Roman script
Singers : Haricharan and Vandana Srinivasan Music by : G.V. Prakash Kumar Male Part Nee enbadhae naanthaanadi Naan enbadhae naamthaanadi ..ee hey Male Part Oru paathi kathavu neeyadi Maru paathi kathavu naanadi Paarthukondae pirinthirundhom Serthu vaika kaathirundhom Female Part Oru paathi kathavu neeyada Maru paathi kathavu naanada Thaazh thirandhae kaathirundhom Kaatru veesa paarthirundhom Male Part Nee enbadhae naanthaanadi Naan enbadhae naamthaanadi ..ee hey Male Part Oru paathi kathavu neeyadi Maru paathi kathavu naanadi Male Part …………………………… Male Part Iravu varum thirutu bayam Kathavugalai serthu vidum Female Part Oh kathavugalai thirudividum Adhisayathai kaadhal seiyum Male Part Irandum kaikorthu sernthadhu Idaiyil poipootu ponathu Female Part Vaasal thallaadudhae thindaadudhae kondaadudhae Male Part Oru paathi kathavu neeyadi Maru paathi kathavu naanadi Female Part ……………………….. Male Part Oh idi idithum mazhai adithum Asaiyaamal nindrirundhom Female Part Oh indreno nam moochum Menkaatril inainthuvittom Male Part Idhayam ondraagi ponadhae Kathavae illaamal aanadhae Female Part Inimel nam veetilae Poonkaatruthaan dhinam veesumae… Male Part Oru paathi kathavu neeyadi Maru paathi kathavu naanadi Paarthukondae pirinthirundhom Serthu vaika kaathirundhom Female Part Oru paathi kathavu neeyada Maru paathi kathavu naanada Thaazh thirandhae kaathirundhom Kaatru veesa paarthirundhom Male Part Nee enbadhae naanthaanadi Naan enbadhae naamthaanadi ..ee
தமிழ்
பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன் பாடகா் : ஹாிச்சரன் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா் ஆண் : நீ என்பதே நான்தானடி நான் என்பதே நாம் தானடி..... ஹே ஆண் : ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி பாா்த்துக் கொண்டே பிாிந்திருந்தோம் சோ்த்து வைக்க காத்திருந்தோம் பெண் : ஒரு பாதி கதவு நீயடா மறு பாதி கதவு நானடா தாழ் திறந்தே காத்திருந்தோம் காற்று வீச பாா்த்திருந்தோம் ஆண் : நீ என்பதே நான்தானடி நான் என்பதே நாம் தானடி..... ஹே ஆண் : ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி ஆண் : ........................................ ஆண் : இரவு வரும் திருட்டு பயம் கதவுகளை சோ்த்து விடும் பெண் : ஓ... கதவுகளை திருடிவிடும் அதிசயத்தை காதல் செய்யும் ஆண் : இரண்டும் கை கோா்த்து சோ்ந்தது இடையில் பொய்பூட்டு போனது பெண் : வாசல் தல்லாடுதே திண்டாடுதே கொண்டாடுதே ஆண் : ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி பெண் : ........................................ ஆண் : ஓ... இடி இடித்தும் மழை அடித்தும் அசையாமல் நின்றிருந்தோம் பெண் : ஓ... இன்றேனோ நம் மூச்சும் மென் காற்றில் இணைந்து விட்டோம் ஆண் : இதயம் ஒன்றாகி போனதே கதவே இல்லாமல் ஆனதே பெண் : இனிமேல் நம் வீட்டிலே பூங்காற்று தான் தினம் வீசுமே ஆண் : ஒரு பாதி கதவு நீயடி மறு பாதி கதவு நானடி பாா்த்துக் கொண்டே பிாிந்திருந்தோம் சோ்த்து வைக்க காத்திருந்தோம் பெண் : ஒரு பாதி கதவு நீயடா மறு பாதி கதவு நானடா தாழ் திறந்தே காத்திருந்தோம் காற்று வீச பாா்த்திருந்தோம் ஆண் : நீ என்பதே நான்தானடி நான் என்பதே நாம் தானடி..... ஹே
Song information
Singers: Haricharan and Vandana Srinivasan
Music by: G.V. Prakash Kumar
Release information: From Thaandavam (2012) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Haricharan and Vandana Srinivasan
- Film / album: Thaandavam
- Composer: G.V. Prakash Kumar