Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Vijay Anand

Male Part

Oru jeevan thaan

Un paadal thaan

Ooyaamal isaikkindrathu

Iru kannilum un gnyaabagam

Urangaamal irukkindrathu

Paasangalum banthangalum

Pirithaalum piriyaathathu

Kaalangalum nerangalum

Kalaithaalum kalaiyaathathu

Male Part

Stupid evan sonaan

Who said it i say

Paasamaavathu banthamaavathu

All non sense i say hahahaha

Male Part

Oru jeevan thaan

Un paadal thaan

Ooyaamal isaikkindrathu

Chorus

{Haa….aaa…aaa…aaa…aa…

Aaa….aaa…aaa….} (2)

Male Part

Keezhvargam melvargam

Inaiyaadha iru kodugal haa haa haa haa

Serndhaalum haa… sila naalil

Karaigindra manal veedugal

Male Part

Kattil sondham ennai kaivittathu

Thottil sondham ennai thodargindrathu

Uyir vazhgiren unakkaaga than

Yaarum illai enakkaaga than

Malarae malarae madiyil thavalum nilavae

Male Part

Haa…ungamma

Enna vila koduthu vaanga nenacha

Naan yaarukkum adimai illai

Its impossible i say..hahahaha

Male Part

Oru jeevan thaan

Un paadal thaan

Ooyaamal isaikkindrathu..haa

Male Part

Deivangal sila neram

Thavaraaga ninaikindradhu haa hahaha

Porundhatha iru nenjai

Manavaazhvil inaikindradhu

Male Part

Kalyaanamae anbin aadharam than

Unn vaazhvilae adhu viyabaram than

Mani maaligai un veedu than

Maanjolaiyil enn koodu than

Madhu than manaiviii

Ini en vazkhai thunaivi

Male Part

Naan kudippen

Ketkrathukku pondattiya irukka

Hahahaha

Kudichittae iruppen

Enna ketkrathukku yaar irukka haa

Hahahahaha

Male Part

Oru jeevan thaan

Un paadal thaan

Ooyaamal isaikkindrathu

Iru kannilum un gnyaabagam

Urangaamal irukkindrathu

Paasangalum banthangalum

Pirithaalum piriyaathathu haa haa..aa…

Kaalangalum nerangalum

Kalaithaalum kalaiyaathathu ha hahahah

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த்

ஆண் : ஒரு ஜீவன்தான்

உன் பாடல்தான்

ஓயாமல் இசைக்கின்றது

இரு கண்ணிலும் உன் ஞாபகம்

உறங்காமல் இருக்கின்றது

பாசங்களும் பந்தங்களும்

பிரித்தாலும் பிரியாதது

காலங்களும் நேரங்களும்

கலைத்தாலும் கலையாதது

ஆண் : ஸ்டுபிட் எவன் சொன்னான்

ஹூ செட் இட் ஐ சே

பாசமாவது பந்தமாவது

ஆல் நான்சென்ஸ் ஐ சே ஹஹஹஹா

ஆண் : ஒரு ஜீவன்தான்

உன் பாடல்தான்

ஓயாமல் இசைக்கின்றது

குழு : {ஹா....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆ...

ஆஅ....ஆஅ....ஆஅ.....} (2)

ஆண் : கீழ்வர்க்கம் மேல்வர்க்கம்

இணையாத இருகோடுகள் ஹா ஹா ஹா ஹா

சேர்ந்தாலும் ஹா....சில நாளில்

கரைகின்ற மணல் வீடுகள்

ஆண் : கட்டில் சொந்தம் என்னை கை விட்டது

தொட்டில் சொந்தம் என்னை தொடர்கின்றது

உயிர் வாழ்கிறேன் உனக்காகத்தான்

யாருமில்லை எனக்காகத்தான்

மலரே மலரே மடியில் தவழும் நிலவே

ஆண் : ஹா....உங்கம்மா

என்ன விலை கொடுத்து வாங்க நினைச்சா

நான் யாருக்கும் அடிமை இல்லை

இட்ஸ் இம்பாஸிபிள் ஐ சே.....ஹாஹாஹா

ஆண் : ஒரு ஜீவன்தான்

உன் பாடல்தான்

ஓயாமல் இசைக்கின்றது

ஆண் : தெய்வங்கள் சில நேரம்

தவறாக நினைக்கின்றது ஹா ஹஹஹா

பொருந்தாத இரு நெஞ்சை

மணவாழ்வில் இணைக்கின்றது

ஆண் : கல்யாணமே அன்பின் ஆதாரம்தான்

உன் வாழ்விலே அது வியாபாரம்தான்

மணிமாளிகை உன் வீடுதான்

மாஞ்சோலையில் என் கூடுதான்

மதுதான் மனைவி

இனி என் வாழ்க்கை துணைவி

ஆண் : நான் குடிப்பேன்

கேட்கறதுக்கு பொண்டாட்டியா இருக்கா

ஹஹஹஹா

குடிச்சிட்டே இருப்பேன்

என்ன கேட்கறதுக்கு யார் இருக்கா ஹா

ஹஹஹஹா

ஆண் : ஒரு ஜீவன்தான்

உன் பாடல்தான்

ஓயாமல் இசைக்கின்றது

இரு கண்ணிலும் உன் ஞாபகம்

உறங்காமல் இருக்கின்றது

பாசங்களும் பந்தங்களும்

பிரித்தாலும் பிரியாதது ஹா ஹா....ஆ....

காலங்களும் நேரங்களும்

கலைத்தாலும் கலையாததுஹ ஹஹஹஹா

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Vijay Anand

Release information: From Naan Adimai Illai (1986) · Lyricist: Vairamuthu

Explore this song