Roman script

Singer : P. Jayachandran

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male Part

Oru osaiyindri mounamaaga

Uranguvathval manathu

Adhil iyakkam illai mayakkam illai

Amaithiyaana pozhuthu

Male Part

Oru osaiyindri mounamaaga

Uranguvathval manathu

Adhil iyakkam illai mayakkam illai

Amaithiyaana pozhuthu

Male Part

Thayae indru saeyaanaal

Thannilai maranthaal

Thayae indru saeyaanaal

Thannilai maranthaal

Male Part

Aval thalaivan ingu thaayaanaan

Thondugal seithaan

Aval thalaivan ingu thaayaanaan

Thondugal seithaan

Male Part

Oru osaiyindri mounamaaga

Uranguvathval manathu

Adhil iyakkam illai mayakkam illai

Amaithiyaana pozhuthu

Male Part

Thaaram ennum aadharaam…mm

Saainthidum neram

Adhai thaangum paaram perumpaaram

Thalaivanai serum

Adhai thaangum paaram perumpaaram

Thalaivanai serum

Male Part

Ullam ennum neerodai

Kaainthathu ingae

Ini unarvil pongum alai osai

Ketpathu engae

Ini unarvil pongum alai osai

Ketpathu engae

Male Part

Oru osaiyindri mounamaaga

Uranguvathval manathu

Adhil iyakkam illai mayakkam illai

Amaithiyaana pozhuthu

Amaithiyaana pozhuthu

தமிழ்

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஒரு ஓசையின்றி மெளனமாக

உறங்குதவள் மனது

அதில் இயக்கம் இல்லை மயக்கம் இல்லை

அமைதியான பொழுது....

ஆண் : ஒரு ஓசையின்றி மெளனமாக

உறங்குதவள் மனது

அதில் இயக்கம் இல்லை மயக்கம் இல்லை

அமைதியான பொழுது....

ஆண் : தாயே இன்று சேயானாள்

தன்னிலை மறந்தாள்

தாயே இன்று சேயானாள்

தன்னிலை மறந்தாள்

ஆண் : அவள் தலைவன் இங்கு தாயானான்

தொண்டுகள் செய்தான்.....

அவள் தலைவன் இங்கு தாயானான்

தொண்டுகள் செய்தான்.....

ஆண் : ஒரு ஓசையின்றி மெளனமாக

உறங்குதவள் மனது

அதில் இயக்கம் இல்லை மயக்கம் இல்லை

அமைதியான பொழுது....

ஆண் : தாரம் என்னும் ஆதாரம்....ம்ம்....

சாய்ந்திடும் நேரம்

அதை தாங்கும் பாரம் பெரும்பாரம்

தலைவனைச் சேரும்

அதை தாங்கும் பாரம் பெரும்பாரம்

தலைவனைச் சேரும்.....

ஆண் : உள்ளம் என்னும் நீரோடை

காய்ந்தது இங்கே

இனி உணர்வில் பொங்கும் அலை ஓசை

கேட்பது எங்கே

இனி உணர்வில் பொங்கும் அலை ஓசை

கேட்பது எங்கே

ஆண் : ஒரு ஓசையின்றி மெளனமாக

உறங்குதவள் மனது

அதில் இயக்கம் இல்லை மயக்கம் இல்லை

அமைதியான பொழுது.......

அமைதியான பொழுது.....

Song information

Singer: P. Jayachandran

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Paritchaikku Neramachu (1982) · Singer: P. Jayachandran · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song