Roman script

Singers : S.P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male Part

{Oru kaadhal enbathu

Un nenjil ullathu

Un nenjil ullathu

Kannil vanthathadi} (2)

Male Part

Penn poovae vaai pesu

Poongaatraai nee veesu

Kaadhal geetham nee paadu

Male Part

Oru kaadhal enbathu

Un nenjil ullathu

Un nenjil ullathu

Kannil vanthathadi

Female Part

Kannipoovum unnai

Pinni kolla vendum

Mutham podum pothu

Enni kolla vendum

Male Part

Muthangal sangeetham

Paadaathoo…ohh..

Un koondhal paayondru

Podaathoo..oh…

Female Part

Kannaa kannaa un paadu

Ennai thanthen verodu

Male Part

Un dhegam… en meedhu

Male Part

Oru kaadhal enbathu

Un nenjil ullathu

Un nenjil ullathu

Kannil vanthathadi

Male Part

Unnai pondra pennai

Kannaal paarthathillai

Unnai andri yaarum

Pennaai thondra villai

Female Part

Poovondru thallaadum

Thaenoduu….

Manjathil eppodhu

Maanaaduu….

Male Part

Poovin ullae therottam

Naalai thaanae vellottam

Female Part

Ennodu…. pann paadu…

Female Part

Oru kaadhal enbathu

Un nenjil ullathu

Un nenjil ullathu

Kannil vanthathadi

Female Part

Penn poovae vaai pesu

Poongaatraai nee veesu

Kaadhal geetham nee paadu

Male Part

Oru kaadhal enbathu

Un nenjil ullathu

Un nenjil ullathu

Kannil vanthathadi

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { ஒரு காதல்

என்பது உன் நெஞ்சில்

உள்ளது உன் நெஞ்சில்

உள்ளது கண்ணில்

வந்ததடி } (2)

ஆண் : பெண் பூவே

வாய் பேசு பூங்காற்றாய்

நீ வீசு காதல் கீதம் நீ பாடு

ஆண் : ஒரு காதல்

என்பது உன் நெஞ்சில்

உள்ளது உன் நெஞ்சில்

உள்ளது கண்ணில்

வந்ததடி

பெண் : கன்னிப் பூவும்

உன்னை பின்னிக் கொள்ள

வேண்டும் முத்தம் போடும்

போது எண்ணிக் கொள்ள

வேண்டும்

ஆண் : முத்தங்கள்

சங்கீதம் பாடாதோ

ஓ உன் கூந்தல்

பாயொன்று போடாதோ

ஓ

பெண் : கண்ணா

கண்ணா உன்பாடு

என்னைத் தந்தேன்

வேரோடு

ஆண் : உன் தேகம்

என் மீது

ஆண் : ஒரு காதல்

என்பது உன் நெஞ்சில்

உள்ளது உன் நெஞ்சில்

உள்ளது கண்ணில்

வந்ததடி

ஆண் : உன்னைப் போன்ற

பெண்ணை கண்ணால்

பார்த்ததில்லை உன்னையன்றி

யாரும் பெண்ணாய் தோன்றவில்லை

பெண் : பூவொன்று

தள்ளாடும் தேனோடு

மஞ்சத்தில் எப்போது

மாநாடு

ஆண் : பூவின் உள்ளே

தேரோட்டம் நாளை

தானே வெள்ளோட்டம்

பெண் : என்னோடு பண்பாடு

பெண் : ஒரு காதல்

என்பது உன் நெஞ்சில்

உள்ளது உன் நெஞ்சில்

உள்ளது கண்ணில்

வந்ததடி

பெண் : பெண் பூவே

வாய் பேசு பூங்காற்றாய்

நீ வீசு காதல் கீதம் நீ பாடு

ஆண் : ஒரு காதல்

என்பது உன் நெஞ்சில்

உள்ளது உன் நெஞ்சில்

உள்ளது கண்ணில்

வந்ததடி

Song information

Singers: S.P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Chinna Thambi Periya Thambi (1987) · Lyricist: Vairamuthu

Explore this song