Roman script

Amma Amma Ennum Un Song Lyrics is the track from Nandha En Nila Tamil Film – 1977, Starring Vijayakumar, Sumithra, Fatafat Jayalakshmi and M. N. Rajam. This song was sung by S. Janaki. The music was composed by V. Dakshinamurthy. Lyrics works penned by Na. Kamarasan.

Singer : S. Janaki

Music Director : V. Dakshinamurthy

Lyricist : Na. Kamarasan

Female Part

Kannukkutty sellammaa

Kallamattra ponnamma

Nalla vazhi sollamma

Naanum vaaren nillamma

Female Part

Amma amma ennum

Un kural kaettae

Azhagiya thamizh mozhi pirandhadhamma

Amma amma ennum

Un kural kaettae

Azhagiya thamizh mozhi pirandhadhamma

Anbae anbae endru azhaippadhu polae

Arul mozhi kaattril midhandha dhamma

Amma amma ennum

Un Kural kaettae

Azhagiya thamizh mozhi pirandhadhamma

Female Part

Malaiyinile kudhichu vandha pulli

Maanena manasu mayangudhamma

Thanimaiyil enakkoru thunaiyena varuvaai

Thazhuvidum karangalil sugam pala tharuvaai

Paasathil ne oru mazhalaiamma

Oru paavamum ariyaa piraviyamma

Amma amma ennum

Un Kural kaettae

Azhagiya thamizh mozhi pirandhadhamma

Female Part

Kazhuthu mani kalakalakka varum

Kaaladi osaiyai kaettirundhen

Aalaya mani oli adhuvena arindhen

Adhu tharum isaiyinil kavalaiyai marandhen

Naan ingu vaazhvadhu unakkallavaa

Nalla naal varum viraivil namakkallavaa

Amma amma ennum

Un Kural kaettae

Azhagiya thamizh mozhi pirandhadhamma

Female Part

Kannukkutty sellammaa

Kallamattra ponnamma

Nalla vazhi sollamma

Naanum vaaren nillamma

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி 

இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி

பாடல் ஆசிரியர் : நா. காமராசன்

பெண் : கன்னுக்குட்டி செல்லம்மா...

கள்ளமற்ற பொன்னம்மா

நல்ல வழி சொல்லம்மா

நானும் வாரேன் நில்லம்மா....

பெண் : அம்மா அம்மா என்னும்

உன் குரல் கேட்டே

அழகிய தமிழ் மொழி பிறந்ததம்மா

அம்மா அம்மா என்னும்

உன் குரல் கேட்டே

அழகிய தமிழ் மொழி பிறந்ததம்மா

அன்பே அன்பே என்று அழைப்பது போலே

அருள் மொழி காற்றில் மிதந்தம்மா..

அம்மா அம்மா என்னும்

உன் குரல் கேட்டே

அழகிய தமிழ் மொழி பிறந்ததம்மா

பெண் : மலையினிலே குதிச்சு வந்த புள்ளி

மானென மனசு மயங்குதம்மா

தனிமையில் எனக்கொரு துணையென வருவாய்

தழுவிடும் கரங்களில் சுகம் பல தருவாய்

பாசத்தில் நீ ஒரு மழலையம்மா

ஒரு பாவமும் அறியா பிறவியம்மா

அம்மா அம்மா என்னும்

உன் குரல் கேட்டே

அழகிய தமிழ் மொழி பிறந்ததம்மா

பெண் : கழுத்து மணி கலகலக்க வரும்

காலடி ஓசையை கேட்டிருந்தேன்

ஆலயமணி ஒலி அதுவென அறிந்தேன்

அது தரும் இசையினில் கவலையை மறந்தேன்

நான் இங்கு வாழ்வது உனக்கல்லவா

நல்ல நாள் வரும் விரைவில் நமக்கல்லவா

அம்மா அம்மா என்னும்

உன் குரல் கேட்டே

அழகிய தமிழ் மொழி பிறந்ததம்மா

பெண் : கன்னுக்குட்டி செல்லம்மா...

கள்ளமற்ற பொன்னம்மா

நல்ல வழி சொல்லம்மா

நானும் வாரேன் நில்லம்மா....

Song information

Singer: S. Janaki

Release information: From Nandha En Nila (1977) · Singer: S. Janaki · Lyricist: Na. Kamarasan · Music: V. Dakshinamurthy

Explore this song