Roman script

Oorenna Pesum Song Lyrics is the track from Pattathu Rani Tamil Film – 1967, Starring Gemini Ganesan, C. K. Nagesh, Gummadi Venkateswara Rao, P. Bhanumathi, Kalpanaa and G. Varalakshmi. This song was sung by T. M. Soundarajan and P. Susheela. The music was composed by T. K. Ramamoorthy. Lyrics works penned by Kannadasan.

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music Director : T. K. Ramamoorthy

Lyricist : Kannadasan

Male Part

Oorenna pesum madhippenna aagum

Unmaiyai sonnaal un manam nogum

Udai alangaaram idaikkoru baaram

Uravukkum enakkum vegu vegu dhooram

Female Part

Oorenna pesum madhippenna aagum

Urimaiyai tahndhaal manam angu vaazhum

Udai alangaaram idaikkenna baaram

Un karam thaangum enakkadhu podhum

Male Part

Koondhalil podum mallaigai kolam

Kaanbathanaalr yaarukku laabam

Female : Kaadhalin paarvai poomazhai thoovum

Kanniyar vaazhvil ver enna vendum

Male Part

Naanama kobama ngyayama kooramma

Female : Aasaithaan poguma pesinaal theerumaa

Male Part

Oorenna pesum madhippenna aagum

Unmaiyai sonnaal un manam nogum

Female : Udai alangaaram idaikkenna baaram

Un karam thaangum enakkadhu podhum

Male Part

Vel vizhi meedhu kelvigal yaenoo

Vendiyadhellaam naan tharuvaeno

Female : Paal pazham yendhi naan varum bodhu

Paadame maarum thoonga vidathu

Male Part

Naanama kobama ngyayama kooramma

Female : Aasaithaan poguma pesinaal theerumaa

Male Part

Oorenna pesum madhippenna aagum

Unmaiyai sonnaal un manam nogum

Female : Udai alangaaram idaikkenna baaram

Un karam thaangum enakkadhu podhum

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஊரென்ன பேசும் மதிப்பென்ன ஆகும்

உண்மையை சொன்னால் உன் மனம் நோகும்

உடையலங்காரம் இடைக்கொரு பாரம்

உறவுக்கும் எனக்கும் வெகு வெகு தூரம்..

பெண் : ஊரென்ன பேசும் மதிப்பென்ன ஆகும்

உரிமையை தந்தால் மனம் அங்கு வாழும்

உடையலங்காரம் இடைக்கென்ன பாரம்

உன் கரம் தாங்கும் எனக்கது போதும்....

ஆண் : கூந்தலில் போடும் மல்லிகை கோலம்

காண்பதனாலே யாருக்கு லாபம்

பெண் : காதலின் பார்வை பூமழை தூவும்

கன்னியர் வாழ்வில் வேறென்ன வேண்டும்

ஆண் : நாணமா கோபமா ஞாயமா கூறம்மா

பெண் : ஆசைதான் போகுமா பேசினால் தீருமா..

ஆண் : ஊரென்ன பேசும் மதிப்பென்ன ஆகும்

உண்மையை சொன்னால் உன் மனம் நோகும்

பெண் : உடையலங்காரம் இடைக்கென்ன பாரம்

உன் கரம் தாங்கும் எனக்கது போதும்....

ஆண் : வேல் விழி மீது கேள்விகள் ஏனோ

வேண்டியதெல்லாம் நான் தருவேனோ

பெண் : பால் பழம் ஏந்தி நான் வரும்போது

பாடமே மாறும் தூங்க விடாது

ஆண் : நாணமா கோபமா ஞாயமா கூறம்மா

பெண் : ஆசைதான் போகுமா பேசினால் தீருமா..

ஆண் : ஊரென்ன பேசும் மதிப்பென்ன ஆகும்

உண்மையை சொன்னால் உன் மனம் நோகும்

பெண் : உடையலங்காரம் இடைக்கென்ன பாரம்

உன் கரம் தாங்கும் எனக்கது போதும்....

Song information

Singers: T. M. Soundarajan and P. Susheela

Release information: From Pattathu Rani (1967) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: T. K. Ramamoorthy

Explore this song