Roman script

Singer : P. Jayachandran

Music by : Shankar Ganesh

Lyrics by : Kuruvi Karambai Shanmugam

Male Part

Oru ooril oomai raja

Avan rani mullin roja

Thodumpothu kaayam pattaal

Edhai solvatho

Male Part

Oru ooril oomai raja

Avan rani mullin roja

Thodumpothu kaayam pattaal

Edhai solvatho

Male Part

Nenjellaam orae kaayaam

Nee thanthaai enna niyaayam

Marunthu noyaagalaamaa

Manathai nee vaattalaamaa

Male Part

Nenjellaam orae kaayaam

Nee thanthaai enna niyaayam

Marunthu noyaagalaamaa

Manathai nee vaattalaamaa

Male Part

Vizhigal paarththenna meithaanaa

Vilakkil enna irulaa

Ingu kizhakkil asthamanamaa

Kangal sonna saatchi ondru

Nenjil sonna saatchi ondru

Enthapakkam unmai endru theerppu sollammaa

Male Part

Oru ooril oomai raja

Avan rani mullin roja

Thodumpothu kaayam pattaal

Edhai solvatho

Male Part

Naan kettaen panneer pookkal

Nee thanthaai kanneer pookkal

Valaiyal naan vaangi thanthaen

Vilangai yaen maatti kondaai

Male Part

Naan kettaen panneer pookkal

Nee thanthaai kanneer pookkal

Valaiyal naan vaangi thanthaen

Vilangai yaen maatti kondaai

Male Part

Malaril maalai katti naan thanthaen

Siluvai edharkku sumanthaai

En manathil aani arainthaai

Vikkalukku thanni undu

Sikkalukku enna undu

Chakkarangal rendum rendu pakkam selvatho

Male Part

Oru ooril oomai raja

Avan rani mullin roja

Thodumpothu kaayam pattaal

Edhai solvatho

Male Part

Oru ooril oomai raja

Avan rani mullin roja

Thodumpothu kaayam pattaal

Edhai solvatho

தமிழ்

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : குருவி கரம்பை சண்முகம்

ஆண் : ஒரு ஊரில் ஊமை ராஜா

அவன் ராணி முள்ளின் ரோஜா

தொடும்போது காயம் பட்டால்

எதைச் சொல்வதோ

ஆண் : ஒரு ஊரில் ஊமை ராஜா

அவன் ராணி முள்ளின் ரோஜா

தொடும்போது காயம் பட்டால்

எதைச் சொல்வதோ

ஆண் : நெஞ்செல்லாம் ஒரே காயம்

நீ தந்தாய் என்ன நியாயம்

மருந்து நோயாகலாமா

மனதை நீ வாட்டலாமா

ஆண் : நெஞ்செல்லாம் ஒரே காயம்

நீ தந்தாய் என்ன நியாயம்

மருந்து நோயாகலாமா

மனதை நீ வாட்டலாமா

ஆண் : விழிகள் பார்த்ததென்ன மெய்தானா

விளக்கில் என்ன இருளா

இங்கு கிழக்கில் அஸ்தமனமா

கண்கள் சொன்ன சாட்சி ஒன்று

நெஞ்சில் சொன்ன சாட்சி ஒன்று

எந்தப்பக்கம் உண்மை என்று தீர்ப்பு சொல்லம்மா...

ஆண் : ஒரு ஊரில் ஊமை ராஜா

அவன் ராணி முள்ளின் ரோஜா

தொடும்போது காயம் பட்டால்

எதைச் சொல்வதோ

ஆண் : நான் கேட்டேன் பன்னீர் பூக்கள்

நீ தந்தாய் கண்ணீர் பூக்கள்

வளையல் நான் வாங்கித் தந்தேன்

விலங்கை ஏன் மாட்டிக் கொண்டாய்

ஆண் : நான் கேட்டேன் பன்னீர் பூக்கள்

நீ தந்தாய் கண்ணீர் பூக்கள்

வளையல் நான் வாங்கித் தந்தேன்

விலங்கை ஏன் மாட்டிக் கொண்டாய்

ஆண் : மலரில் மாலை கட்டி நான் தந்தேன்

சிலுவை எதற்கு சுமந்தாய்

என் மனதில் ஆணி அறைந்தாய்

விக்கலுக்கு தண்ணி உண்டு

சிக்கலுக்கு என்ன உண்டு

சக்கரங்கள் ரெண்டும் ரெண்டு பக்கம் செல்வதோ

ஆண் : ஒரு ஊரில் ஊமை ராஜா

அவன் ராணி முள்ளின் ரோஜா

தொடும்போது காயம் பட்டால்

எதைச் சொல்வதோ

ஆண் : ஒரு ஊரில் ஊமை ராஜா

அவன் ராணி முள்ளின் ரோஜா

தொடும்போது காயம் பட்டால்

எதைச் சொல்வதோ

Song information

Singer: P. Jayachandran

Music by: Shankar Ganesh

Lyrics by: Kuruvi Karambai Shanmugam

Release information: From Theerpugal Thiruthapadalam (1982) · Singer: P. Jayachandran · Lyricist: Kuruvikkarambai Shanmugam · Music: Shankar Ganesh

Explore this song