Roman script
Singer : M. Balamuralikrishna
Music by : K. V. Mahadevan
Male Part
Aaahaa…..aaahaa…aaa….aaaa….
Ahaaa…haaa..aaaa…aaa..haahaaahhaaa….
Aaaa..haaa…aaaa…
Male Part
Oru naal podhumaa
Indroru naal podhuma
Naan paada indroru naal podhuma
Naadhamaa geethamaa
Adhai naan paada
Indroru naal podhumaa
Pudhu raagamaa sangeethama
Adhai naan paada
Indroru naal podhumaa
Male Part
Raagama suga raagaama
Gaanamaa deva gaanama
Raagama suga raagaama
Gaanamaa deva gaanama
Male Part
En kalaikindha thiru naadu
Samamaagamaa
En kalaikindha siru naadu
Samamaagamaa
Naadhamaa geethamaa
Adhai naan paada
Indroru naal podhumaa
Male Part
Kuzhal endrum…mm..
Pa da da pa ma
Ma pa pa ma ga
Ga ma ma ga ri
Ri ga ga ri sa
Sa ga ri sa ni da pa ma ga
Male Part
Yaazh endrum
Pa …pa ma pa
Da da pa
Pa ma pa ..da da pa
Pa ma pa da da pa
Pa ma pa da da pa
Ga ma ri ma ga ri
Sa ri ni ga da
Sa ri ni ga da
Sa ri ni ga da
Male Part
Sa ri ni ga da
Sa ri ni ga da
Sa ri ni ga da
{Kuzhal endrum yaazh endrum
Silar kooruvaar
En kural ketta pinnaalae
Avar maaruvaaar} (2)
Male Part
Azhiyaadha kalai endru
Ennai paaduvaar
Aaa..aaaaa….aaa…
Azhiyaadha kalai endru
Ennai paaduvaar
Ennai ariyaamal ethirporgal
Ezhunthoduvaar
Ennai ariyaamal ethirporgal
Ezhunthoduvaar
Male Part
Isai ketka ezhunthodi
Varuvaar andro
Ezhunthodi varuvaar andro
Ezhunthodi…thodi…aaah…aaaa…aa….
Isai ketka ezhunthodi
Varuvaar andro
Male Part
Ennakku inaiyaaga dharbaaril
Evarum undo
Dharbaaril evarum undo
Dharbaaril….aaaa….hh…
Ennakku inaiyaaga dharbaaril
Evarum undo
Male Part
Kalaiyaadha mohana suvai
Naan andro
Mohana suvai naan andro
Mohanam….aa….aaa….
Kalaiyaadha mohana suvai
Naan andro
Male Part
Kaanada…aaaah…aaa…aaa…
Yen paatu thaen ada
Isai dheivam naan ada…தமிழ்
பாடகர் : எம். பாலமுரளிகிருஷ்ணா
இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்
ஆண் : ஆஹா ஆஹா
ஆஆ ஆஆ ஆஹா ஹா
ஆஆ ஆஆ ஹாஹாஹா
ஆஆ ஹா ஆஆ
ஆண் : ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள்
போதுமா நாதமா கீதமா
அதை நான் பாட இன்றொரு
நாள் போதுமா புது ராகமா
சங்கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா
ஆண் : ராகமா சுக
ராகமா கானமா தேவ
கானமா ராகமா சுக
ராகமா கானமா தேவ
கானமா
ஆண் : என் கலைக்கிந்த
திரு நாடு சமமாகமா என்
கலைக்கிந்த சிறு நாடு
சமமாகமா நாதமா கீதமா
அதை நான் பாட இன்றொரு
நாள் போதுமா
ஆண் : குழல் என்றும்
ம்ம் ப ட ட ப மா மா ப
ப மா க க மா மா க ரி ரி
க க ரி ச ச க ரி ச நீ ட ப
மா க
ஆண் : யாழ் என்றும்
ப ப மா ப ட ட ப மா ப
ட ட ப ப மா ப ட ட ப
ப மா ப ட ட ப க மா ரி
மா க ரி ச ரி நீ க ட ச ரி
நீ க ட ச ரி நீ க ட
ஆண் : ச ரி நீ க ட ச ரி
நீ க ட ச ரி நீ க ட
{ குழல் என்றும் யாழ்
என்றும் சிலர் கூறுவார்
என் குரல் கேட்ட பின்னாலே
அவர் மாறுவார் } (2)
ஆண் : அழியாத கலை
என்று என்னை பாடுவார்
ஆஆ ஆஆ ஆஆ அழியாத
கலை என்று என்னை பாடுவார்
என்னை அறியாமல் எதிர்ப்போர்கள்
எழுந்தோடுவார் என்னை அறியாமல்
எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்
ஆண் : இசை கேட்க எழுந்தோடி
வருவார் அன்றோ எழுந்தோடி
வருவார் அன்றோ எழுந்தோடி
தோடி ஆஆ ஆஆ ஆஆ இசை
கேட்க எழுந்தோடி வருவார்
அன்றோ
ஆண் : எனக்கு இணையாக
தர்பாரில் எவரும் உண்டோ
தர்பாரில் எவரும் உண்டோ
தர்பாரில் ஆஆ எனக்கு
இணையாக தர்பாரில்
எவரும் உண்டோ
ஆண் : கலையாத மோகன
சுவை நான் அன்றோ மோகன
சுவை நான் அன்றோ மோகனம்
ஆஆ ஆஆ கலையாத மோகன
சுவை நான் அன்றோ
ஆண் : கானடா ஆஆ
ஆஆ ஆஆ என் பாட்டு
தேன் அடா இசை
தெய்வம் நான் அடாSong information
Singer: M. Balamuralikrishna
Music by: K. V. Mahadevan
Release information: From Thiruvilaiyadal (1965) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: M. Balamuralikrishna
- Film / album: Thiruvilaiyadal
- Composer: K. V. Mahadevan