Roman script
Nandha Nee Enn Nila Song Lyrics is the track from Nandha En Nila Tamil Film – 1977, Starring Vijayakumar, Sumithra, Fatafat Jayalakshmi and M. N. Rajam. This song was sung by S. Janaki. The music was composed by V. Dakshinamurthy. Lyrics works penned by RA. Pazhanisami. Singer : S. P. Balasubrahmanyam Music Director : V. Dakshinamurthy Lyricist : RA. Pazhanisami Male Part Nandha en nila aa aa aa aa aa Nandha nee en nila nila Naayagan madiyil kaanbathu sugame Naanam yaeno vaa haa haa aaaaaa Male Part Vizhi meenaadum vizhi mozhi Thaenodum mozhi kuzhal Poovaadum kuzhal ezhil neeyaadum ezhil Minni varum silaiyil mogana kalaiye Vanna vanna mozhiyil vaanavar amudhae Male Part Aasai nenjin deivam neeyae Aadi nirkkum deepam neeyae Pesukkindra veenai neeyae Kani idhazh amudhinai vazhangida Aruginil vaa Male Part Nandha nee en nila nila Naayagan madiyil kaanbathu sugame Naanam yaeno vaa haa haa aaaaaa Male Part Aayiram minnal orr oru uruvaagi Aayizhaiyaaga vandhaval neeyae Agathiyam pottrum arundhamizh neeyae Arundhathi polae pirandhu vandhaaye Male Part Nandha nee en nila nila Naayagan madiyil kaanbathu sugame Naanam yaeno vaa haa haa aaaaaa Male Part Aagamam kandu seethaiyum indru Raaghavan naan endru thirumbhi vandhaloo Megathilodum oorvasi endhan Mogathilaada irangi vandhaaloo Male Part Nandha nee en nila nila Naayagan madiyil kaanbathu sugame Naanam yaeno vaa haa haa aaaaaa
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி பாடல் ஆசிரியர் : ரா. பழனிசாமி ஆண் : நந்தா என் நிலா ஆஆஆஆஆ நந்தா நீ என் நிலா நிலா நாயகன் மடியில் காண்பது சுகமே நாணம் ஏனோ வா ஹா ஹாஆஆஆ ஆண் : விழி மீனாடும் விழி மொழி தேனாடும் மொழி குழல் பூவாடும் குழல் எழில் நீயாடும் எழில் மின்னி வரும் சிலையில் மோகனக் கலையே வண்ண வண்ண மொழியில் வானவர் அமுதே ஆண் : ஆசை நெஞ்சின் தெய்வம் நீயே ஆடி நிற்கும் தீபம் நீயே பேசுகின்ற வீணை நீயே கனி இதழ் அமுதினை வழங்கிட அருகினில் வா...... ஆண் : நந்தா நீ என் நிலா நிலா நாயகன் மடியில் காண்பது சுகமே நாணம் ஏனோ வா ஹா ஹாஆஆஆ ஆண் : ஆயிரம் மின்னல் ஓர் ஒரு உருவாகி ஆயிழையாக வந்தவள் நீயே அகத்தியம் போற்றும் அருந்தமிழ் நீயே அருந்ததி போலே பிறந்து வந்தாயே ஆண் : நந்தா நீ என் நிலா நிலா நாயகன் மடியில் காண்பது சுகமே நாணம் ஏனோ வா ஹா ஹாஆஆஆ ஆண் : ஆகமம் கண்டு சீதையும் இன்று ராகவன் நான் என்று திரும்பி வந்தாளோ மேகத்திலாடும் ஊர்வசி எந்தன் மோகத்திலாட இறங்கி வந்தாளோ ஆண் : நந்தா நீ என் நிலா நிலா நாயகன் மடியில் காண்பது சுகமே நாணம் ஏனோ வா ஹா ஹாஆஆஆ...
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Release information: From Nandha En Nila (1977) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Ra. Pazhanisami · Music: V. Dakshinamurthy
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Nandha En Nila