Roman script

Singer : K. J. Yesudas

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male Part

Aa….aa….aa….oru raththiri oru poongodi

paai virichchava paduththaa purandaa

Paavam padukkai mullaachchu

Male Part

Oru maaman illaamathathaan

Intha mainaa thindaaduthaa

Idhai paarththaanae oruththan paavi manushan

Bhoopaanam pottanammaa

Male Part

Kaaththum ippa soodaachchuthu kaadhal

Paduththu paadachchuthu

Kaaththum ippa soodaachchuthu kaadhal

Paduththu paadachchuthu

Male Part

Oru maaman illaamathathaan

Intha mainaa thindaaduthaa

Idhai paarththaanae oruththan paavi manushan

Bhoopaanam pottanammaa

Male Part

Thanneerai kaanaatha oodaiyithu

Thegathai saeraatha aadaiyithu oru

Aalaagi aalaagi naalaagi naalaagi

Podhuvil oruvitha kalakkam adhu yaen

Male Part

Oru maaman illaamathathaan

Intha mainaa thindaaduthaa

Idhai paarththaanae oruththan paavi manushan

Bhoopaanam pottanammaa

Male Part

Semmeenai kaveri aa endrathu

sellaamal meeningu yaen nindrathu

Adhu naadaamal naadaamal koodaamal koodaamal

Santhosham ennaavathu

Male Part

Ilamai thanalena kodhikkum

Idhyam puzhuvena thavikkum

Imaigal urangida marukkum

Iravai pagalena ninaikkum adhu yaen

Male Part

Oru maaman illaamathathaan

Intha mainaa thindaaduthaa

Idhai paarththaanae oruththan paavi manushan

Bhoopaanam pottanammaa

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஆ...ஆ...ஆ..ஒரு ராத்திரி ஒரு பூங்கொடி

பாய் விரிச்சவ படுத்தா புரண்டா

பாவம் படுக்கை முள்ளாச்சு......

ஆண் : ஒரு மாமன் இல்லாமத்தான்

இந்த மைனா திண்டாடுதா

இத பார்த்தானே ஒருத்தன் பாவி மனுஷன்

பூபாணம் போட்டானம்மா

ஆண் : காத்தும் இப்ப சூடாச்சுது காதல்

படுத்தும் பாடாச்சுது

காத்தும் இப்ப சூடாச்சுது காதல்

படுத்தும் பாடாச்சுது.......

ஆண் : ஒரு மாமன் இல்லாமத்தான்

இந்த மைனா திண்டாடுதா

இத பார்த்தானே ஒருத்தன் பாவி மனுஷன்

பூபாணம் போட்டானம்மா

ஆண் : தண்ணீரைக் காணாத ஓடையிது

தேகத்தை சேராத ஆடையிது ஒரு

ஆளாகி ஆளாகி நாளாகி நாளாகி

திண்டாடும் பேடை இது

ஆண் : மனதில் ஒருவித தயக்கம்

உடலில் ஒருவித நடுக்கம்

விழியில் ஒருவித மயக்கம்

பொதுவில் ஒருவித கலக்கம் அது ஏன்...

ஆண் : ஒரு மாமன் இல்லாமத்தான்

இந்த மைனா திண்டாடுதா

இத பார்த்தானே ஒருத்தன் பாவி மனுஷன்

பூபாணம் போட்டானம்மா

ஆண் : செம்மீனை காவேரி வா என்றது

செல்லாமல் மீனிங்கு ஏன் நின்றது

அது நாடாமல் நாடாமல் கூடாமல் கூடாமல்

சந்தோஷம் என்னாவது

ஆண் : இளமை தணலென கொதிக்கும்

இதயம் புழுவென தவிக்கும்

இமைகள் உறங்கிட மறுக்கும்

இரவை பகலென நினைக்கும் அது ஏன்...

ஆண் : ஒரு மாமன் இல்லாமத்தான்

இந்த மைனா திண்டாடுதா

இத பார்த்தானே ஒருத்தன் பாவி மனுஷன்

பூபாணம் போட்டானம்மா

Song information

Singer: K. J. Yesudas

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Sumai (1981) · Singer: K. J. Yesudas · Lyricist: Vaali · Music: Gangai Amaran

Explore this song