Roman script

Singers : Haricharan and Vandana Srinivasan

Music by : G.V. Prakash Kumar

Male Part

Nee enbadhae naanthaanadi

Naan enbadhae naamthaanadi ..ee hey

Male Part

Oru paathi kathavu neeyadi

Maru paathi kathavu naanadi

Paarthukondae pirinthirundhom

Serthu vaika kaathirundhom

Female Part

Oru paathi kathavu neeyada

Maru paathi kathavu naanada

Thaazh thirandhae kaathirundhom

Kaatru veesa paarthirundhom

Male Part

Nee enbadhae naanthaanadi

Naan enbadhae naamthaanadi ..ee hey

Male Part

Oru paathi kathavu neeyadi

Maru paathi kathavu naanadi

Male Part

……………………………

Male Part

Iravu varum thirutu bayam

Kathavugalai serthu vidum

Female Part

Oh kathavugalai thirudividum

Adhisayathai kaadhal seiyum

Male Part

Irandum kaikorthu sernthadhu

Idaiyil poipootu ponathu

Female Part

Vaasal thallaadudhae thindaadudhae kondaadudhae

Male Part

Oru paathi kathavu neeyadi

Maru paathi kathavu naanadi

Female Part

………………………..

Male Part

Oh idi idithum mazhai adithum

Asaiyaamal nindrirundhom

Female Part

Oh indreno nam moochum

Menkaatril inainthuvittom

Male Part

Idhayam ondraagi ponadhae

Kathavae illaamal aanadhae

Female Part

Inimel nam veetilae

Poonkaatruthaan dhinam veesumae…

Male Part

Oru paathi kathavu neeyadi

Maru paathi kathavu naanadi

Paarthukondae pirinthirundhom

Serthu vaika kaathirundhom

Female Part

Oru paathi kathavu neeyada

Maru paathi kathavu naanada

Thaazh thirandhae kaathirundhom

Kaatru veesa paarthirundhom

Male Part

Nee enbadhae naanthaanadi

Naan enbadhae naamthaanadi ..ee

தமிழ்

பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன்

பாடகா் : ஹாிச்சரன்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

ஆண் : நீ என்பதே நான்தானடி

நான் என்பதே நாம் தானடி..... ஹே

ஆண் : ஒரு பாதி கதவு நீயடி

மறு பாதி கதவு நானடி பாா்த்துக்

கொண்டே பிாிந்திருந்தோம்

சோ்த்து வைக்க காத்திருந்தோம்

பெண் : ஒரு பாதி கதவு நீயடா

மறு பாதி கதவு நானடா

தாழ் திறந்தே காத்திருந்தோம்

காற்று வீச பாா்த்திருந்தோம்

ஆண் : நீ என்பதே நான்தானடி

நான் என்பதே நாம் தானடி..... ஹே

ஆண் : ஒரு பாதி கதவு நீயடி

மறு பாதி கதவு நானடி

ஆண் : ........................................

ஆண் : இரவு வரும் திருட்டு

பயம் கதவுகளை சோ்த்து விடும்

பெண் : ஓ... கதவுகளை திருடிவிடும்

அதிசயத்தை காதல் செய்யும்

ஆண் : இரண்டும் கை கோா்த்து

சோ்ந்தது இடையில் பொய்பூட்டு

போனது

பெண் : வாசல் தல்லாடுதே

திண்டாடுதே கொண்டாடுதே

ஆண் : ஒரு பாதி கதவு நீயடி

மறு பாதி கதவு நானடி

பெண் : ........................................

ஆண் : ஓ... இடி இடித்தும் மழை

அடித்தும் அசையாமல் நின்றிருந்தோம்

பெண் : ஓ... இன்றேனோ நம்

மூச்சும் மென் காற்றில்

இணைந்து விட்டோம்

ஆண் : இதயம் ஒன்றாகி போனதே

கதவே இல்லாமல் ஆனதே

பெண் : இனிமேல் நம் வீட்டிலே

பூங்காற்று தான் தினம் வீசுமே

ஆண் : ஒரு பாதி கதவு நீயடி

மறு பாதி கதவு நானடி பாா்த்துக்

கொண்டே பிாிந்திருந்தோம்

சோ்த்து வைக்க காத்திருந்தோம்

பெண் : ஒரு பாதி கதவு நீயடா

மறு பாதி கதவு நானடா

தாழ் திறந்தே காத்திருந்தோம்

காற்று வீச பாா்த்திருந்தோம்

ஆண் : நீ என்பதே நான்தானடி

நான் என்பதே நாம் தானடி..... ஹே

Song information

Singers: Haricharan and Vandana Srinivasan

Music by: G.V. Prakash Kumar

Release information: From Thaandavam (2012) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song