Roman script
Singers : Ilayaraja and S. Janaki Music by : Ilayaraja Female Part Ahaa…aaa…haaa…. Ahaa…aaa…haaa…. Ahaaa…aaa..aaaa… Ooo…aaaa..aaaa…aaa.. Female Part Oru kanam oru yugamaga Yen thondra vendumoo Dhinam dhinam unnai ethir parthu Manam yenga vendumoo Female Part Oru kanam oru yugamaga Yen thondra vendumoo Dhinam dhinam unnai ethir parthu Manam yenga vendumoo Female Part Thendralum unnai paaduthae Ven mathi unnai theduthae Ithu kaadhal ragamae Puriyatha mogamae Female Part Oru kanam oru yugamaga Yen thondra vendumoo Dhinam dhinam unnai ethir parthu Manam yenga vendumoo Female Part Vaan meethu vinmeengal Vedigai parkindrathae Un thoothu vaaramal Nenjukul verkindrathae Female Part Nenjukul nee potta Mookuthi minaalgalae Vanjikul un kaadhal Ennathin pinnalgalae… Female Part Ohhhh ohhhhhhh Ithu kaadhal ragamae Puriyatha mogamae Male Part Oru kanam oru yugamaga Yen thondra vendumoo Male Part Vaanamum poo thendrallum Vazhthuthae malar thoovuthae Ithu kaadhal ragamae Puriyatha mogamae Male Part Megathil eeram pol Kannukkul neer yen amma Boomikul vairam pol Nenjathil nee thaanamma Male Part Sogangal sollamal odattum Kaadhal pennae Sonthagal pogamal koodattum Oodal pennae Male Part Ohhhh ohhhhhhh Ithu kaadhal ragamae Puriyatha mogamae Female Part Oru kanam oru yugamaga Yen thondra vendumoo Dhinam dhinam unnai ethir parthu Manam yenga vendumoo Male Part Vaanamum poo thendrallum Vazhthuthae malar thoovuthae Female : Ithu kaadhal ragamae Puriyatha mogamae Male & Female : Oru kanam oru yugamaga Yen thondra vendumoo
தமிழ்
பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஹா..ஆஆ..ஹா...
ஆஹா..ஆஆ..ஹா...
ஆஹா..ஆஆ..ஆஆஅ....
ஓஓ....ஆஆ.....ஆஆஅ....ஆஅ....
பெண் : {ஒரு கணம் ஒரு யுகமாக..
ஏன் தோன்ற வேண்டுமோ..
தினம்தினம் உனை எதிர்பார்த்து..
மனம் ஏங்க வேண்டுமோ..} (2)
பெண் : தென்றலும் உனைப்பாடுதே..
வெண்மதி உனைத்தேடுதே..
இது காதல் ராகமே..
புரியாத மோகமே
பெண் : ஒரு கணம் ஒரு யுகமாக..
ஏன் தோன்ற வேண்டுமோ..
தினம்தினம் உனை எதிர்பார்த்து..
மனம் ஏங்க வேண்டுமோ...
பெண் : வான்மீது விண்மீன்கள்
வேடிக்கை பார்க்கின்றதே..
உன் தூது.. வாராமல்
நெஞ்சுக்குள் வேர்க்கின்றதே..
பெண் : நெஞ்சுக்குள் நீ போட்ட
மூக்குத்தி மின்னல்களே..
வஞ்சிக்குள் உன் காதல்
எண்ணத்தின் பின்னல்களே..
பெண் : ஓஓஓ......ஓஓஓ...
இது காதல் ராகமே..
புரியாத மோகமே..
ஆண் : ஒரு கணம் ஒரு யுகமாக..
ஏன் தோன்ற வேண்டுமோ..
ஆண் : வானமும் பூந்தென்றலும்..
வாழ்த்துதே மலர்தூவுதே..
இது காதல் ராகமே..
புரியாத மோகமே..
ஆண் : மேகத்தில் ஈரம்போல்..
கண்ணுக்குள் நீரேனம்மா..
பூமிக்குள் வைரம்போல்..
நெஞ்சத்தில் நீதானம்மா..
ஆண் : சோகங்கள் சொல்லாமல்
ஓடட்டும் காதல் பெண்ணே..
சொந்தங்கள் போகாமல்
கூடட்டும் ஊடல் பெண்ணே..
ஆண் : ஓஓஓ......ஓஓஓ...
இது காதல் ராகமே..
புரியாத மோகமே..
பெண் : ஒரு கணம் ஒரு யுகமாக..
ஏன் தோன்ற வேண்டுமோ..
தினம்தினம் உனை எதிர்பார்த்து..
மனம் ஏங்க வேண்டுமோ..
ஆண் : வானமும் பூந்தென்றலும்..
வாழ்த்துதே மலர்தூவுதே..
பெண் : இது காதல் ராகமே..
புரியாத மோகமே..
ஆண் மற்றும் பெண் :
ஒரு கணம் ஒரு யுகமாக..
ஏன் தோன்ற வேண்டுமோ..Song information
Singers: Ilayaraja and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Nadodi Thendral (1992) · Lyricist: Isaignani Ilayaraja
Explore this song
- Singer: Ilayaraja and S. Janaki
- Film / album: Nadodi Thendral
- Composer: Ilayaraja