Roman script

Singer : K. S. Chithra

Music by : Dhina

Female Part

Aaahaaa…aaa….aaa…aa…

Oru naal mattum sirikka

Oru naal mattum sirikka

Female Part

Oru naal mattum sirikka

En padaithaan andha iraivan

Endru kettadhu pookkalin idhayam

Female Part

Marunaal andha chediyil

Andha malar vaadiyapozhudhil

Pattukkidandhadhae iraivanin manamum

Female Part

Oru naal mattum sirikka

En padaithaan andha iraivan

Endru kettadhu pookkalin idhayam

Chorus

…………………………….

Female Part

Kanpaarvai parithu

Enai kaana solgiraai

Ven neerai ootri

Yen pookka solgiraai

Female Part

Oomaiyaai maatriyae

Paadavum ketkiraai

Naan sariya illai thavara

Naan kanavu eludhi

Kalaindhu pona kadhaiyaa

Female Part

Oru naal mattum sirikka

En padaithaan andha iraivan

Endru kettadhu pookkalin idhayam

Chorus

………………………………

Female Part

Hooo… un meedhu sindhum

Neer theertham aanadhae

Unnai serum saambal

Thiruneerum aagudhae

Female Part

Urugiyae ketkiren

Aduthu en piraviyil

Manam irangi arul vazhangi

Un kaalil padigalaaga

Pirakkum varam thaa…

Female Part

Murugaa en salanam salanam

Theerkka vendum murugaa….

Indha janajam jananam

Podhum podhum murugaa….aaa…

Female Part

Un saranam saranam

Saranam saranam saranam saranam

Saranam saranam saranam saranam.. murugaa…

தமிழ்

பாடகி : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : தீனா

பெண் : ஆஹா ஆஆ

ஆஆ ஆஆ ஒரு நாள்

மட்டும் சிரிக்க ஒரு நாள்

மட்டும் சிரிக்க

பெண் : ஒரு நாள்

மட்டும் சிரிக்க ஏன்

படைத்தான் அந்த

இறைவன் என்று

கேட்டது பூக்களின்

இதயம்

பெண் : மறு நாள் அந்த

செடியில் அந்த மலர்

வாடிய பொழுதில்

பட்டுக் கிடந்ததே

இறைவனின் மனமும்

பெண் : ஒரு நாள்

மட்டும் சிரிக்க ஏன்

படைத்தான் அந்த

இறைவன் என்று

கேட்டது பூக்களின்

இதயம்

குழு : .........................

பெண் : கண் பார்வை

பறித்து எனைக் காணச்

சொல்கிறாய் வெந்நீரை

ஊற்றி ஏன் பூக்கச்

சொல்கிறாய்

பெண் : ஊமையாய்

மாற்றியே பாடவும்

கேட்கிறாய் நான் சரியா

இல்லை தவறா நான்

கனவு எழுதி கலைந்து

போன கதையா

பெண் : ஒரு நாள்

மட்டும் சிரிக்க ஏன்

படைத்தான் அந்த

இறைவன் என்று

கேட்டது பூக்களின்

இதயம்

குழு : .........................

பெண் : ஹோ உன் மீது

சிந்தும் நீர் தீர்த்தம் ஆனதே

உனைச் சேரும் சாம்பல்

திருநீறும் ஆகுதே

பெண் : உருகியே கேட்கிறேன்

அடுத்து என் பிறவியில்

மனம் இறங்கி அருள்

வழங்கி உன் காலில்

படிகளாக பிறக்கும்

வரம் தா

பெண் : முருகா என்

சலனம் சலனம் தீர்க்க

வேண்டும் முருகா இந்த

ஜனனம் ஜனனம் போதும்

போதும் முருகா

பெண் : உன் சரணம்

சரணம் சரணம் சரணம்

சரணம் சரணம் சரணம்

சரணம் சரணம் சரணம்

முருகா

Song information

Singer: K. S. Chithra

Music by: Dhina

Release information: From Seedan (2011) · Lyricist: Yugabharathi

Explore this song