Roman script

Singers : S. Janaki and Ramesh

Music by : Ilayaraja

Female Part

Oru naalil valrnthaenae

Malarnthaenae dhevanae….

Unnai paarthth pinbu

Imaigalum paramaa

Indru thoongavillai

Thalaiyanai thaangumaa….aa….

Female Part

Oru naalil valrnthaenae

Malarnthaenae dhevanae….

Female Part

Neerin aazham paarkka vantha pillaiyae

Male : Un nenjin aazham

Innum paarkkavillaiyae

Female Part

Neerin aazham paarkka vantha pillaiyae

Male : Un nenjin aazham

Innum paarkkavillaiyae

Female Part

Mogam ellai meerumae

Moochil ushnam yaerumae

Mogam ellai meerumae

Moochil ushnam yaerumae

Paarvaiyaalae paalai vaarkkiraai

En pakkam vanthu ennai yaeikkiraai hoi….

Female Part

Oru naalil valrnthaenae

Malarnthaenae…….dhevanae….

Male Part

Vaanam indru yaen udainthu ponathu

Female : En naanamkooda yaen karainthu ponathu

Male : Vaanam indru yaen udainthu ponathu

Female : En naanamkooda yaen karainthu ponathu

Male Part

Moodi vaiththa poo idhu

Mogam vanthu pooththathu

Moodi vaiththa poo idhu

Mogam vanthu pooththathu

Vaanam vanthu neer theliththathu ho

Pudhu bhoomi indru pullarithathu hoi

Female Part

Oru naalil valrnthaenae

Malarnthaenae……dhevanae….

Male : Unnai paarthth pinbu

Imaigalum paramaa

Indru thoongavillai

Thalaiyanai thaangumaa….aa….

Female Part

Aa….oru naalil valrnthaenae

Malarnthaenae……dhevanae….

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ரமேஷ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஒரு நாளில் வளர்ந்தேனே

மலர்ந்தேனே தேவனே.....

உன்னைப் பார்த்த பின்பு

இமைகளும் பாரமா

இன்று தூங்கவில்லை

தலையணை தாங்குமா.....ஆ.....

பெண் : ஒரு நாளில் வளர்ந்தேனே

மலர்ந்தேனே தேவனே....

பெண் : நீரின் ஆழம் பார்க்க வந்த பிள்ளையே

ஆண் : உன் நெஞ்சின் ஆழம்

இன்னும் பார்க்கவில்லையே

பெண் : நீரின் ஆழம் பார்க்க வந்த பிள்ளையே

ஆண் : உன் நெஞ்சின் ஆழம்

இன்னும் பார்க்கவில்லையே

பெண் : மோகம் எல்லை மீறுமே

மூச்சில் உஷ்ணம் ஏறுமே

மோகம் எல்லை மீறுமே

மூச்சில் உஷ்ணம் ஏறுமே

பார்வையாலே பாலை வார்க்கிறாய்

என் பக்கம் வந்து என்னை ஏய்க்கிறாய் ஹோய்

பெண் : ஒரு நாளில் வளர்ந்தேனே

மலர்ந்தேனே.... தேவனே......

ஆண் : வானம் இன்று ஏன் உடைந்து போனது

பெண் : என் நாணம் கூட ஏன் கரைந்து போனது

ஆண் : வானம் இன்று ஏன் உடைந்து போனது

பெண் : என் நாணம் கூட ஏன் கரைந்து போனது

ஆண் : மூடி வைத்த பூ இது

மோகம் வந்து பூத்தது

மூடி வைத்த பூ இது

மோகம் வந்து பூத்தது

வானம் வந்து நீர் தெளித்தது ஹோ

புது பூமி இன்று புல்லரித்தது ஹொய்....

பெண் : ஒரு நாளில் வளர்ந்தேனே

மலர்ந்தேனே.... தேவனே......

ஆண் : உன்னைப் பார்த்த பின்பு

இமைகளும் பாரமா

இன்று தூங்கவில்லை

தலையணை தாங்குமா.....

பெண் : ஆ.....ஒரு நாளில் வளர்ந்தேனே

மலர்ந்தேனே.......தேவனே....

Song information

Singers: S. Janaki and Ramesh

Music by: Ilayaraja

Release information: From Unnai Thedi Varuven (1985) · Lyricist: Vairamuthu

Explore this song