Roman script

Singers : S. Janaki and Chorus

Music by : Ilayaraja

Female Part

Oru kodiyaal onnu

Odi vaaraa raamaa

Kaathadikkum neram thoothunadhu laabam

Laabamadaa saami

Female Part

Yaetham yerachi

Kaathu kedakken

Paakkura kannu pakkathil illae

Sandhanam vandhaachu

Kungumam vandhaachu

En saamiyum varaadho… hoi

Enna thaedi

Female Part

Thaiyum porandhaa

Pongalum undu

Mangalam undu

Kottu muzhakku

Vethala thattu oorvalam undu

Chorus

Thandhana thaanaa

Thandhana thaanaa

Thandhana thaanaa

Thandhana thaanaa

Thandhana thaanaa

Thandhana thaanaa

Female Part

{Aathula neerottam

Ana muzhukka vellam

Akkaraiyil nee irukka

Ala modhum ullam} (2)

Female Part

Nithiraiyum kollaama

Kaathirukken thangam

Ikkaraikku nee vandhaa

Indha meenu thullum

Enga poyi paappen

Naan enna solli keppen

En saamiyum varaadho… hoi

Enna thaedi

Female Part

Yaetham yerachi

Kaathu kedakken

Paakkura kannu pakkathil illae

Sandhanam vandhaachu

Kungumam vandhaachu

En saamiyum varaadho… hoi

Enna thaedi

Chorus

Thandhana thaanaa

Thandhana thaanaa

Thandhana thaanaa

Thandhana thaanaa

Thandhana thaanaa

Thandhana thaanaa

Female Part

Kuthu vilakkeriyum

Koodamadhu onnu

Koodathin naduvinilae

Pulambudhoru ponnu

Aasa vecha naal mudhalaa

Thudikkudhaiyaa kannu

Adikkadi vaasalilae

Thaedudhaiyaa ninnu

Female Part

Raa pagalaa thavichen

Naan ragasiyathil thudichaen

Raa pagalaa thavichen

Naan ragasiyathil thudichaen

En saamiyum vandhaachu… hoi

Enna thaedi

Chorus

Thandhana thaanaa

Thandhana thaanaa

Thandhana thaanaa

Thandhana thaanaa

Thandhana thaanaa

Thandhana thaanaa

Thandhana thaanaa

Thandhana thaanaa

Thandhana thaanaa

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஒரு கொடியால் ஒன்னு.....

ஓடி வாடா ராமா

காத்தடிக்கும் நேரம் தூத்தினது லாபம்

லாபமடா சாமி......

பெண் : ஏத்தம் எறைச்சி

காத்துக் கெடக்கேன்

பாக்குற கண்ணு பக்கத்தில் இல்லே

சந்தனம் வந்தாச்சு

குங்குமம் வந்தாச்சு

என் சாமியும் வாராதோ....ஓ.....ஹோய்

என்னைத் தேடி.......

பெண் : தையும் பொறந்தா

பொங்கலும் உண்டு

மங்கலம் உண்டு

கொட்டு முழக்கு

வெத்திலைத் தட்டு

ஊர்வலம் உண்டு

குழு : தந்தன தானா

தந்தன தானா

தந்தன தானா

தந்தன தானா

தந்தன தானா

தந்தன தானா

பெண் : {ஆத்தில நீரோட்டம்

அணை முழுக்க வெள்ளம்

அக்கரையில் நீயிருக்க

அலைமோதும் உள்ளம்} (2)

பெண் : நித்திரையும் கொள்ளாம

காத்திருக்கேன் தங்கம்

இக்கரைக்கு நீ வந்தால்

இந்த மீனு துள்ளும்

எங்கப் போயிப் பாப்பேன்

நான் என்ன சொல்லிக் கேப்பேன்

எஞ்சாமியும் வாராதோ...ஓ.....ஹோய்

என்னைத் தேடி.......

பெண் : ஏத்தம் எறைச்சி

காத்துக் கெடக்கேன்

பாக்குற கண்ணு பக்கத்தில் இல்லே

சந்தனம் வந்தாச்சு

குங்குமம் வந்தாச்சு

என் சாமியும் வாராதோ...ஓ....ஹோய்

என்னைத் தேடி.......

குழு : தந்தன தானா

தந்தன தானா

தந்தன தானா

தந்தன தானா

தந்தன தானா

தந்தன தானா

பெண் : குத்து விளக்கெரியும்

கூடமது ஒண்ணு

கூடத்து நடுவினிலே

புலம்புதொரு பொண்ணு

ஆசை வச்ச நாள் முதலாய்

துடிக்குதய்யா கண்ணு

அடிக்கடி வாசலிலே

தேடுதய்யா நின்னு

பெண் : ராப்பகலாய் தவிச்சேன்

நான் ரகசியத்தில் துடிச்சேன்

ராப்பகலாய் தவிச்சேன்

நான் ரகசியத்தில் துடிச்சேன்

என் சாமியும் வந்தாச்சு.....ஹோய்

என்ன தேடி

குழு : தந்தன தானா

தந்தன தானா

தந்தன தானா

தந்தன தானா

தந்தன தானா

தந்தன தானா

தந்தன தானா

தந்தன தானா

தந்தன தானா

Song information

Singers: S. Janaki and Chorus

Music by: Ilayaraja

Release information: From Bairavi (1978) · Lyricist: Kannadasan

Explore this song