Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female Part

Oru naal iravu

Pagal pol nilavu

Kanavinilae en thaai vanthaal

Oru naal iravu

Pagal pol nilavu

Kanavinilae en thaai vanthaal

Kanna sugama krishna sugama

Kanmani sugama sol endraal

Kanmani sugama sol endraal

Female Part

Oru naal iravu

Pagal pol nilavu

Kanavinilae en thaai vanthaal

Female Part

Kungumam irunthathu netriyilae

Siru kuzhappam medhanthathu kangalilae

Kungumam irunthathu netriyilae

Siru kuzhappam medhanthathu kangalilae

Thangam pondra idhazhgalilae

Oru thayakkam piranthathu vaarthayilae

Thayakkam piranthathu vaarthayilae

Female Part

Ennuyir thaayae neeyum sugama

Ennuyir thaayae neeyum sugama

Irupathu engae sol endren

Annai mugamo kanbathu nijamo

Kanavo nanavo sol endren

Kanavo nanavo sol endren

Female Part

Kanna sugama krishna sugama

En kanamani sugama sol endren

Female Part

Kanna sugama krishna sugama

Kanamani sugama sol endren

Kanamani sugama sol endren

Female Part

Vaanathil irunthae padugiren

Entha vazhiyilum unnai thedugiren

Vaanathil irunthae padugiren

Entha vazhiyilum unnai thedugiren

Magalae vaazhvena vaazhthugiren

Naan marupadi piranthaal sernthiruppen

Marupadi piranthaal sernthiruppen

Marupadi piranthaal sernthiruppen

Marupadi piranthaal sernthiruppen

தமிழ்

பாடகி : பி . சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு

கனவினிலே என் தாய் வந்தாள்

ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு

கனவினிலே என் தாய் வந்தாள்

கண்ணா சுகமா கிருஷ்ணா சுகமா

கண்மணி சுகமா சொல் என்றாள்

கண்மணி சுகமா சொல் என்றாள்

பெண் : ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு

கனவினிலே என் தாய் வந்தாள்

பெண் : குங்குமம் இருந்தது நெற்றியிலே

சிறு குழப்பம் மிதந்தது கண்களிலே

குங்குமம் இருந்தது நெற்றியிலே

சிறு குழப்பம் மிதந்தது கண்களிலே

தங்கம் போன்ற இதழ்களிலே

ஒரு தயக்கம் பிறந்தது வார்த்தையிலே

தயக்கம் பிறந்தது வார்த்தையிலே

பெண் : என்னுயிர் தாயே நீயும் சுகமா

என்னுயிர் தாயே நீயும் சுகமா

இருப்பது எங்கே சொல் என்றேன்

அன்னை முகமோ காண்பது நிஜமோ

கனவோ நினைவோ சொல் என்றேன்

கனவோ நினைவோ சொல் என்றேன்

பெண் : கண்ணா சுகமா கிருஷ்ணா சுகமா

என் கண்மணி சுகமா சொல் என்றேன்

பெண் : கண்ணா சுகமா கிருஷ்ணா சுகமா

கண்மணி சுகமா சொல் என்றேன்

கண்மணி சுகமா சொல் என்றேன்

பெண் : வானத்தில் இருந்தே பாடுகிறேன்

எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன்

வானத்தில் இருந்தே பாடுகிறேன்

எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன்

மகளே வாழ் என வாழ்த்துகிறேன்

நான் மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்

மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்

மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்

மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Kaaviya Thalaivi (1970) · Lyricist: Kannadasan

Explore this song