Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : V. Kumar Male Part Oru malligai mottu mazhai thuli pattu Chillena poothadhu idhazh vittu Chillena poothadhu idhazh vittu Adhan punnagai pattu than manam kettu Konjida vandhadhu kulir kaatru Konjida vandhadhu kulirk kaatru Male Part Malligai mottu mazhai thuli pattu Chillena poothadhu idhazh vittu Chillena poothadhu idhazh vittu Male Part Kodai mazhaiyil vaadai kaatril Kuliredukkira maadhu Aadai konjam vilagi nindru Azhagai kaattum podhu Male Part Kodai mazhaiyil vaadai kaatril Kuliredukkira maadhu Aadai konjam vilagi nindru Azhagai kaattum podhu Thalir pondra ila maeni thodum aasai kondu Kuliraamal thudikkindra manam ondru undu Male Part Malligai mottu mazhai thuli pattu Chillena poothadhu idhazh vittu Chillena poothadhu idhazh vittu Male Part Oorarindha thirudan endru Paer eduthadhundu Porulukkaaga ponnukkaaga Thiruda ponadhundu Male Part Oorarindha thirudan endru Paer eduthadhundu Porulukkaaga ponnukkaaga Thiruda ponadhundu Udalodu uruvaana pasi ondru undu Virundhaaga nee unnai parimaaru indru Male Part Malligai mottu mazhai thuli pattu Chillena poothadhu idhazh vittu Chillena poothadhu idhazh vittu
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : வி. குமார் ஆண் : ஒரு மல்லிகை மொட்டு மழைத் துளி பட்டு ஜில்லென பூத்தது இதழ் விட்டு ஜில்லென பூத்தது இதழ் விட்டு அதன் புன்னகை பட்டு தன் மனம் கெட்டு கொஞ்சிட வந்தது குளிர்க் காற்று கொஞ்சிட வந்தது குளிர்க் காற்று ஆண் : மல்லிகை மொட்டு மழைத் துளி பட்டு ஜில்லென பூத்தது இதழ் விட்டு ஜில்லென பூத்தது இதழ் விட்டு ஆண் : கோடை மழையில் வாடைக் காற்றில் குளிரெடுக்கிற மாது ஆடை கொஞ்சம் விலகி நின்று அழகைக் காட்டும் போது ஆண் : கோடை மழையில் வாடைக் காற்றில் குளிரெடுக்கிற மாது ஆடைக் கொஞ்சம் விலகி நின்று அழகைக் காட்டும் போது தளிர் போன்ற இளமேனி தொடும் ஆசை கொண்டு குளிராமல் துடிக்கின்ற மனம் ஒன்று உண்டு ஆண் : மல்லிகை மொட்டு மழைத் துளி பட்டு ஜில்லென பூத்தது இதழ் விட்டு ஜில்லென பூத்தது இதழ் விட்டு ஆண் : ஊரறிந்த திருடன் என்று பேர் எடுத்ததுண்டு பொருளுக்காக பொன்னுக்காக திருடப் போனதுண்டு ஆண் : ஊரறிந்த திருடன் என்று பேர் எடுத்ததுண்டு பொருளுக்காக பொன்னுக்காக திருடப் போனதுண்டு உடலோடு உருவான பசி ஒன்று உண்டு விருந்தாதாக நீ உன்னை பரிமாறு இன்று ஆண் : மல்லிகை மொட்டு மழைத் துளி பட்டு ஜில்லென பூத்தது இதழ் விட்டு ஜில்லென பூத்தது இதழ் விட்டு
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: V. Kumar
Release information: From Ranga Raattinam (1971) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Ranga Raattinam
- Composer: V. Kumar