Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Naan pethedhuthidaadha

Muththu mani thaerae

Naan thatheduthidaadha

Thangamani cheerae

Oru sondham irundhum

Bandham irundhum sollavillaiyae

Adi kannae toongaadhae

Siru pennae kalangaadhae

Male Part

Oru paattaalae

Solli azhaichen

Oru palan kettu kannu muzhichen

Adi aaththaadi onna nenachen

Oru anbaalae mettu padichen

Female Part

Un sogam parakka

En paattu virundhu

Adha kettu marandhaa

En paattu marundhu

Nee kooda irundhaa

Adhu podhum enakku

Vaadi irundha thunbam enakku

Male Part

Oru paattaalae

Solli azhaichen

Oru palan kettu kannu muzhichen

Male Part

Naan aadhaaram illaa

Andharaththu vaanam

En naavodu serum

Naattuppura gaanam

En sondha kadhaiya

Solli padikka sandhamillaiyae

Adhu sonnaa aaraadhu

En sondham maaraadhu

Male Part

Naan thaayaara

Paarththadhum undu

Aanaal thaayinnu sollavum illa

Dhinam paalootti enna valarththa

Parivaana sondhamum illa

Male Part

Indha ooru muzhukka

En bandha janangga

Unmai irukkum vella manangga

Oru kaaval irukku

En kaiyi vanangga

Naan gaanam padichen kanna thorakka

Male Part

Naan thaayaara

Paarththadhum undu

Aanaal thaayinnu sollavum illa

Male Part

Oru ee erumbu kadichaalum

Thaai manasu nogum

Nee paai virichi paduththaalae

Ippo enna aagum

Unna alli edhuthu ootti valarthu

Kaathu kidandhaa

Andha thaaiyoda mugam paaru

Kannu oru naalum urangaadhu

Male Part

Naan paadaadha paattugal illa

Adha ketkaadha aatkalum illa

Naan naavaara paadi azhaicha

Vandhu paarkkaadha paarvaiyum illa

Male Part

En thaai kodutha oru sakthi irukku

Unna thatti ezhuppa buththi irukku

Unna thaavi anaikka oru neram irukku

Andha neram varaikkum bhaaram enakku

Male Part

Naan paadaadha paattugal illa

Adha ketkaadha aatkalum illa

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நான் பெத்தெடுத்திடாத

முத்து மணித் தேரே

நான் தத்தெடுத்திடாத

தங்கமணிச் சீரே

ஒரு சொந்தமிருந்தும்

பந்தமிருந்தும் சொல்லவில்லையே

அடி கண்ணே தூங்காதே

சிறு பெண்ணே கலங்காதே

ஆண் : ஒரு பாட்டாலே

சொல்லி அழைச்சேன்

ஒரு பலன் கேட்டு

கண்ணு முழிச்சேன்

ஆண் : அடி ஆத்தாடி

ஒன்ன நெனச்சேன்

ஒரு அன்பாலே

மெட்டு படிச்சேன்

ஆண் : உன் சோகம் பறக்க

என் பாட்டு விருந்து

அத கேட்டு மறந்தா

என் பாட்டு மருந்து

ஆண் : நீ கூட இருந்தா

அது போதும் எனக்கு

வாடி இருந்தா துன்பம் எனக்கு…

ஆண் : ஒரு பாட்டாலே

சொல்லி அழைச்சேன்

ஒரு பலன் கேட்டு

கண்ணு முழிச்சேன்

ஆண் : நான் ஆதாரம் இல்லா...

அந்தரத்து வானம்...

என் நாவோடு சேரும்....

நாட்டுப்புற கானம்....

ஆண் : என் சொந்தக் கதைய

சொல்லிப் படிக்க சந்தமில்லையே

அத சொன்னா ஆறாது

என் சொந்தம் மாறாது

ஆண் : நான் தாயாரப்

பாத்ததும் உண்டு

ஆனா தாயின்னு சொல்லவும் இல்ல

தெனம் பாலூட்டி என்ன வளத்த

பரிவான சொந்தமும் இல்ல

ஆண் : இந்த ஊரு முழுக்க

என் பந்த ஜனங்க

உண்மை இருக்கும்

வெள்ளை மனங்க

ஒரு காவல் இருக்கு

என் கை வணங்க

நான் கானம் படிச்சேன்

கண்ண தொறக்க..

ஆண் : நான் தாயாரப்

பாத்ததும் உண்டு

ஆனா தாயின்னு சொல்லவும் இல்ல

ஆண் : ஒரு ஈ எறும்பு கடிச்சாலும்

தாய் மனசு நோகும்

நீ பாய் விரிச்சு படுத்தாலே

இப்ப என்ன ஆகும்

ஆண் : ஒன்ன அள்ளி எடுத்து ஊட்டி

வளத்து காத்துக் கிடந்தா

அந்த தாயோட மொகம் பாரு

கண்ணு ஒரு நாளும் ஒறங்காது

ஆண் : நான் பாடாத பாட்டுகள் இல்ல

அத கேட்காத ஆட்களும் இல்ல

நான் நாவாரப் பாடி அழைச்சா

வந்து பாக்காத பார்வையும் இல்ல

ஆண் : என் தாயி கொடுத்த

ஒரு சக்தி இருக்கு

உன்ன தட்டி எழுப்ப

புத்தி இருக்கு

உன்ன தாவி அணைக்க

ஒரு நேரம் இருக்கு

அந்த நேரம் வரைக்கும்

பாரம் எனக்கு......

ஆண் : நான் பாடாத பாட்டுகள் இல்ல

அத கேட்காத ஆட்களும் இல்ல

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Deiva Vaakku (1992) · Lyricist: Gangai Amaran

Explore this song