Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Viswanathan – Ramamoorthy

Male Part

Poove vidai kodu

Purappada virumbuthu poongaatru

Intha vaazhvey oru vesham

Vizhigalin idharken neeroottru

Vizhigalin idharken neeroottru

Male Part

Oru koottil sila kaalam undaana

Sonthangal dhisai maaralaam

Vidai koori veliyerum inneram

Kanneeril isai paadalaam

Nijamindru nizhalaanathu nijamindru nizhalaanathu

Koottu paravai thanathu siragai thirumba virikkalaam

Male Part

Oru koottil sila kaalam undaana

Sonthangal dhisai maaralaam

Vidai koori veliyerum inneram

Kanneeril isai paadalaam

Male Part

Yaarukku yaar ingu uravu

Idhai oorukku yaar solvathu

Kanavukkul undaana kanavu

Idhil yaar nenai yaar kondatho

Male Part

Mannil vevveru veshangal

Naam poda vanthom

Yaar vesham mei enbathu

Ellaamae poiyaavaathu

Male Part

Edharkkaaa thuyar kolvathu

Vaazhkkai irukkum varaikkum

Varuththam maranthu sirikkalaam

Male Part

Oru koottil sila kaalam undaana

Sonthangal dhisai maaralaam

Vidai koori veliyerum inneram

Kanneeril isai paadalaam

Female Part

Dheivaanai sri valli thalaivaa

Thiruchenthoorin vadivelavaa

Naan seitha poojaigal kuraivaa

Enthan kula dheivam neeyallavaa

Female Part

Soodum poovodum pottodum

Naan vaazh vendum

Eeraaru kannillaiyaa eeraaru kayillaiyaa

Irunthenna palan sollaiyyaa

Vendi vanagum pozhuthu udhavi puriya maruppatho

Male Part

Oru koottil sila kaalam undaana

Sonthangal dhisai maaralaam

Vidai koori veliyerum inneram

Kanneeril isai paadalaam

Nijamindru nizhalaanathu nijamindru nizhalaanathu

Koottu paravai thanathu siragai thirumba virikkalaam

Male Part

Oru koottil sila kaalam undaana

Sonthangal dhisai maaralaam

Vidai koori veliyerum inneram

Kanneeril isai paadalaam

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி

ஆண் : பூவே விடை கொடு

புறப்பட விரும்புது பூங்காற்று

இந்த வாழ்வே ஒரு வேஷம்

விழிகளில் இதற்கேன் நீரூற்று

விழிகளில் இதற்கேன் நீரூற்று

ஆண் : ஒரு கூட்டில் சிலகாலம் உண்டான

சொந்தங்கள் திசை மாறலாம்

விடை கூறி வெளியேறும் இந்நேரம்

கண்ணீரில் இசை பாடலாம்

நிஜமின்று நிழலானது நிஜமின்று நிழலானது

கூட்டு பறவை தனது சிறகை திரும்ப விரிக்கலாம்

ஆண் : ஒரு கூட்டில் சிலகாலம் உண்டான

சொந்தங்கள் திசை மாறலாம்

விடை கூறி வெளியேறும் இந்நேரம்

கண்ணீரில் இசை பாடலாம்......

ஆண் : யாருக்கு யார் இங்கு உறவு

இதை ஊருக்கு யார் சொல்வது

கனவுக்குள் உண்டான கனவு

இதில் யார் நெஞ்சை யார் கொண்டதோ

ஆண் : மண்ணில் வெவ்வேறு வேஷங்கள்

நாம் போட வந்தோம்

யார் வேஷம் மெய் என்பது

எல்லாமே பொய்யாவது

ஆண் : எதற்காக துயர் கொள்வது

வாழ்க்கை இருக்கும் வரைக்கும்

வருத்தம் மறந்து சிரிக்கலாம்

ஆண் : ஒரு கூட்டில் சிலகாலம் உண்டான

சொந்தங்கள் திசை மாறலாம்

விடை கூறி வெளியேறும் இந்நேரம்

கண்ணீரில் இசை பாடலாம்......

பெண் : தெய்வானை ஸ்ரீவள்ளி தலைவா

திருசெந்தூரின் வடிவேலவா

நான் செய்த பூஜைகள் குறைவா

எந்தன் குல தெய்வம் நீயல்லவா

பெண் : சூடும் பூவோடும் பொட்டோடும்

நான் வாழ வேண்டும்

ஈராறு கண்ணில்லையா ஈராறு கையில்லையா

இருந்தென்ன பலன் சொல்லய்யா

வேண்டி வணங்கும்பொழுது உதவி புரிய மறுப்பதோ

ஆண் : ஒரு கூட்டில் சிலகாலம் உண்டான

சொந்தங்கள் திசை மாறலாம்

விடை கூறி வெளியேறும் இந்நேரம்

கண்ணீரில் இசை பாடலாம்

நிஜமின்று நிழலானது நிஜமின்று நிழலானது

கூட்டு பறவை தனது சிறகை திரும்ப விரிக்கலாம்

ஆண் : ஒரு கூட்டில் சிலகாலம் உண்டான

சொந்தங்கள் திசை மாறலாம்

விடை கூறி வெளியேறும் இந்நேரம்

கண்ணீரில் இசை பாடலாம்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by: Viswanathan – Ramamoorthy

Release information: From Engirundho Vandhan (1995) · Lyricist: Vaali

Explore this song