Roman script

Singer : K. J. Yesudas

Music by : M. S. Vishwanathan

Male Part

Oru bommallattam nadakkudhu

Romba pudhumaiyaaga irukkudhu

Male Part

Oru bommallattam nadakkudhu

Romba pudhumaiyaaga irukkudhu

Naalu peru naduvilae

Noolu oruthan kaiyilae

Naalu peru naduvilae

Noolu oruthan kaiyilae

Oru bommallattam nadakkudhu

Romba pudhumaiyaaga irukkudhu

Male Part

Allum pagalum annan vaazhndhaan

Thangachikaaga

Andha ullam ippo kallaai ponadhu

Than katchikaaga

Male Part

Allum pagalum annan vaazhndhaan

Thangachikaaga

Andha ullam ippo kallaai ponadhu

Than katchikaaga

Male Part

Maalai ondru thoduthu vaithaal

Mannanukkaaga

Adhai veedhiyilae vitterindhaal

Annanukaaga

Male Part

Oru bommallattam nadakkudhu

Romba pudhumaiyaaga irukkudhu

Naalu peru naduvilae

Noolu oruthan kaiyilae

Naalu peru naduvilae

Noolu oruthan kaiyilae

Oru bommallattam nadakkudhu

Romba pudhumaiyaaga irukkudhu

Male Part

Ilavu kaatha killai pola

Ithanai kaalam

Indha vangi magal varaindhadhellaam

Thaneer kolam

Male Part

Ilavu kaatha killai pola

Ithanai kaalam

Indha vangi magal varaindhadhellaam

Thaneer kolam

Male Part

Kaadhal ennum paathirathil

Thaen eduthaanae

Verum gouravathin aathirathaal

Pottudaithaanae

Male Part

Oru bommallattam nadakkudhu

Romba pudhumaiyaaga irukkudhu

Male Part

Naangu kiligal kaadhal valaiyil

Vilunthathu yaeno

Idhil oruvar paavam mattravar thalaiyil

Vidinthathu yaeno

Aaga motham vidhi varaintha nadagam thaanae

Idhil aalukkoru paathirathil nadithidathaanae

Male Part

Oru bommallattam nadakkudhu

Romba pudhumaiyaaga irukkudhu

Naalu peru naduvilae

Noolu oruthan kaiyilae

Naalu peru naduvilae

Noolu oruthan kaiyilae

Oru bommallattam nadakkudhu

Romba pudhumaiyaaga irukkudhu

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஒரு பொம்மலாட்டம் நடக்குது

ரொம்ப புதுமையாக இருக்குது

ஆண் : ஒரு பொம்மலாட்டம் நடக்குது

ரொம்ப புதுமையாக இருக்குது

நாலு பேரு நடுவிலே

நூலு ஒருத்தன் கையிலே..

நாலு பேரு நடுவிலே

நூலு ஒருத்தன் கையிலே..

ஒரு பொம்மலாட்டம் நடக்குது

ரொம்ப புதுமையாக இருக்குது.....

ஆண் : அல்லும் பகலும் அண்ணன்

வாழ்ந்தான் தங்கச்சிக்காக

அந்த உள்ளம் இப்போ கல்லாய் போனது

தன் கட்சிக்காக

ஆண் : அல்லும் பகலும் அண்ணன்

வாழ்ந்தான் தங்கச்சிக்காக

அந்த உள்ளம் இப்போ கல்லாய் போனது

தன் கட்சிக்காக

ஆண் : மாலை ஒன்று தொடுத்து வைத்தாள்

மன்னனுக்காக

அதை வீதியிலே விட்டெறிந்தாள்

அண்ணனுக்காக

ஆண் : ஒரு பொம்மலாட்டம் நடக்குது

ரொம்ப புதுமையாக இருக்குது

நாலு பேரு நடுவிலே

நூலு ஒருத்தன் கையிலே..

நாலு பேரு நடுவிலே

நூலு ஒருத்தன் கையிலே..

ஒரு பொம்மலாட்டம் நடக்குது

ரொம்ப புதுமையாக இருக்குது.....

ஆண் : இலவு காத்தக் கிளியைப் போலே

இத்தனை காலம்

இந்த வஞ்சி மகள் வரைந்ததெல்லாம்

தண்ணீர் கோலம்

ஆண் : இலவு காத்தக் கிளியைப் போலே

இத்தனை காலம்

இந்த வஞ்சி மகள் வரைந்ததெல்லாம்

தண்ணீர் கோலம்

ஆண் : காதலெனும் பாத்திரத்தில்

தேனெடுத்தானே

வெறும் கௌரவத்தின் ஆத்திரத்தால்

போட்டுடைத்தானே

ஆண் : ஒரு பொம்மலாட்டம் நடக்குது

ரொம்ப புதுமையாக இருக்குது

ஆண் : நான்கு கிளிகள் காதல் வலையில்

விழுந்தது ஏனோ

இதில் ஒருவர் பாவம் மற்றவர் தலையில்

விடிந்தது ஏனோ

ஆக மொத்தம் விதி வரைந்த நாடகம் தானே

இதில் ஆளுக்கொரு பாத்திரத்தில் நடித்திடத்தானே...

ஆண் : ஒரு பொம்மலாட்டம் நடக்குது

ரொம்ப புதுமையாக இருக்குது

நாலு பேரு நடுவிலே

நூலு ஒருத்தன் கையிலே..

நாலு பேரு நடுவிலே

நூலு ஒருத்தன் கையிலே..

ஒரு பொம்மலாட்டம் நடக்குது

ரொம்ப புதுமையாக இருக்குது.....

Song information

Singer: K. J. Yesudas

Music by: M. S. Vishwanathan

Release information: From Sivappu Malargal (1986) · Lyricist: Vaali

Explore this song