Roman script

Oru Kathal Samrajyam Song Lyrics is the track from Nandha En Nila Tamil Film – 1977, Starring Vijayakumar, Sumithra, Fatafat Jayalakshmi and M. N. Rajam. This song was sung by K. J. Yesudas and T. K. Kala. The music was composed by V. Dakshinamurthy. Lyrics works penned by Pulamai Pithan.

Singers : K. J. Yesudas and T. K. Kala

Music Director : V. Dakshinamurthy

Lyricist : Pulamai Pithan

Male Part

Oru kaadhal saamraajyam

Kannil varaindhal

Kanavennum modi soodi

Kannam sivandhaal

Female Part

Urangaadha ullam

Naan ariyaadha paruvam

Nilavin mayakkathil neendhum mugam

Nee arugil irundhaale deiva sugam

Both : Oru kaadhal saamraajyam

Kannil varaindhal

Kanavennum modi soodi

Kannam sivandhaal

Male Part

Idaiyodu vilaiyaada

Idam thaedi vandhen

Idhazhodu thaen paaya

Naan aadugindren

Male Part

Idaiyodu vilaiyaada

Idam thaedi vandhen

Idhazhodu thaen paaya

Naan aadugindren

Female Part

Pagalaana iravodu

Azhagaana malarodu

Manadhodu isai paadi

Vizhiyodu aadu…aadu…

Both : Oru kaadhal saamraajyam

Kannil varaindhal

Kanavennum modi soodi

Kannam sivandhaal

Urangaadha ullam

Naan ariyaadha paruvam

Nilavin mayakkathil neendhum mugam

Nee arugil irundhaale deiva sugam

Both : Oru kaadhal saamraajyam

Kannil varaindhal

Kanavennum modi soodi

Kannam sivandhaal

Female Part

Thaniyaana kaniyodu

Thunaiyaaga vandhen

Suvai thaedi imai moodi

Sugam kaana vandhen

Female Part

Thaniyaana kaniyodu

Thunaiyaaga vandhen

Suvai thaedi imai moodi

Sugam kaana vandhen

Male Part

Nizhalodu uravaada

Ninaivodu nadamaada

Thodum bothu sudugindra

Nadhi neeril aadu

Both : Oru kaadhal saamraajyam

Kannil varaindhal

Kanavennum modi soodi

Kannam sivandhaal

Urangaadha ullam

Naan ariyaadha paruvam

Nilavin mayakkathil neendhum mugam

Nee arugil irundhaale deiva sugam

Both : Oru kaadhal saamraajyam

Kannil varaindhal

Kanavennum modi soodi

Kannam sivandhaal

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் டி . கே. கலா

இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி

பாடல் ஆசிரியர் : புலமை பித்தன்

ஆண் : ஒரு காதல் சாம்ராஜ்யம்

கண்ணில் வரைந்தாள்

கனவென்னும் முடி சூடி

கன்னம் சிவந்தாள்

பெண் : உறங்காத உள்ளம்

நான் அறியாத பருவம்

நிலவின் மயக்கத்தில் நீந்தும் முகம்

நீ அருகில் இருந்தாலே தெய்வ சுகம்

இருவர் : ஒரு காதல் சாம்ராஜ்யம்

கண்ணில் வரைந்தாள்...

கனவென்னும் முடி சூடி

கன்னம் சிவந்தாள்

ஆண் : இடையோடு விளையாட

இடம் தேடி வந்தேன்

இதழோடு தேன் பாய

நான் ஆடுகின்றேன்

ஆண் : இடையோடு விளையாட

இடம் தேடி வந்தேன்

இதழோடு தேன் பாய

நான் ஆடுகின்றேன்

பெண் : பகலான இரவோடு

அழகான மலரோடு

மனதோடு இசை பாடி

விழியோடு ஆடு....ஆடு

இருவர் : ஒரு காதல் சாம்ராஜ்யம்

கண்ணில் வரைந்தாள்

கனவென்னும் முடி சூடி

கன்னம் சிவந்தாள்

உறங்காத உள்ளம்

நான் அறியாத பருவம்

நிலவின் மயக்கத்தில் நீந்தும் முகம்

நீ அருகில் இருந்தாலே தெய்வ சுகம்

இருவர் : ஒரு காதல் சாம்ராஜ்யம்

கண்ணில் வரைந்தாள்...

கனவென்னும் முடி சூடி

கன்னம் சிவந்தாள்

பெண் : தனியான கனியோடு

துணையாக வந்தேன்

சுவை தேடி இமை மூடி

சுகம் காண வந்தேன்

பெண் : தனியான கனியோடு

துணையாக வந்தேன்

சுவை தேடி இமை மூடி

சுகம் காண வந்தேன்

ஆண் : நிழலோடு உறவாட

நினைவோடு நடமாட

தொடும்போது சுடுகின்ற

நதி நீரில் ஆடு

இருவர் : ஒரு காதல் சாம்ராஜ்யம்

கண்ணில் வரைந்தாள்

கனவென்னும் முடி சூடி

கன்னம் சிவந்தாள்

உறங்காத உள்ளம்

நான் அறியாத பருவம்

நிலவின் மயக்கத்தில் நீந்தும் முகம்

நீ அருகில் இருந்தாலே தெய்வ சுகம்

இருவர் : ஒரு காதல் சாம்ராஜ்யம்

கண்ணில் வரைந்தாள்...

கனவென்னும் முடி சூடி

கன்னம் சிவந்தாள்

Song information

Singers: K. J. Yesudas and T. K. Kala

Release information: From Nandha En Nila (1977) · Singer: K. J. Yesudas and T. K. Kala · Lyricist: Pulamaipithan · Music: V. Dakshinamurthy

Explore this song