Roman script
Singer : K. J. Yesudas Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Male Part Oru mugaththil yaen intha onbathu paavam Oru mugaththil yaen intha onbathu paavam Adhai ovvondraai solluvathae pengal subaavam Male Part Oru mugaththil yaen intha onbathu paavam Adhai ovvondraai solluvathae pengal subaavam Male Part Oru mugaththil yaen intha onbathu paavam Male Part Nilam paarkkum pothil adhil naanam naanam Kangal mugam paarkkumpothu adhu kadhal kadhal Nilam paarkkum pothil adhil naanam naanam Kangal mugam paarkkumpothu adhu kadhal kadhal Male Part Ora kannaal paarppathuthaan azhaippu Ora kannaal paarppathuthaan azhaippu Aadai odhungumpothu thirunthuvathu ninaippu ninaippu Male Part Oru mugaththil yaen intha onbathu paavam Adhai ovvondraai solluvathae pengal subaavam Male Part Oru mugaththil yaen intha onbathu paavam Male Part Chellamaaga kaattuvathu kobam Kannam killivittaal thondruvathu sogam Chellamaaga kaattuvathu kobam Kannam killivittaal thondruvathu sogam Male Part Mella vanthu anaikkumpothu thigaippu Mella vanthu anaikkumpothu thigaippu Neram sella sella nenjukkulae viyappu Male Part Oru mugaththil yaen intha onbathu paavam Male Part Anthiyilae santhippil aaval aaval Adhil ammammaa endru oru paadal paadal Anthiyilae santhippil aaval aaval Adhil ammammaa endru oru paadal paadal Male Part Kann mayangi oodal seiyyum uravu Kann mayangi oodal seiyyum uravu Adhikaalaiyilae mugam muzhuthum amaithi amaithi Male Part Oru mugaththil yaen intha onbathu paavam Adhai ovvondraai solluvathae pengal subaavam Male Part Oru mugaththil yaen intha onbathu paavam…
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஒரு முகத்தில் ஏன் இந்த ஒன்பது பாவம் ஒரு முகத்தில் ஏன் இந்த ஒன்பது பாவம் அதை ஒவ்வொன்றாய் சொல்லுவதே பெண்கள் சுபாவம் ஆண் : ஒரு முகத்தில் ஏன் இந்த ஒன்பது பாவம் அதை ஒவ்வொன்றாய் சொல்லுவதே பெண்கள் சுபாவம் ஆண் : ஒரு முகத்தில் ஏன் இந்த ஒன்பது பாவம் ஆண் : நிலம் பார்க்கும் போதில் அதில் நாணம் நாணம் கண்கள் முகம் பார்க்கும்போது அது காதல் காதல் நிலம் பார்க்கும் போதில் அதில் நாணம் நாணம் கண்கள் முகம் பார்க்கும்போது அது காதல் காதல் ஆண் : ஓரக் கண்ணால் பார்ப்பதுதான் அழைப்பு ஓரக் கண்ணால் பார்ப்பதுதான் அழைப்பு ஆடை ஒதுங்கும்போது திருத்துவது நினைப்பு நினைப்பு ஆண் : ஒரு முகத்தில் ஏன் இந்த ஒன்பது பாவம் அதை ஒவ்வொன்றாய் சொல்லுவதே பெண்கள் சுபாவம் ஆண் : ஒரு முகத்தில் ஏன் இந்த ஒன்பது பாவம் ஆண் : செல்லமாகக் காட்டுவது கோபம் கன்னம் கிள்ளிவிட்டால் தோன்றுவது சோகம் செல்லமாகக் காட்டுவது கோபம் கன்னம் கிள்ளிவிட்டால் தோன்றுவது சோகம் ஆண் : மெல்ல வந்து அணைக்கும்போது திகைப்பு மெல்ல வந்து அணைக்கும்போது திகைப்பு நேரம் செல்லச் செல்ல நெஞ்சுக்குள்ளே வியப்பு ஆண் : ஒரு முகத்தில் ஏன் இந்த ஒன்பது பாவம் ஆண் : அந்தியிலே சந்திப்பில் ஆவல் ஆவல் அதில் அம்மம்மா என்று ஒரு பாடல் பாடல் அந்தியிலே சந்திப்பில் ஆவல் ஆவல் அதில் அம்மம்மா என்று ஒரு பாடல் பாடல் ஆண் : கண் மயங்கி ஊடல் செய்யும் உறவு கண் மயங்கி ஊடல் செய்யும் உறவு அதிகாலையிலே முகம் முழுதும் அமைதி அமைதி ஆண் : ஒரு முகத்தில் ஏன் இந்த ஒன்பது பாவம் அதை ஒவ்வொன்றாய் சொல்லுவதே பெண்கள் சுபாவம் ஆண் : ஒரு முகத்தில் ஏன் இந்த ஒன்பது பாவம்....
Song information
Singer: K. J. Yesudas
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Thulli Odum Pulliman (1971) · Singer: K. J. Yesudas · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Thulli Odum Pulliman
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan