Roman script

Singer : Haricharan

Music by : G. V. Prakash Kumar

Male Part

Orae oru ooril oru veedu

Uravugal koodum kili koodu

Indha anbai pola veredhu

Vaarthaigal ellaam podhaathu

Male Part

Endha ooril vaazhndhidum bothum

Paravai sontha koottai maranthiduma

Engu sendru poothidum bothum

Malarai vergal vittu koduthiduma

Verengum illaadha veraarum sollaadha

Idhigaasam indha paasam thaan

Male Part

Orae oru ooril oru veedu

Uravugal koodum kili koodu

Thaanae naanae naanae

Thanae naanae naa

Thaanae naanae naanae

Thanae naanae naa

Male Part

Thaerodum veedhi

Adhil mann vaasam veesum

Thaazhvaaram engum

Dhinam devaaram thaan

Male Part

Moodaatha vaasal

Adhu virunthombal pesum

Ennaalum ingae

Ada santhosham thaan

Male Part

Kanneerai kangal

Endrum paarthathillaiyae

Mann meedhu sorgam idhuthaan

Anilaadum muttrathil

Anbennum raagathil

Mayilaaga thulli aadipaadu

Male Part

Orae oru ooril oru veedu

Uravugal koodum kili koodu

Male Part

Panam kaasu illai

Perum pugazh kooda illai

Edhu indha mannil

Ada inbam tharum

Male Part

Sondhangal vandhu

Oru siripondru thandhaal

Adhu pothum endrum

Intha vaazhvae varam

Male Part

Thanthai sol vedham endru

Pottrum pillaigal

Varungaala vizhudhallavaa

Aagaayam veezhnthaalum

Bhoologam saainthaalum

Anbondrae nammai thaangum naalum

Male Part

Orae oru ooril oru veedu

Uravugal koodum kili koodu

Thaanae naanae naanae

Thanae naanae naa

Thaanae naanae naanae

Thanae naanae naa

தமிழ்

பாடகர் : ஹரிசரண்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு

உறவுகள் கூடும் கிளிக்கூடு

இந்த அன்பை போல வேறேது

வார்த்தைகள் எல்லாம் போதாது

ஆண் : எந்த ஊரில் வாழ்ந்திடும் போதும்

பறவை சொந்த கூட்டை மறந்திடுமா

எங்கு சென்று பூத்திடும் போதும்

மலரை வேர்கள் விட்டுக் கொடுத்திடுமா

வேறெங்கும் இல்லாத வேராரும் சொல்லாத

இதிகாசம் இந்த பாசம் தான்

ஆண் : ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு

உறவுகள் கூடும் கிளிக்கூடு

தானே நானே நானே தானே நானே நா

தானே நானே நானே தானே நானே நா

ஆண் : தேரோடும் வீதி

அதில் மண் வாசம் வீசும்

தாழ்வாரம் எங்கும்

தினம் தேவாரம் தான்

ஆண் : மூடாத வாசல்

அது விருந்தோம்பல் பேசும்

எந்நாளும் இங்கே

அட சந்தோசம் தான்

ஆண் : கண்ணீரை கண்கள்

என்றும் பார்த்ததில்லையே

மண்மீது சொர்க்கம் இது தான்

அணில் ஆடும் முற்றத்தில்

அன்பென்னும் ராகத்தில்

மயிலாக துள்ளி ஆடிப்பாடு

ஆண் : ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு

உறவுகள் கூடும் கிளிக்கூடு

ஆண் : பணம் காசு இல்லை

பெரும் புகழ் கூட இல்லை

எது இந்த மண்ணில்

அட இன்பம் தரும்

ஆண் : சொந்தங்கள் வந்து ஒரு

சிரிப்பொன்று தந்தால்

அது போதும் என்றும்

இந்த வாழ்வே வரம்

ஆண் : தந்தை சொல் வேதம் என்று

போற்றும் பிள்ளைகள்

வருங்கால விழுதல்லவா

ஆகாயம் வீழ்ந்தாலும்

பூலோகம் சாய்ந்தாலும்

அன்பொன்றே நம்மை தாங்கும் நாலும்

ஆண் : ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு

உறவுகள் கூடும் கிளிக்கூடு

தானே நானே நானே தானே நானே நா

தானே நானே நானே தானே நானே நா

Song information

Singer: Haricharan

Music by: G. V. Prakash Kumar

Release information: From Saivam (2014) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song