Roman script
Singers : Mano and S. Janaki Music by : Ilayaraja Male Part Aa… aa… aa… aaa… aa… Aa… aa… aa… aaa… aa…aa.. Female Part Oru paattu On manasa izhukkudhaa Adha kettu On usuru thudikkudhaa Female Part Indha paattukkaetha Thaalam podum Kaattil paayum odai thaan Pookkal pootha thottam kooda Aattam podum velai thaan Maalai neram thaan solai oram Female Part Oru paattu On manasa izhukkudhaa Adha kettu On usuru thudikkudhaa Female Part Megangalin paattula thaan Thogai mayil aadudhu Minnalgalin paattula thaan Thaazhai madal pookkudhu Odaigalin paattula thaan Naanal thalai aattudhu Ullangalin paattula thaan Sondham uruvaagudhu Female Part Aaga mottham paattula thaan Nooru vagai irukkudhu Thoongugira aalai ellaam Thatti thatti ezhuppudhu Paalaarum oru thaenaarum Naan paadum podhu… Naan paadum po Paadum podhu Naan paadum podhu Naan paadum podhu Paayum paaru oorae neeraada Female Part Oru paattu On manasa izhukkudhaa Adha kettu On usuru thudikkudhaa Female Part Vaana mazhai pola ingu Gaana mazhai oothudhu Gaana mazhai oothurappo Kaattu malli poothadhu Kaattu malli poothadhai thaan Vandu vandhu paathadhu Vandu vandhu paakkurappo Vanna malar naanudhu Female Part Ethanaiyo raagam vandhu En manasil koodudhu Ennam ennum poonguruvi Etti thisai odudhu Naan paada pudhu thaen oda En kooda kooda neeyum paada Aasai thonaadhaa Female Part Oru paattu On manasa izhukkudhaa Adha kettu On usuru thudikkudhaa Female Part Indha paattukkaetha Thaalam podum Kaattil paayum odai thaan Pookkal pootha thottam kooda Aattam podum velai thaan Maalai neram thaan solai oram thaan Maalai neram thaan solai oram thaan Female Part Oru paattu On manasa izhukkudhaa Adha kettu On usuru thudikkudhaa
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆ....ஆஅ....ஆ....ஆஅ.....ஆ..... ஆ....ஆஅ....ஆ....ஆஅ.....ஆ..... பெண் : ஒரு பாட்டு ஒன் மனசை இழுக்குதா அதைக் கேட்டு ஒன் உசுரு துடிக்குதா பெண் : இந்த பாட்டுக்கேத்த தாளம் போடும் காட்டில் பாயும் ஓடை தான் பூக்கள் பூத்த தோட்டம் கூட ஆட்டம் போடும் வேளைதான் மாலை நேரம்தான் சோலை ஓரம் பெண் : ஒரு பாட்டு ஒன் மனசை இழுக்குதா அதைக் கேட்டு ஒன் உசுரு துடிக்குதா பெண் : மேகங்களின் பாட்டுலதான் தோகை மயில் ஆடுது மின்னல்களின் பாட்டுலதான் தாழை மடல் பூக்குது ஓடைகளின் பாட்டுலதான் நாணல் தலை ஆட்டுது உள்ளங்களின் பாட்டுலதான் சொந்தம் உருவாகுது பெண் : ஆக மொத்தம் பாட்டுலதான் நூறு வகை இருக்குது தூங்குகிற ஆளை எல்லாம் தட்டித் தட்டி எழுப்புது பாலாறும் ஒரு தேனாறும் நான் பாடும் போது... நான் பாடும் போ பாடும் போது நான் பாடும் போது... நான் பாடும் போது... பாயும் பாரு ஊரே நீராட பெண் : ஒரு பாட்டு ஒன் மனசை இழுக்குதா அதைக் கேட்டு ஒன் உசுரு துடிக்குதா பெண் : வான மழை போல இங்கு கான மழை ஊத்துது கான மழை ஊத்துறப்போ காட்டு மல்லி பூத்தது காட்டு மல்லி பூத்ததைத்தான் வண்டு வந்து பாத்தது வண்டு வந்து பாக்குறப்போ வண்ண மலர் நாணுது பெண் : எத்தனையோ ராகம் வந்து என் மனசில் கூடுது எண்ணம் என்னும் பூங்குருவி எட்டு திசை ஓடுது நான் பாட புதுத் தேன் ஓட என் கூடக் கூட நீயும் பாட ஆசை தோணாதா பெண் : ஒரு பாட்டு ஒன் மனசை இழுக்குதா அதைக் கேட்டு ஒன் உசுரு துடிக்குதா பெண் : இந்த பாட்டுக்கேத்த தாளம் போடும் காட்டில் பாயும் ஓடைதான் பூக்கள் பூத்த தோட்டம் கூட ஆட்டம் போடும் வேளைதான் மாலை நேரம்தான் சோலை ஓரம்தான் மாலை நேரம்தான் சோலை ஓரம்தான் பெண் : ஒரு பாட்டு ஒன் மனசை இழுக்குதா அதைக் கேட்டு ஒன் உசுரு துடிக்குதா
Song information
Singers: Mano and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Paasa Mazhai (1989) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Mano and S. Janaki
- Film / album: Paasa Mazhai
- Composer: Ilayaraja