Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Ilayaraja Male Part Oru kaadhal devathai Boomiyil vandhaal Oru kaadhal kaviyam Kaiyodu thandhaal Kallurum kaalai velaiyil Female Part Oru kaadhal devathai Boomiyil vandhaal Oru kaadhal kaviyam Kaiyodu thandhaal Kallurum kaalai velaiyil Male Part Oru kaadhal devathai Boomiyil vandhaal Male Part Pookkalin karuvaraiyil Pirandhaval neeya Poovukkoru poojai seiyya Pirandhavan naan illaiya Female Part Idhayathin thamaraiyil Iruppavan neeya Thamaraikul veedukatti Thandhaval naan illaiya Male Part Ododi vandhadhaal Ulmoochu vaangudhu Female : Un moochil allavaa En moochum ulladhu Male : Ondranadhu Female Part Oru kaadhal devathai Boomiyil vandhaal Male : Oru kaadhal kaviyam Kaiyodu thandhaal Female : Kallurum kaalai velaiyil Male Part Oru kaadhal devathai Boomiyil vandhaal Female Part Yaarukku yaar uravu Yaar arivaro En peyaril un peyarai Eyarkaiyum ezhuthiyadho Male Part Pon magal moochu vittal Poo malaraadho Poo magalin vaaimozhiyae Poojaikku vedhangalo Female Part Kalluri vaazhkaiyil Kaadhal yen vandhadhu Male : Agayam engilum Eeram yaar thandhadhu Female : Iyalbanadhu (oru…) Male Part Oru kaadhal devathai Boomiyil vandhaal Female : Oru kaadhal kaviyam Kaiyodu thandhaal Male : Kallurum kaalai velaiyil Female Part Lala lala laala laa… Laaa lala laaa laaa…. Lala lala laala laa… Laaa lala laaa laaa…. Whistling : ………………………
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால் ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள் கல்லுரும் காலை வேளையில் பெண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால் ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள் கல்லுரும் காலை வேளையில் ஆண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால் ஆண் : பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா பூவுக்கொரு பூஜை செய்ய பிறந்தவன் நான் இல்லையா பெண் : இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா தாமரைக்குள் வீடுகட்டி தந்தவள் நான் இல்லையா ஆண் : ஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது பெண் : உன் மூச்சில் அல்லவா என் மூச்சும் உள்ளது ஆண் : ஒன்றானது பெண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால் ஆண் : ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள் பெண் : கல்லுரும் காலை வேளையில் ஆண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால் பெண் : யாருக்கு யார் உறவு யார் அறிவாரோ என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ ஆண் : பொன் மகள் மூச்சு விட்டால் பூ மலராதோ பூ மகளின் வாய் மொழியே பூஜைக்கு வேதங்களோ பெண் : கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது ஆண் : ஆகாயம் எங்கிலும் ஈரம் யார் தந்தது பெண் : இயல்பானது ஒரு ஆண் : ஒரு காதல் தேவதை பூமியில் வந்தால் பெண் : ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள் ஆண் : கல்லுரும் காலை வேளையில் பெண் : லல லல லால லா லா லல லா லா லல லல லால லா லா லல லா லா விஷ்லிங் : ............................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Idhaya Thamarai (1990) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Idhaya Thamarai
- Composer: Ilayaraja