Roman script
Singers : S. Janaki and Chorus
Music by : Ilayaraja
Female Part
Oru kodiyaal onnu
Odi vaaraa raamaa
Kaathadikkum neram thoothunadhu laabam
Laabamadaa saami
Female Part
Yaetham yerachi
Kaathu kedakken
Paakkura kannu pakkathil illae
Sandhanam vandhaachu
Kungumam vandhaachu
En saamiyum varaadho… hoi
Enna thaedi
Female Part
Thaiyum porandhaa
Pongalum undu
Mangalam undu
Kottu muzhakku
Vethala thattu oorvalam undu
Chorus
Thandhana thaanaa
Thandhana thaanaa
Thandhana thaanaa
Thandhana thaanaa
Thandhana thaanaa
Thandhana thaanaa
Female Part
{Aathula neerottam
Ana muzhukka vellam
Akkaraiyil nee irukka
Ala modhum ullam} (2)
Female Part
Nithiraiyum kollaama
Kaathirukken thangam
Ikkaraikku nee vandhaa
Indha meenu thullum
Enga poyi paappen
Naan enna solli keppen
En saamiyum varaadho… hoi
Enna thaedi
Female Part
Yaetham yerachi
Kaathu kedakken
Paakkura kannu pakkathil illae
Sandhanam vandhaachu
Kungumam vandhaachu
En saamiyum varaadho… hoi
Enna thaedi
Chorus
Thandhana thaanaa
Thandhana thaanaa
Thandhana thaanaa
Thandhana thaanaa
Thandhana thaanaa
Thandhana thaanaa
Female Part
Kuthu vilakkeriyum
Koodamadhu onnu
Koodathin naduvinilae
Pulambudhoru ponnu
Aasa vecha naal mudhalaa
Thudikkudhaiyaa kannu
Adikkadi vaasalilae
Thaedudhaiyaa ninnu
Female Part
Raa pagalaa thavichen
Naan ragasiyathil thudichaen
Raa pagalaa thavichen
Naan ragasiyathil thudichaen
En saamiyum vandhaachu… hoi
Enna thaedi
Chorus
Thandhana thaanaa
Thandhana thaanaa
Thandhana thaanaa
Thandhana thaanaa
Thandhana thaanaa
Thandhana thaanaa
Thandhana thaanaa
Thandhana thaanaa
Thandhana thaanaaதமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஒரு கொடியால் ஒன்னு.....
ஓடி வாடா ராமா
காத்தடிக்கும் நேரம் தூத்தினது லாபம்
லாபமடா சாமி......
பெண் : ஏத்தம் எறைச்சி
காத்துக் கெடக்கேன்
பாக்குற கண்ணு பக்கத்தில் இல்லே
சந்தனம் வந்தாச்சு
குங்குமம் வந்தாச்சு
என் சாமியும் வாராதோ....ஓ.....ஹோய்
என்னைத் தேடி.......
பெண் : தையும் பொறந்தா
பொங்கலும் உண்டு
மங்கலம் உண்டு
கொட்டு முழக்கு
வெத்திலைத் தட்டு
ஊர்வலம் உண்டு
குழு : தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
பெண் : {ஆத்தில நீரோட்டம்
அணை முழுக்க வெள்ளம்
அக்கரையில் நீயிருக்க
அலைமோதும் உள்ளம்} (2)
பெண் : நித்திரையும் கொள்ளாம
காத்திருக்கேன் தங்கம்
இக்கரைக்கு நீ வந்தால்
இந்த மீனு துள்ளும்
எங்கப் போயிப் பாப்பேன்
நான் என்ன சொல்லிக் கேப்பேன்
எஞ்சாமியும் வாராதோ...ஓ.....ஹோய்
என்னைத் தேடி.......
பெண் : ஏத்தம் எறைச்சி
காத்துக் கெடக்கேன்
பாக்குற கண்ணு பக்கத்தில் இல்லே
சந்தனம் வந்தாச்சு
குங்குமம் வந்தாச்சு
என் சாமியும் வாராதோ...ஓ....ஹோய்
என்னைத் தேடி.......
குழு : தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
பெண் : குத்து விளக்கெரியும்
கூடமது ஒண்ணு
கூடத்து நடுவினிலே
புலம்புதொரு பொண்ணு
ஆசை வச்ச நாள் முதலாய்
துடிக்குதய்யா கண்ணு
அடிக்கடி வாசலிலே
தேடுதய்யா நின்னு
பெண் : ராப்பகலாய் தவிச்சேன்
நான் ரகசியத்தில் துடிச்சேன்
ராப்பகலாய் தவிச்சேன்
நான் ரகசியத்தில் துடிச்சேன்
என் சாமியும் வந்தாச்சு.....ஹோய்
என்ன தேடி
குழு : தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானா
தந்தன தானாSong information
Singers: S. Janaki and Chorus
Music by: Ilayaraja
Release information: From Bairavi (1978) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. Janaki and Chorus
- Film / album: Bairavi
- Composer: Ilayaraja