Roman script
Oru Kathal Samrajyam Song Lyrics is the track from Nandha En Nila Tamil Film – 1977, Starring Vijayakumar, Sumithra, Fatafat Jayalakshmi and M. N. Rajam. This song was sung by K. J. Yesudas and T. K. Kala. The music was composed by V. Dakshinamurthy. Lyrics works penned by Pulamai Pithan. Singers : K. J. Yesudas and T. K. Kala Music Director : V. Dakshinamurthy Lyricist : Pulamai Pithan Male Part Oru kaadhal saamraajyam Kannil varaindhal Kanavennum modi soodi Kannam sivandhaal Female Part Urangaadha ullam Naan ariyaadha paruvam Nilavin mayakkathil neendhum mugam Nee arugil irundhaale deiva sugam Both : Oru kaadhal saamraajyam Kannil varaindhal Kanavennum modi soodi Kannam sivandhaal Male Part Idaiyodu vilaiyaada Idam thaedi vandhen Idhazhodu thaen paaya Naan aadugindren Male Part Idaiyodu vilaiyaada Idam thaedi vandhen Idhazhodu thaen paaya Naan aadugindren Female Part Pagalaana iravodu Azhagaana malarodu
Manadhodu isai paadi Vizhiyodu aadu…aadu… Both : Oru kaadhal saamraajyam Kannil varaindhal Kanavennum modi soodi Kannam sivandhaal Urangaadha ullam Naan ariyaadha paruvam Nilavin mayakkathil neendhum mugam Nee arugil irundhaale deiva sugam Both : Oru kaadhal saamraajyam Kannil varaindhal Kanavennum modi soodi Kannam sivandhaal Female Part Thaniyaana kaniyodu Thunaiyaaga vandhen Suvai thaedi imai moodi Sugam kaana vandhen Female Part Thaniyaana kaniyodu Thunaiyaaga vandhen Suvai thaedi imai moodi Sugam kaana vandhen Male Part Nizhalodu uravaada Ninaivodu nadamaada Thodum bothu sudugindra Nadhi neeril aadu Both : Oru kaadhal saamraajyam Kannil varaindhal Kanavennum modi soodi Kannam sivandhaal Urangaadha ullam Naan ariyaadha paruvam Nilavin mayakkathil neendhum mugam Nee arugil irundhaale deiva sugam Both : Oru kaadhal saamraajyam Kannil varaindhal Kanavennum modi soodi Kannam sivandhaal
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் டி . கே. கலா இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி பாடல் ஆசிரியர் : புலமை பித்தன் ஆண் : ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள் கனவென்னும் முடி சூடி கன்னம் சிவந்தாள் பெண் : உறங்காத உள்ளம் நான் அறியாத பருவம் நிலவின் மயக்கத்தில் நீந்தும் முகம் நீ அருகில் இருந்தாலே தெய்வ சுகம் இருவர் : ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள்... கனவென்னும் முடி சூடி கன்னம் சிவந்தாள் ஆண் : இடையோடு விளையாட இடம் தேடி வந்தேன் இதழோடு தேன் பாய நான் ஆடுகின்றேன் ஆண் : இடையோடு விளையாட இடம் தேடி வந்தேன் இதழோடு தேன் பாய நான் ஆடுகின்றேன் பெண் : பகலான இரவோடு அழகான மலரோடு மனதோடு இசை பாடி விழியோடு ஆடு....ஆடு இருவர் : ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள் கனவென்னும் முடி சூடி கன்னம் சிவந்தாள் உறங்காத உள்ளம் நான் அறியாத பருவம் நிலவின் மயக்கத்தில் நீந்தும் முகம் நீ அருகில் இருந்தாலே தெய்வ சுகம் இருவர் : ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள்... கனவென்னும் முடி சூடி கன்னம் சிவந்தாள் பெண் : தனியான கனியோடு துணையாக வந்தேன் சுவை தேடி இமை மூடி சுகம் காண வந்தேன் பெண் : தனியான கனியோடு துணையாக வந்தேன் சுவை தேடி இமை மூடி சுகம் காண வந்தேன் ஆண் : நிழலோடு உறவாட நினைவோடு நடமாட தொடும்போது சுடுகின்ற நதி நீரில் ஆடு இருவர் : ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள் கனவென்னும் முடி சூடி கன்னம் சிவந்தாள் உறங்காத உள்ளம் நான் அறியாத பருவம் நிலவின் மயக்கத்தில் நீந்தும் முகம் நீ அருகில் இருந்தாலே தெய்வ சுகம் இருவர் : ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள்... கனவென்னும் முடி சூடி கன்னம் சிவந்தாள்
Song information
Singers: K. J. Yesudas and T. K. Kala
Release information: From Nandha En Nila (1977) · Singer: K. J. Yesudas and T. K. Kala · Lyricist: Pulamaipithan · Music: V. Dakshinamurthy
Explore this song
- Singer: K. J. Yesudas and T. K. Kala
- Film / album: Nandha En Nila