Roman script

Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male Part

Oru kaatril alaiyum siragu

Endha neram oivu thedum

Kannillaadhu kaanum kanavu

Edhai thedi engu pogum

Engengum inbam irundhum

Un pangu ponadhingae

Idhu yen endru badhil yaar solluvaar

Male Part

Oru kaatril alaiyum siragu

Endha neram oivu thedum

Kannillaadhu kaanum kanavu

Edhai thedi engu pogum

Male Part

Yaarkkum poloru

Annai thandhai

Unakkum irunthathu undu

Yaarkkum poloru

Dhegam thaagam

Unakkum valarndhadhu ingu

Male Part

Yaarkkum polae vizhigal irundhum

Ulagamo irulil

Oliyai polae orr thunai

Vandhu sendra thunbam yaarkkum undoo

Male Part

Oru kaatril alaiyum siragu

Endha neram oivu thedum

Kannillaadhu kaanum kanavu

Edhai thedi engu pogum

Male Part

Veedhi endroru veedum undu

Unakkadhu sondham endru

Vaanam endroru koorai undu

Vizhigalum ariyaadhu

Male Part

Veliyillaa solaikkaaga

Vandhadhor kaaval

Kangal konda dheivamum

Kaavalaiyum kondu sendradhenoo

Male Part

Oru kaatril alaiyum siragu

Endha neram oivu thedum

Kannillaadhu kaanum kanavu

Edhai thedi engu pogum

Engengum inbam irundhum

Un pangu ponadhingae

Idhu yen endru badhil yaar solluvaar

Male Part

Oru kaatril alaiyum siragu

Endha neram oivu thedum

Kannillaadhu kaanum kanavu

Edhai thedi engu pogum

தமிழ்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஒரு காற்றில்

அலையும் சிறகு எந்த

நேரம் ஓய்வு தேடும்

கண்ணில்லாது காணும்

கனவு எதை தேடி எங்கு

போகும் எங்கெங்கும் இன்பம்

இருந்தும் உன் பங்கு போனதிங்கே

இது ஏனென்று பதில் யார்

சொல்லுவார்

ஆண் : ஒரு காற்றில்

அலையும் சிறகு எந்த

நேரம் ஓய்வு தேடும்

கண்ணில்லாது காணும்

கனவு எதை தேடி எங்கு

போகும்

ஆண் : யார்க்கும் போலொரு

அன்னை தந்தை உன‌க்கும்

இருந்த‌து உண்டு யார்க்கும்

போலொரு தேகம் தாகம்

உனக்கும் வளர்ந்தது இங்கு

ஆண் : யார்க்கும் போலே

விழிகள் இருந்தும் உலகமோ

இருளில் ஒளியை போலே

ஓர் துணை வந்து சென்ற‌

துன்பம் யார்க்கும் உண்டோ

ஆண் : ஒரு காற்றில்

அலையும் சிறகு எந்த

நேரம் ஓய்வு தேடும்

கண்ணில்லாது காணும்

கனவு எதை தேடி எங்கு

போகும்

ஆண் : வீதி என்றொரு

வீடும் உண்டு உனக்கது

சொந்தம் என்று வானம்

என்றொரு கூரை உண்டு

விழிகளும் அறியாது

ஆண் : வேலியில்லா

சோலைக்காக‌ வந்ததோா்

காவல் க‌ண்க‌ள் கொண்ட

தெய்வ‌மும் காவ‌லையும்

கொண்டு சென்ற‌தேனோ

ஆண் : ஒரு காற்றில்

அலையும் சிறகு எந்த

நேரம் ஓய்வு தேடும்

கண்ணில்லாது காணும்

கனவு எதை தேடி எங்கு

போகும் எங்கெங்கும் இன்பம்

இருந்தும் உன் பங்கு போனதிங்கே

இது ஏனென்று பதில் யார்

சொல்லுவார்

ஆண் : ஒரு காற்றில்

அலையும் சிறகு எந்த

நேரம் ஓய்வு தேடும்

கண்ணில்லாது காணும்

கனவு எதை தேடி எங்கு

போகும்

Song information

Singer: Ilayaraja

Music by: Ilayaraja

Release information: From Naan Kadavul (2009) · Lyricist: Vaali

Explore this song