Roman script

Singer :  Ilayaraja

Music by : Ilayaraja

Male Part

Jo jo jo jo

Azhaadhadaa kannaa kannula

Thandhana thandhananaa

Thandhananaa thandhananaa haan

Thandhana thandhananaa

Thandhananaa thandhanananaa

Male Part

Oru nandhavana kuyil

Sonnadhu thaalaattu

Adhai kondu vandhu ingu

Thandhadhu poongaatru

Thathi thavazhum chithiram neeyo

Thathi thavazhndhidum chithiramo

Mutham pozhindhidum poo charamo

Maaman manadhinil paasa malargalai

Thooviya poo mazhaiyo ooo

Male Part

Oru nandhavana kuyil

Sonnadhu thaalaattu

Adhai kondu vandhu ingu

Thandhadhu poongaatru

Male Part

Paadham padhiyum vazhiyil

Poo marangal naan naduven

Unaiyae uyiraai naan dhinam kaappen

Male Part

Paadham padhiyum vazhiyil

Poo marangal naan naduven

Unaiyae uyiraai naan dhinam kaappen

Inidhaana edhir kaalam un kaiyilae

Kai veesi nadai podu poonthendralae

Azhagaana nadhiyae karaiyaaga varuven

Thulli thirundhidum sandhana thaamaraiyae

Male Part

Oru nandhavana kuyil

Sonnadhu thaalaattu

Adhai kondu vandhu ingu

Thandhadhu poongaatru

Thathi thavazhndhidum chithiramo

Mutham pozhindhidum poo charamo

Maaman manadhinil paasa malargalai

Thooviya poo mazhaiyo ooo

Male Part

Minminiyai nee ninaithaal

Thaaragaigal naan tharuven

Pirai nee valarvaai pournamiyaaga

Male Part

Minminiyai nee ninaithaal

Thaaragaigal naan tharuven

Pirai nee valarvaai pournamiyaaga

Kannaalae nee potta valai thaanadaa

Adhil chinna meenaaga vizhundhenadaa

Poo ondrai kettaal poongaavai tharuven

Endhan kanavilum unnai anaithiruppen

Male Part

Oru nandhavana kuyil

Sonnadhu thaalaattu

Adhai kondu vandhu ingu

Thandhadhu poongaatru

Thathi thavazhum chithiram neeyo

Thathi thavazhndhidum chithiramo

Mutham pozhindhidum poo charamo

Maaman manadhinil paasa malargalai

Thooviya poo mazhaiyo ooo

Male Part

Oru nandhavana kuyil

Sonnadhu thaalaattu

Adhai kondu vandhu ingu

Thandhadhu poongaatru

தமிழ்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தந்தன தந்தனமே தந்தனா தந்தனா

ஆ தந்தன தந்தனமே தந்தனா தந்தனா னா

ஆண் : ஒரு நந்தவனக் குயில்

சொன்னது தாலாட்டு

அதைக் கொண்டு வந்து

இங்கு தந்தது பூங்காற்று

தத்தித் தவழும் சித்திரம் நீயோ

தத்தித் தவழ்ந்திடும் சித்திரமோ

ஆண் : முத்தம் பொழிந்திடும்

பூச்சரமோ

மாமன் மனதினில்

பாசமலர்களை

தூவிய பூ மழையோ...ஓ

ஆண் : ஒரு நந்தவனக் குயில்

சொன்னது தாலாட்டு

அதைக் கொண்டு வந்து

இங்கு தந்தது பூங்காற்று

ஆண் : பாதம் பதியும் வழியில்

பூ மரங்கள் நான் நடுவேன்

உனையே உயிராய்

நான் தினம் காப்பேன்

ஆண் : பாதம் பதியும் வழியில்

பூ மரங்கள் நான் நடுவேன்

உனையே உயிராய்

நான் தினம் காப்பேன்

ஆண் : இனிதான எதிர்காலம்

உன் கையிலே

கை வீசி நடைபோடு

பூந்தென்றலே

ஆண் : அழகான நதியே

கரையாக வருவேன்

துள்ளித் திரிந்திடும்

சந்தனத் தாமரையே…

ஆண் : ஒரு நந்தவனக் குயில்

சொன்னது தாலாட்டு

அதைக் கொண்டு வந்து

இங்கு தந்தது பூங்காற்று

தத்தித் தவழ்ந்திடும் சித்திரமோ

ஆண் : முத்தம் பொழிந்திடும்

பூச்சரமோ

மாமன் மனதினில்

பாசமலர்களை

தூவிய பூ மழையோ...ஓ

ஆண் : மின்மினியை நீ நினைத்தால்

தாரகைகள் நான் தருவேன்

பிறை நீ வளர்வாய் பௌர்ணமியாக

ஆண் : மின்மினியை நீ நினைத்தால்

தாரகைகள் நான் தருவேன்

பிறை நீ வளர்வாய் பௌர்ணமியாக

ஆண் : கண்ணாலே நீ போட்ட

வலை தானடா

அதில் சின்ன மீனாக

விழுந்தேனடா

ஆண் : பூ ஒன்றைக் கேட்டால்

பூங்காவை தருவேன்

எந்தன் கனவிலும்

உன்னை அணைத்திருப்பேன்

ஆண் : ஒரு நந்தவனக் குயில்

சொன்னது தாலாட்டு

அதைக் கொண்டு வந்து

இங்கு தந்தது பூங்காற்று

தத்தித் தவழும் சித்திரம் நீயோ

தத்தித் தவழ்ந்திடும் சித்திரமோ

ஆண் : முத்தம் பொழிந்திடும்

பூச்சரமோ

மாமன் மனதினில்

பாசமலர்களை

தூவிய பூ மழையோ...ஓ....

ஆண் : ஒரு நந்தவனக் குயில்

சொன்னது தாலாட்டு

அதைக் கொண்டு வந்து

இங்கு தந்தது பூங்காற்று

Song information

Singer: Ilayaraja

Music by: Ilayaraja

Release information: From Kumbakonam Gopalu (1998) · Lyricist: Vasan

Explore this song