Roman script
Singer : P. Jayachandran Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Oru osaiyindri mounamaaga Uranguvathval manathu Adhil iyakkam illai mayakkam illai Amaithiyaana pozhuthu Male Part Oru osaiyindri mounamaaga Uranguvathval manathu Adhil iyakkam illai mayakkam illai Amaithiyaana pozhuthu Male Part Thayae indru saeyaanaal Thannilai maranthaal Thayae indru saeyaanaal Thannilai maranthaal Male Part Aval thalaivan ingu thaayaanaan Thondugal seithaan Aval thalaivan ingu thaayaanaan Thondugal seithaan Male Part Oru osaiyindri mounamaaga Uranguvathval manathu Adhil iyakkam illai mayakkam illai Amaithiyaana pozhuthu Male Part Thaaram ennum aadharaam…mm Saainthidum neram Adhai thaangum paaram perumpaaram Thalaivanai serum Adhai thaangum paaram perumpaaram Thalaivanai serum Male Part Ullam ennum neerodai Kaainthathu ingae Ini unarvil pongum alai osai Ketpathu engae Ini unarvil pongum alai osai Ketpathu engae Male Part Oru osaiyindri mounamaaga Uranguvathval manathu Adhil iyakkam illai mayakkam illai Amaithiyaana pozhuthu Amaithiyaana pozhuthu
தமிழ்
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஒரு ஓசையின்றி மெளனமாக உறங்குதவள் மனது அதில் இயக்கம் இல்லை மயக்கம் இல்லை அமைதியான பொழுது.... ஆண் : ஒரு ஓசையின்றி மெளனமாக உறங்குதவள் மனது அதில் இயக்கம் இல்லை மயக்கம் இல்லை அமைதியான பொழுது.... ஆண் : தாயே இன்று சேயானாள் தன்னிலை மறந்தாள் தாயே இன்று சேயானாள் தன்னிலை மறந்தாள் ஆண் : அவள் தலைவன் இங்கு தாயானான் தொண்டுகள் செய்தான்..... அவள் தலைவன் இங்கு தாயானான் தொண்டுகள் செய்தான்..... ஆண் : ஒரு ஓசையின்றி மெளனமாக உறங்குதவள் மனது அதில் இயக்கம் இல்லை மயக்கம் இல்லை அமைதியான பொழுது.... ஆண் : தாரம் என்னும் ஆதாரம்....ம்ம்.... சாய்ந்திடும் நேரம் அதை தாங்கும் பாரம் பெரும்பாரம் தலைவனைச் சேரும் அதை தாங்கும் பாரம் பெரும்பாரம் தலைவனைச் சேரும்..... ஆண் : உள்ளம் என்னும் நீரோடை காய்ந்தது இங்கே இனி உணர்வில் பொங்கும் அலை ஓசை கேட்பது எங்கே இனி உணர்வில் பொங்கும் அலை ஓசை கேட்பது எங்கே ஆண் : ஒரு ஓசையின்றி மெளனமாக உறங்குதவள் மனது அதில் இயக்கம் இல்லை மயக்கம் இல்லை அமைதியான பொழுது....... அமைதியான பொழுது.....
Song information
Singer: P. Jayachandran
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Paritchaikku Neramachu (1982) · Singer: P. Jayachandran · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Jayachandran
- Film / album: Paritchaikku Neramachu
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali