Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Music by : K. Bhagyaraj

Male Part

Oru moonam pira paaru

Maerkku pakkama

Adhu muzhusaa iruttu

Jannal pakkamaa

Male Part

Oru moonam pira paaru

Maerkku pakkama

Adhu muzhusaa iruttu

Jannal pakkamaa

Male Part

Ivalum nilavum oru jaadhi

Irandilum kalangam sari paadhi

Iraivaa undhan padaippil irukku

Sama needhi

Male Part

Oru moonam pira paaru

Maerkku pakkama

Adhu muzhusaa iruttu

Jannal pakkamaa

Male Part

Mullodu thaan irundhaalum

Malar thean thaan endrum kasanthathillai

Mannodu thaan pirandhaalum

Pasum ponn thaan tharam thaazhndhadhillai

Male Part

Vizhundhaal meendum

Ezha vendum

Veenae etharkku azha vendum

Nallathoru neram naalai vanthu serum

Kalangidum thirumagal mugam malarum

Male Part

Oru moonam pira paaru

Maerkku pakkama

Adhu muzhusaa iruttu

Jannal pakkamaa

Male Part

Ivalum nilavum oru jaadhi

Irandilum kalangam sari paadhi

Iraivaa undhan padaippil irukku

Sama needhi

Female Part

…………………………….

Female Part

Anbaana andha aasaligai pol

Dhinam naan thaan

Manam thirithirunthen

Female Part

Sreeraaman

Un karunaiyinal endhan saabam

Adhu theernthuvitten

Female Part

Thunaiyae endhan deivam endru

Manadhil naanum thuthikindren

Innum oru jenmam ingu vara vendum

Irandoru kalandhida varam vendum

Female Part

Oru moonam pira paaru

Maerkku pakkama

Adhu muzhusaa iruttu

Jannal pakkamaa

Female Part

Ivalum nilavum oru jaadhi

Irandilum kalangam sari paadhi

Iraivaa undhan padaippil irukku

Sama needhi

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : கே. பாக்கியராஜ்

ஆண் : ஒரு மூணாம் பிறை பாரு

மேற்கு பக்காம

அது முழுசா இருட்டு

ஜன்னல் பக்கமா

ஆண் : ஒரு மூணாம் பிறை பாரு

மேற்கு பக்காம

அது முழுசா இருட்டு

ஜன்னல் பக்கமா

ஆண் : இவளும் நிலவும் ஒரு ஜாதி

இரண்டிலும் களங்கம் சரி பாதி

இறைவா உந்தன் படைப்பில் இருக்கு

சம நீதி

ஆண் : ஒரு மூணாம் பிறை பாரு

மேற்கு பக்காம

அது முழுசா இருட்டு

ஜன்னல் பக்கமா

ஆண் : முள்ளோடுதான் இருந்தாலும்

மலர் தேன்தான் என்றும் கசந்ததில்லை

மண்ணோடுதான் பிறந்தாலும்

பசும் புல்தான் தரம் தாழ்ந்ததில்லை

ஆண் : விழுந்தால் மீண்டும்

எழ வேண்டும்

வீணே எதற்கு அழ வேண்டும்

நல்லதொரு நேரம் நாளை வந்து சேரும்

கலங்கிடும் திருமகள் முகம் மலரும்

ஆண் : ஒரு மூணாம் பிறை பாரு

மேற்கு பக்காம

அது முழுசா இருட்டு

ஜன்னல் பக்கமா

ஆண் : இவளும் நிலவும் ஒரு ஜாதி

இரண்டிலும் களங்கம் சரி பாதி

இறைவா உதன் படைப்பில் இருக்கு

சம நீதி

பெண் : .................................

பெண் : அன்பான அந்த அசலிகள் போல்

தினம் நான்தான்

மனம் துடித்திருந்தேன்

பெண் : ஸ்ரீராமன்

உன் கருணையினால் எந்தன் சாபம்

அது தீர்ந்துவிட்டேன்

பெண் : துணையே எந்தன் தெய்வம் என்று

மனதில் நானும் துதிக்கின்றேன்

இன்னும் ஒரு ஜென்மம் இங்கு வர வேண்டும்

இரண்டொரு கலந்திட வரம் வேண்டும்

பெண் : ஒரு மூணாம் பிறை பாரு

மேற்கு பக்காம

அது முழுசா இருட்டு

ஜன்னல் பக்கமா

பெண் : இவளும் நிலவும் ஒரு ஜாதி

இரண்டிலும் களங்கம் சரி பாதி

இறைவா உந்தன் படைப்பில் இருக்கு

சம நீதி

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Music by: K. Bhagyaraj

Release information: From Aararo Aariraro (1989) · Lyricist: Vaali

Explore this song