Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Oru naal iravu Pagal pol nilavu Kanavinilae en thaai vanthaal Oru naal iravu Pagal pol nilavu Kanavinilae en thaai vanthaal Kanna sugama krishna sugama Kanmani sugama sol endraal Kanmani sugama sol endraal Female Part Oru naal iravu Pagal pol nilavu Kanavinilae en thaai vanthaal Female Part Kungumam irunthathu netriyilae Siru kuzhappam medhanthathu kangalilae Kungumam irunthathu netriyilae Siru kuzhappam medhanthathu kangalilae Thangam pondra idhazhgalilae Oru thayakkam piranthathu vaarthayilae Thayakkam piranthathu vaarthayilae Female Part Ennuyir thaayae neeyum sugama Ennuyir thaayae neeyum sugama Irupathu engae sol endren Annai mugamo kanbathu nijamo Kanavo nanavo sol endren Kanavo nanavo sol endren Female Part Kanna sugama krishna sugama En kanamani sugama sol endren Female Part Kanna sugama krishna sugama Kanamani sugama sol endren Kanamani sugama sol endren Female Part Vaanathil irunthae padugiren Entha vazhiyilum unnai thedugiren Vaanathil irunthae padugiren Entha vazhiyilum unnai thedugiren Magalae vaazhvena vaazhthugiren Naan marupadi piranthaal sernthiruppen Marupadi piranthaal sernthiruppen Marupadi piranthaal sernthiruppen Marupadi piranthaal sernthiruppen
தமிழ்
பாடகி : பி . சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள் ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள் கண்ணா சுகமா கிருஷ்ணா சுகமா கண்மணி சுகமா சொல் என்றாள் கண்மணி சுகமா சொல் என்றாள் பெண் : ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள் பெண் : குங்குமம் இருந்தது நெற்றியிலே சிறு குழப்பம் மிதந்தது கண்களிலே குங்குமம் இருந்தது நெற்றியிலே சிறு குழப்பம் மிதந்தது கண்களிலே தங்கம் போன்ற இதழ்களிலே ஒரு தயக்கம் பிறந்தது வார்த்தையிலே தயக்கம் பிறந்தது வார்த்தையிலே பெண் : என்னுயிர் தாயே நீயும் சுகமா என்னுயிர் தாயே நீயும் சுகமா இருப்பது எங்கே சொல் என்றேன் அன்னை முகமோ காண்பது நிஜமோ கனவோ நினைவோ சொல் என்றேன் கனவோ நினைவோ சொல் என்றேன் பெண் : கண்ணா சுகமா கிருஷ்ணா சுகமா என் கண்மணி சுகமா சொல் என்றேன் பெண் : கண்ணா சுகமா கிருஷ்ணா சுகமா கண்மணி சுகமா சொல் என்றேன் கண்மணி சுகமா சொல் என்றேன் பெண் : வானத்தில் இருந்தே பாடுகிறேன் எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன் வானத்தில் இருந்தே பாடுகிறேன் எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன் மகளே வாழ் என வாழ்த்துகிறேன் நான் மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன் மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன் மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன் மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Kaaviya Thalaivi (1970) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kaaviya Thalaivi
- Composer: M. S. Vishwanathan