Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : V. Kumar

Male Part

Oru malligai mottu mazhai thuli pattu

Chillena poothadhu idhazh vittu

Chillena poothadhu idhazh vittu

Adhan punnagai pattu than manam kettu

Konjida vandhadhu kulir kaatru

Konjida vandhadhu kulirk kaatru

Male Part

Malligai mottu mazhai thuli pattu

Chillena poothadhu idhazh vittu

Chillena poothadhu idhazh vittu

Male Part

Kodai mazhaiyil vaadai kaatril

Kuliredukkira maadhu

Aadai konjam vilagi nindru

Azhagai kaattum podhu

Male Part

Kodai mazhaiyil vaadai kaatril

Kuliredukkira maadhu

Aadai konjam vilagi nindru

Azhagai kaattum podhu

Thalir pondra ila maeni thodum aasai kondu

Kuliraamal thudikkindra manam ondru undu

Male Part

Malligai mottu mazhai thuli pattu

Chillena poothadhu idhazh vittu

Chillena poothadhu idhazh vittu

Male Part

Oorarindha thirudan endru

Paer eduthadhundu

Porulukkaaga ponnukkaaga

Thiruda ponadhundu

Male Part

Oorarindha thirudan endru

Paer eduthadhundu

Porulukkaaga ponnukkaaga

Thiruda ponadhundu

Udalodu uruvaana pasi ondru undu

Virundhaaga nee unnai parimaaru indru

Male Part

Malligai mottu mazhai thuli pattu

Chillena poothadhu idhazh vittu

Chillena poothadhu idhazh vittu

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வி. குமார்

ஆண் : ஒரு மல்லிகை மொட்டு மழைத் துளி பட்டு

ஜில்லென பூத்தது இதழ் விட்டு

ஜில்லென பூத்தது இதழ் விட்டு

அதன் புன்னகை பட்டு தன் மனம் கெட்டு

கொஞ்சிட வந்தது குளிர்க் காற்று

கொஞ்சிட வந்தது குளிர்க் காற்று

ஆண் : மல்லிகை மொட்டு மழைத் துளி பட்டு

ஜில்லென பூத்தது இதழ் விட்டு

ஜில்லென பூத்தது இதழ் விட்டு

ஆண் : கோடை மழையில் வாடைக் காற்றில்

குளிரெடுக்கிற மாது

ஆடை கொஞ்சம் விலகி நின்று

அழகைக் காட்டும் போது

ஆண் : கோடை மழையில் வாடைக் காற்றில்

குளிரெடுக்கிற மாது

ஆடைக் கொஞ்சம் விலகி நின்று

அழகைக் காட்டும் போது

தளிர் போன்ற இளமேனி தொடும் ஆசை கொண்டு

குளிராமல் துடிக்கின்ற மனம் ஒன்று உண்டு

ஆண் : மல்லிகை மொட்டு மழைத் துளி பட்டு

ஜில்லென பூத்தது இதழ் விட்டு

ஜில்லென பூத்தது இதழ் விட்டு

ஆண் : ஊரறிந்த திருடன் என்று

பேர் எடுத்ததுண்டு

பொருளுக்காக பொன்னுக்காக

திருடப் போனதுண்டு

ஆண் : ஊரறிந்த திருடன் என்று

பேர் எடுத்ததுண்டு

பொருளுக்காக பொன்னுக்காக

திருடப் போனதுண்டு

உடலோடு உருவான பசி ஒன்று உண்டு

விருந்தாதாக நீ உன்னை பரிமாறு இன்று

ஆண் : மல்லிகை மொட்டு மழைத் துளி பட்டு

ஜில்லென பூத்தது இதழ் விட்டு

ஜில்லென பூத்தது இதழ் விட்டு

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: V. Kumar

Release information: From Ranga Raattinam (1971) · Lyricist: Kannadasan

Explore this song