Roman script

Singer : P. Susheela

Music by : Ilayaraja

Female Part

Aa… aa… aahaa

Aa… aa… aa… aa…

Female Part

Orae idam nirandharam

Idho un thunai idho en isai

Mayangum sondham ingae

Kalanga thaevai illai tharavaa aa…

Female Part

Orae idam nirandharam

Idho un thunai idho en isai

Female Part

Engengo kannanin leelai

Raadhai thaan kannanin solai

Aaduvaal kanmani paavai

Thaevaiyaa manmadha leelai

Female Part

Aada ninaithaal ennai azhaikka

Aasai pirandhaal ennai anaikka

Pen endraal naanum pen thaanae

Female Part

Orae idam nirandharam

Idho un thunai idho en isai

Male Part

Raaraaraa raaraaraa

Rararararara rararararara raa…

Raaraa raara raaraaraa

Raaraa raara raaraaraa rara raa…

Female Part

Manjathil manjalin geetham

Konjinaal kunguma kolam

Kovilae ungalin paadham

Kodhai naan paadidum vaedham

Female Part

Vandha paravai engum parakkum

Indha paravai ungal varaikkum

Sollungal ennenna vendum

Female Part

Kaanalaam pon madhu kannam

Kaiyilae poi madhu kinnam

Neettalaam maeniyin vannam

Kaayangal kaadhalin chinnam

Female Part

Kattum pozhudhu

Kaalil vizhundhen

Thottu pidithaal thulli magizhven

Sorgathai enakku solvaayo

Female Part

Orae idam nirandharam

Idho un thunai idho en isai

Mayangum sondham ingae

Kalanga thaevai illai tharavaa aa…

Female Part

Orae idam nirandharam

Idho un thunai idho un thunai

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆ.....ஆ....ஆஹா......

ஆ....ஆ...ஆ.....ஆஅ.......

பெண் : ஒரே இடம் நிரந்தரம்

இதோ உன் துணை இதோ என் இசை

மயங்கும் சொந்தம் இங்கே

கலங்க தேவை இல்லை தரவா ஆ.....

பெண் : ஒரே இடம் நிரந்தரம்

இதோ உன் துணை இதோ என் இசை

பெண் : எங்கெங்கோ கண்ணனின் லீலை

ராதைதான் கண்ணனின் சோலை

ஆடுவாள் கண்மணி பாவை

தேவையா மன்மத லீலை

பெண் : ஆட நினைத்தால் என்னை அழைக்க

ஆசை பிறந்தால் என்னை அணைக்க

பெண்ணென்றால் நானும் பெண்தானே

பெண் : ஒரே இடம் நிரந்தரம்

இதோ உன் துணை இதோ என் இசை

ஆண் : ராராரா ராராரா

ரரரரரர ரரரரரர ரா....

ராரா ரார ராராரா

ராரா ரார ராராரா ரர ரா.....

பெண் : மஞ்சத்தில் மஞ்சளின் கீதம்

கொஞ்சினால் குங்குமக் கோலம்

கோவிலே உங்களின் பாதம்

கோதை நான் பாடிடும் வேதம்

பெண் : வந்த பறவை எங்கும் பறக்கும்

இந்தப் பறவை உங்கள் வரைக்கும்

சொல்லுங்கள் என்னென்ன வேண்டும்

பெண் : காணலாம் பொன் மதுக் கன்னம்

கையில் ஏன் பொய் மதுக்கிண்ணம்

மீட்டலாம் மேனியின் வண்ணம்

காயங்கள் காதலின் சின்னம்

பெண் : கட்டும் பொழுது

காலில் விழுந்தேன்

தொட்டுப் பிடித்தால் துள்ளி மகிழ்வேன்

சொர்க்கத்தை எனக்கு சொல்வாயோ

பெண் : ஒரே இடம் நிரந்தரம்

இதோ உன் துணை இதோ என் இசை

மயங்கும் சொந்தம் இங்கே

கலங்க தேவை இல்லை தரவா ஆ.....

பெண் : ஒரே இடம் நிரந்தரம்

இதோ உன் துணை இதோ என் இசை

Song information

Singer: P. Susheela

Music by: Ilayaraja

Release information: From Sattam En Kaiyil (1978) · Lyricist: Kannadasan

Explore this song