Roman script

Nandha Nee Enn Nila Song Lyrics is the track from Nandha En Nila Tamil Film – 1977, Starring Vijayakumar, Sumithra, Fatafat Jayalakshmi and M. N. Rajam. This song was sung by S. Janaki. The music was composed by V. Dakshinamurthy. Lyrics works penned by RA. Pazhanisami.

Singer : S. P. Balasubrahmanyam

Music Director : V. Dakshinamurthy

Lyricist : RA. Pazhanisami

Male Part

Nandha en nila aa aa aa aa aa

Nandha nee en nila nila

Naayagan madiyil kaanbathu sugame

Naanam yaeno vaa haa haa aaaaaa

Male Part

Vizhi meenaadum vizhi mozhi

Thaenodum mozhi kuzhal

Poovaadum kuzhal ezhil neeyaadum ezhil

Minni varum silaiyil mogana kalaiye

Vanna vanna mozhiyil vaanavar amudhae

Male Part

Aasai nenjin deivam neeyae

Aadi nirkkum deepam neeyae

Pesukkindra veenai neeyae

Kani idhazh amudhinai vazhangida

Aruginil vaa

Male Part

Nandha nee en nila nila

Naayagan madiyil kaanbathu sugame

Naanam yaeno vaa haa haa aaaaaa

Male Part

Aayiram minnal orr oru uruvaagi

Aayizhaiyaaga vandhaval neeyae

Agathiyam pottrum arundhamizh neeyae

Arundhathi polae pirandhu vandhaaye

Male Part

Nandha nee en nila nila

Naayagan madiyil kaanbathu sugame

Naanam yaeno vaa haa haa aaaaaa

Male Part

Aagamam kandu seethaiyum indru

Raaghavan naan endru thirumbhi vandhaloo

Megathilodum oorvasi endhan

Mogathilaada irangi vandhaaloo

Male Part

Nandha nee en nila nila

Naayagan madiyil kaanbathu sugame

Naanam yaeno vaa haa haa aaaaaa

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி

பாடல் ஆசிரியர் : ரா. பழனிசாமி

ஆண் : நந்தா என் நிலா ஆஆஆஆஆ

நந்தா நீ என் நிலா நிலா

நாயகன் மடியில் காண்பது சுகமே

நாணம் ஏனோ வா ஹா ஹாஆஆஆ

ஆண் : விழி மீனாடும் விழி மொழி

தேனாடும் மொழி குழல்

பூவாடும் குழல் எழில் நீயாடும் எழில்

மின்னி வரும் சிலையில் மோகனக் கலையே

வண்ண வண்ண மொழியில் வானவர் அமுதே

ஆண் : ஆசை நெஞ்சின் தெய்வம் நீயே

ஆடி நிற்கும் தீபம் நீயே

பேசுகின்ற வீணை நீயே

கனி இதழ் அமுதினை வழங்கிட

அருகினில் வா......

ஆண் : நந்தா நீ என் நிலா நிலா

நாயகன் மடியில் காண்பது சுகமே

நாணம் ஏனோ வா ஹா ஹாஆஆஆ

ஆண் : ஆயிரம் மின்னல் ஓர் ஒரு உருவாகி

ஆயிழையாக வந்தவள் நீயே

அகத்தியம் போற்றும் அருந்தமிழ் நீயே

அருந்ததி போலே பிறந்து வந்தாயே

ஆண் : நந்தா நீ என் நிலா நிலா

நாயகன் மடியில் காண்பது சுகமே

நாணம் ஏனோ வா ஹா ஹாஆஆஆ

ஆண் : ஆகமம் கண்டு சீதையும் இன்று

ராகவன் நான் என்று திரும்பி வந்தாளோ

மேகத்திலாடும் ஊர்வசி எந்தன்

மோகத்திலாட இறங்கி வந்தாளோ

ஆண் : நந்தா நீ என் நிலா நிலா

நாயகன் மடியில் காண்பது சுகமே

நாணம் ஏனோ வா ஹா ஹாஆஆஆ...

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Release information: From Nandha En Nila (1977) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Ra. Pazhanisami · Music: V. Dakshinamurthy

Explore this song