Roman script

Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female Part

Oru naal kettathu

Netruthaan kidaithathu

Naan oru naal kettathu

Netruthaan kidaithathu

Female Part

Oru naal kettathu

Netruthaan kidaithathu

Naan oru naal kettathu

Netruthaan kidaithathu

Female Part

Mannan kai thottu thottu

Muthirai ittu ittu

Mannan kai thottu thottu

Muthirai ittu ittu amammaa amammaa

Inbangalai enna naan solvathu

Female Part

Naan oru naal kettathu

Netruthaan kidaithathu

Female Part

Pitham konda pathiniyin mayakkam

Nitham adhu theligindra varaikkum

Kattru thantha vithai solla inikkum

Kattru thantha vithai solla inikkum

Female Part

Unakkum enakkum intha ragasiyam

Irukka vendum adhu avasiyam

Yaarum kaanaathathu

Female Part

Naan oru naal kettathu

Netruthaan kidaithathu

Female Part

Maalaiyitta mangai ennai pirinthu

Matroruthi ennm indri irunthu

Maalaiyitta mangai ennai pirinthu

Matroruthi ennm indri irunthu

Vittakkurai thottakurai thodarnthu

Vittakkurai thottakurai thodarnthu

Female Part

Iravin kavithai thannai padithavan

Idhazhin madhuvai allai kudithavan

Ennai paaraattinaan

Female Part

Naan oru naal kettathu

Netruthaan kidaithathu

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஒரு நாள் கேட்டது

நேற்றுதான் கிடைத்தது

நான் ஒரு நாள் கேட்டது

நேற்றுதான் கிடைத்தது

பெண் : ஒரு நாள் கேட்டது

நேற்றுதான் கிடைத்தது

நான் ஒரு நாள் கேட்டது

நேற்றுதான் கிடைத்தது

பெண் : மன்னன் கைத் தொட்டு தொட்டு

முத்திரை இட்டு இட்டு

மன்னன் கைத் தொட்டு தொட்டு

முத்திரை இட்டு இட்டு அம்மம்மா அம்மம்மா

இன்பங்களை என்ன நான் சொல்வது

பெண் : நான் ஒரு நாள் கேட்டது

நேற்றுதான் கிடைத்தது

பெண் : பித்தம் கொண்ட பத்தினியின் மயக்கம்

நித்தம் அது தெளிகின்ற வரைக்கும்

கற்று தந்த வித்தை சொல்ல இனிக்கும்

கற்று தந்த வித்தை சொல்ல இனிக்கும்

பெண் : உனக்கும் எனக்கும் இந்த ரகசியம்

இருக்க வேண்டும் அது அவசியம்

யாரும் காணாதது......

பெண் : நான் ஒரு நாள் கேட்டது

நேற்றுதான் கிடைத்தது

பெண் : மாலையிட்ட மங்கை என்னைப் பிரிந்து

மற்றொருத்தி எண்ணம் இன்றி இருந்து

மாலையிட்ட மங்கை என்னைப் பிரிந்து

மற்றொருத்தி எண்ணம் இன்றி இருந்து

விட்டக்குறை தொட்டக்குறை தொடர்ந்து

விட்டக்குறை தொட்டக்குறை தொடர்ந்து

பெண் : இரவின் கவிதை தன்னை படித்தவன்

இதழின் மதுவை அள்ளிக் குடித்தவன்

என்னைப் பாராட்டினான்.........

பெண் : நான் ஒரு நாள் கேட்டது

நேற்றுதான் கிடைத்தது

Song information

Singer: P. Susheela

Music by: V. Kumar

Lyrics by: Vaali

Release information: From Nalla Penmani (1979) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar

Explore this song