Roman script

Singers : K. J. Yesudas and T. K. Kala

Music by : V. Dakshinamurthy

Lyrics by : Pulamaipithan

Male Part

Oru kadhal saamrajiyam

Kannil varainthaal

Kanavennum mudisoodi kannam sivanthaal

Female Part

Urangaatha ullam naan ariyaatha paruvam

Nilavin mayakathil neenthum mugam

Nee arugil irunthaalae deiva sugam

Both : Oru kadhal saamrajiyam

Kannil varainthaal

Kanavennum mudisoodi kannam sivanthaal

Male Part

Idaiyodu vilaiyaada

Idam thedi vanthaen

Idhazhodu thaen paaya naan aadugindraen

Idaiyodu vilaiyaada

Idam thedi vanthaen

Idhazhodu thaen paaya naan aadugindraen

Female Part

Pagalaana iravodu azhagaana malarodu

Manathodu isaipaadi vizhiyodu aadu…aadu….

Both : Oru kadhal saamrajiyam

Kannil varainthaal

Kanavennum mudisoodi kannam sivanthaal

Both : Urangaatha ullam naan ariyaatha paruvam

Nilavin mayakathil neenthum mugam

Nee arugil irunthaalae deiva sugam

Both : Oru kadhal saamrajiyam

Kannil varainthaal

Kanavennum mudisoodi kannam sivanthaal

Female Part

Thaniyaana kaniyodu thunaiyaaga vanthaen

Suvai thaedi imai moodi sugam gaana vanthaen

Thaniyaana kaniyodu thunaiyaaga vanthaen

Suvai thaedi imai moodi sugam gaana vanthaen

Male Part

Nizhalodu uravaasa ninaivodu nadamaada

Thodumpothu sudugindra nadhi neeril aadu

Both : Oru kadhal saamrajiyam

Kannil varainthaal

Kanavennum mudisoodi kannam sivanthaal

Both : Urangaatha ullam naan ariyaatha paruvam

Nilavin mayakathil neenthum mugam

Nee arugil irunthaalae deiva sugam

Both : Oru kadhal saamrajiyam

Kannil varainthaal

Kanavennum mudisoodi kannam sivanthaal

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் டி. கே. கலா

இசையமைப்பாளர் : வி. தட்சிணாமூர்த்தி

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : ஒரு காதல் சாம்ராஜ்யம்

கண்ணில் வரைந்தாள்

கனவென்னும் முடி சூடி கன்னம் சிவந்தாள்

பெண் : உறங்காத உள்ளம் நான் அறியாத பருவம்

நிலவின் மயக்கத்தில் நீந்தும் முகம்

நீ அருகில் இருந்தாலே தெய்வ சுகம்

இருவர் : ஒரு காதல் சாம்ராஜ்யம்

கண்ணில் வரைந்தாள்...

கனவென்னும் முடி சூடி கன்னம் சிவந்தாள்

ஆண் : இடையோடு விளையாட

இடம் தேடி வந்தேன்

இதழோடு தேன் பாய நான் ஆடுகின்றேன்

இடையோடு விளையாட

இடம் தேடி வந்தேன்

இதழோடு தேன் பாய நான் ஆடுகின்றேன்

பெண் : பகலான இரவோடு அழகான மலரோடு

மனதோடு இசை பாடி விழியோடு ஆடு....ஆடு

இருவர் : ஒரு காதல் சாம்ராஜ்யம்

கண்ணில் வரைந்தாள்

கனவென்னும் முடி சூடி கன்னம் சிவந்தாள்

இருவர் : உறங்காத உள்ளம் நான் அறியாத பருவம்

நிலவின் மயக்கத்தில் நீந்தும் முகம்

நீ அருகில் இருந்தாலே தெய்வ சுகம்

இருவர் : ஒரு காதல் சாம்ராஜ்யம்

கண்ணில் வரைந்தாள்......

கனவென்னும் முடி சூடி கன்னம் சிவந்தாள்

பெண் : தனியான கனியோடு துணையாக வந்தேன்

சுவை தேடி இமை மூடி சுகம் காண வந்தேன்

தனியான கனியோடு துணையாக வந்தேன்

சுவை தேடி இமை மூடி சுகம் காண வந்தேன்

ஆண் : நிழலோடு உறவாட நினைவோடு நடமாட

தொடும்போது சுடுகின்ற நதி நீரில் ஆடு

இருவர் : ஒரு காதல் சாம்ராஜ்யம்

கண்ணில் வரைந்தாள்

கனவென்னும் முடி சூடி கன்னம் சிவந்தாள்

இருவர் : உறங்காத உள்ளம் நான் அறியாத பருவம்

நிலவின் மயக்கத்தில் நீந்தும் முகம்

நீ அருகில் இருந்தாலே தெய்வ சுகம்

இருவர் : ஒரு காதல் சாம்ராஜ்யம்

கண்ணில் வரைந்தாள்........

கனவென்னும் முடி சூடி கன்னம் சிவந்தாள்

Song information

Singers: K. J. Yesudas and T. K. Kala

Music by: V. Dakshinamurthy

Lyrics by: Pulamaipithan

Release information: From Nanda En Nila (1977) · Singer: K. J. Yesudas and T. K. Kala · Lyricist: Pulamaipithan · Music: V. Dakshinamurthy

Explore this song