்திரம்

அது மோக காவியம்

ஆண் : ஒரு பாடலை பல ராகத்தில்

உனைப் பார்த்துப் பாடினேன்

ஆண் : பனி மல்லிகை மண மோகினி

உனை மறக்க முடியுமோ

ஓராயிரம் கவி பாடினும்

இதை ஈடு செய்யுமோ

ஏழுலகமும் சென்று தேடினும்

ஏழுலகமும் சென்று தேடினும்

இதை காணக் கூடுமோ

ஆண் : ஒரு பாடலை பல ராகத்தில்

உனைப் பார்த்துப் பாடினேன்

ஆண் : மழைக்காலங்கள் வரும் வேளையில்

உனை மேகம் ஆக்குவேன்

இளம் கோடையில் எந்தன் ஜாடையில்

உனைத் தென்றல் ஆக்குவேன்

என் நெஞ்சமே ஒரு ஆலயம்

என் நெஞ்சமே ஒரு ஆலயம்

உனை தெய்வம் ஆக்குவேன்

ஆண் : ஒரு பாடலை பல ராகத்தில்

உனைப் பார்த்துப் பாடினேன்

பல ஜென்மங்கள் உனைத் தேடினேன்

இன்று நேரில் காண்கிறேன்

ஆண் : ஒரு பாடலை பல ராகத்தில்

உனைப் பார்த்துப் பாடினேன்

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: G. K. Venkatesh

Release information: From Malligai Mogini (1979) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Pulamaipithan · Music: G. K. Venkatesh

Explore this song