Roman script

Singers : P. Leela and M. L. Vasanthakumari

Music by : V. Dakshinamurthy

Female Part

Kalaigal miguntha

Engal thamizh vaazhgavae

Kalaigal miguntha

Engal thamizh vaazhgavae

Endrum nilaiyaana mozhiyae

Un pugazh paaduvaen arumai

Female Part

Kalaigal miguntha

Engal thamizh vaazhgavae

Endrum nilaiyaana mozhiyae

Un pugazh paaduvaen arumai

Female Part

Kalaigal miguntha

Engal thamizh vaazhgavae

Endrum nilaiyaana mozhiyae

Un pugazh paaduvaen arumai

Female Part

Kalaigal miguntha

Engal thamizh vaazhgavae

Female Part

Alai mevum kadal thantha

Aaramuthae pol….oo….oo….oo….

Alai mevum kadal thantha

Aaramuthae pol….

Alai mevum kadal thantha

Aaramuthae pol….

Inaiyae illai enavae

In suvaiyaagavae

Inaiyae illai enavae

In suvaiyaagavae valarum

Female Part

Kalaigal miguntha

Engal thamizh vaazhgavae

Female Part

Karumbaana kaaviyam kambanin paadalae

Thaen vazhinthodum naddhipol nal virunthaagumae

Karumbaana kaaviyam kambanin paadalae

Thaen vazhinthodum naddhipol nal virunthaagumae

Veeran bharathi paadal ahzgaal

Veeran bharathi paadal ahzgaal

Veeran bharathi paadal ahzgaal dhesam uyarvaagumae…..

Female Part

Ae….ae…ae…ae….

Karumbaana kaaviyam kambanin paadalae

Thaen vazhinthodum naddhipol nal virunthaagumae

Female Part

Valluvan kuralaalae valarntha thaaimozhi

Ullam kollai kollum ilakkiyam saermozhi

Valluvan kuralaalae valarntha thaaimozhi

Ullam kollai kollum ilakkiyam saermozhi

Thellukkavi malargal thedi nidham thantha

Both : Thellukkavi malargal thedi nidham thantha

Avvaiyum ilangovum yaavarum pottriya

Both : Kalaigal miguntha

Engal thamizh vaazhgavae

Endrum nilaiyaana mozhiyae

Un pugazh paaduvaen arumai

Both : Kalaigal miguntha

Engal thamizh vaazhgavae

தமிழ்

பாடகர்கள் : பி. லீலா மற்றும் எம். எல். வசந்தகுமாரி

இசையமைப்பாளர் : வி. தக்ஷனாமூர்த்தி

பெண் : கலைகள் மிகுந்த

எங்கள் தமிழ் வாழ்கவே

கலைகள் மிகுந்த

எங்கள் தமிழ் வாழ்கவே

என்றும் நிலையான மொழியே

உன் புகழ் பாடுவேன் அருமை

பெண் : கலைகள் மிகுந்த

எங்கள் தமிழ் வாழ்கவே

என்றும் நிலையான மொழியே

உன் புகழ் பாடுவேன் அருமை

பெண் : கலைகள் மிகுந்த

எங்கள் தமிழ் வாழ்கவே

என்றும் நிலையான மொழியே

உன் புகழ் பாடுவேன் அருமை

பெண் : கலைகள் மிகுந்த

எங்கள் தமிழ் வாழ்கவே

பெண் : அலை மேவும் கடல் தந்த

ஆரமுதே போல்.......ஓ......ஓ......ஓ......

அலை மேவும் கடல் தந்த

ஆரமுதே போல்

அலை மேவும் கடல் தந்த

ஆரமுதே போல்

இணையே இல்லை எனவே

இன் சுவையாகவே

இணையே இல்லை எனவே

இன் சுவையாகவே வளரும்

பெண் : கலைகள் மிகுந்த

எங்கள் தமிழ் வாழ்கவே

பெண் : கரும்பான காவியம் கம்பனின் பாடலே

தேன் வழிந்தோடும் நதிபோல் நல் விருந்தாகுமே

கரும்பான காவியம் கம்பனின் பாடலே

தேன் வழிந்தோடும் நதிபோல் நல் விருந்தாகுமே

வீரன் பாரதி பாடல் அழகால்

வீரன் பாரதி பாடல் அழகால்

வீரன் பாரதி பாடல் அழகால் தேசம் உயர்வாகுமே.....

பெண் : ஏ....ஏ....ஏ....ஏ.......

கரும்பான காவியம் கம்பனின் பாடலே......

தேன் வழிந்தோடும் நதிபோல் நல் விருந்தாகுமே

பெண் : வள்ளுவன் குறளாலே வளர்ந்த தாய்மொழி

உள்ளம் கொள்ளை கொள்ளும் இலக்கியம் சேர்மொழி

வள்ளுவன் குறளாலே வளர்ந்த தாய்மொழி

உள்ளம் கொள்ளை கொள்ளும் இலக்கியம் சேர்மொழி

தெள்ளுகவி மலர்கள் தேடி நிதம் தந்த

இருவர் : தெள்ளுகவி மலர்கள் தேடி நிதம் தந்த

ஔவையும் இளங்கோவும் யாவரும் போற்றிய

இருவர் : கலைகள் மிகுந்த

எங்கள் தமிழ் வாழ்கவே

என்றும் நிலையான மொழியே

உன் புகழ் பாடுவேன் அருமை

இருவர் : கலைகள் மிகுந்த

எங்கள் தமிழ் வாழ்கவே

Song information

Singers: P. Leela and M. L. Vasanthakumari

Music by: V. Dakshinamurthy

Release information: From Asai Magan (1953) · Lyricist: Kuyilan

Explore this song