Roman script

Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Male Part

Oru kodiyil iru malargal

Pirandhadhammaa pirandhadhammaa

Annan thangai uravu murai

Malarndhadhammaa malarndhadhammaa

Male Part

Oru kodiyil iru malargal

Pirandhadhammaa pirandhadhammaa

Female Part

Karumaniyin thuyaram kandu

Imaigal thoongumaa

Annan kanneeril midhandhida en

Idhayam thaangumaa

Female Part

Karumaniyin thuyaram kandu

Imaigal thoongumaa

Annan kanneeril midhandhida en

Idhayam thaangumaa

Male Part

Varum puyalai edhirthu nindru

Sirikkindraenammaa

Varum puyalai edhirthu nindru

Sirikkindraenammaa

Thangai vaazhvukkaaga en sugathai

Kodukkindraenammaa

Female Part

Oru kodiyil iru malargal

Pirandhadhammaa pirandhadhammaa

Annan thangai uravu murai

Malarndhadhammaa malarndhadhammaa

Female Part

Oru kodiyil iru malargal

Pirandhadhammaa pirandhadhammaa

Female Part

Piravi ennum paadhaiyilae

Unnudan vandhen

Andha payanathilae kadamai seiyum

Thunivai adaindhen

Female Part

Piravi ennum paadhaiyilae

Unnudan vandhen

Andha payanathilae kadamai seiyum

Thunivai adaindhen

Male Part

Siragadikkum aasaigalai

Siraiyil poottuven

Siragadikkum aasaigalai siraiyil poottuven

Nee sirithirukkum kaatchiyilae

Manadhai thaettruven

Female Part

Oru kodiyil

Male Part

Iru malargal

Female Part

Pirandhadhammaa pirandhadhammaa

Male Part

Annan thangai

Female Part

Uravu murai

Male Part

Malarndhadhammaa malarndhadhammaa

Both : Oru kodiyil iru malargal

Pirandhadhammaa pirandhadhammaa

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : ஒரு கொடியில் இரு மலர்கள்

பிறந்ததம்மா பிறந்ததம்மா

அண்ணன் தங்கை உறவு முறை

மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா

ஆண் : ஒரு கொடியில் இரு மலர்கள்

பிறந்ததம்மா பிறந்ததம்மா

பெண் : கருமணியின் துயரம் கண்டு

இமைகள் தூங்குமா

அண்ணன் கண்ணீரில் மிதந்திட என்

இதயம் தாங்குமா

பெண் : கருமணியின் துயரம் கண்டு

இமைகள் தூங்குமா

அண்ணன் கண்ணீரில் மிதந்திட என்

இதயம் தாங்குமா

ஆண் : வரும் புயலை எதிர்த்து நின்று

சிரிக்கின்றேனம்மா

வரும் புயலை எதிர்த்து நின்று

சிரிக்கின்றேனம்மா

தங்கை வாழ்வுக்காக என் சுகத்தைக்

கொடுக்கின்றேனம்மா

பெண் : ஒரு கொடியில் இரு மலர்கள்

பிறந்ததம்மா பிறந்ததம்மா

அண்ணன் தங்கை உறவு முறை

மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா

பெண் : ஒரு கொடியில் இரு மலர்கள்

பிறந்ததம்மா பிறந்ததம்மா

பெண் : பிறவி என்னும் பாதையிலே

உன்னுடன் வந்தேன்

அந்த பயணத்திலே கடமை செய்யும்

துணிவை அடைந்தேன்

பெண் : பிறவி என்னும் பாதையிலே

உன்னுடன் வந்தேன்

அந்த பயணத்திலே கடமை செய்யும்

துணிவை அடைந்தேன்

ஆண் : சிறகடிக்கும் ஆசைகளை

சிறையில் பூட்டுவேன்

சிறகடிக்கும் ஆசைகளை

சிறையில் பூட்டுவேன்

நீ சிரித்திருக்கும் காட்சியிலே

மனதைத் தேற்றுவேன்

பெண் : ஒரு கொடியில்

ஆண் : இரு மலர்கள்

பெண் : பிறந்ததம்மா பிறந்ததம்மா

ஆண் : அண்ணன் தங்கை

பெண் : உறவு முறை

ஆண் : மலர்ந்ததம்மா மலர்ந்ததம்மா

இருவர் : ஒரு கொடியில் இரு மலர்கள்

பிறந்ததம்மா பிறந்ததம்மா

Song information

Singers: P. Susheela and T. M. Soundararajan

Music by: K. V. Mahadevan

Release information: From Kaanchi Thalaivan (1963) · Lyricist: Aalangudi Somu

Explore this song