Roman script

Oorengum Thiruvizha Song Lyrics is a track from Seeman Petra Selvangal Tamil Film– 1962, Starring M. R. Radha, K. A. Thangavelu, Devika and Pandari Bai. This song was sung by P. Susheela and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Susheela

Music Director : T. R. Pappa

Lyricist : Kannadasan

Female Part

Hmm mmm mm hmmm

Haa…aa…aa…aa..

Haa…aa…aa…aa..

Female Part

Oor engum thiruvizha

Unakku mattum thanimaiyaa

Ulagam ellaam vizhikkum bodhu

Unakku mattum urakkamaa

Female Part

Oor engum thiruvizha

Unakku mattum thanimaiyaa

Ulagam ellaam vizhikkum bodhu

Unakku mattum urakkamaa

Female Part

Olai kudisai aruginilae

Oruthi irukkiraal

Nilaa oliyai kondu avl

Mugathai oruvan paarkkindraan

Female Part

Ezhai nenjam serndhu kaanum

Inimai vendumaa

Nalla iravirundhum uravirundhum

Thanimaiyaaaguma

Female Part

Oor engum thiruvizha

Unakku mattum thanimaiyaa

Ulagam ellaam vizhikkum bodhu

Unakku mattum urakkamaa

Female Part

Mangalukkum mayilgalukkum

Kaadhal theriyumae

Vanna malargalukkum thendralukkum

Uravu puriyumae

Female Part

Deavn thandha suvaiyallavaa

Aasai enbadhu

Adhai therindhu kondathaal allavaa

Ulagam valarndhadhu

Female Part

Oor engum thiruvizha

Unakku mattum thanimaiyaa

Ulagam ellaam vizhikkum bodhu

Unakku mattum urakkamaa

Female Part

Aval varattum endrirukkum

Aan magan nenjam

Illai avar avrattum endrirukkum

Pen magal ullam

Female Part

Yaar mudhalil pesinaalum

Tholvi avarukku

Aanaal aasaiyilae neendhum bodhu

Vettri yaarukku vettri yarukku

Female Part

Oor engum thiruvizha

Unakku mattum thanimaiyaa

Ulagam ellaam vizhikkum bodhu

Unakku mattum urakkamaa

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்

ஹா...ஆஅ..ஆஅ..ஆ

ஹா..ஆஅ..ஆஅ..ஆ

பெண் : ஊர் எங்கும் திருவிழா

உனக்கு மட்டும் தனிமையா

உலகமெல்லாம் விழிக்கும்போது

உனக்கு மட்டும் உறக்கமா

பெண் : ஊர் எங்கும் திருவிழா

உனக்கு மட்டும் தனிமையா

உலகமெல்லாம் விழிக்கும்போது

உனக்கு மட்டும் உறக்கமா

பெண் : ஓலைக் குடிசை அருகினிலே

ஒருத்தி இருக்கிறாள்

நிலா ஒளியைக் கொண்டு அவள்

முகத்தை ஒருவன் பார்க்கின்றான்

பெண் : ஏழை நெஞ்சம் சேர்ந்து காணும்

இனிமை வேண்டுமா

நல்ல இரவிருந்தும் உறவிருந்தும்

தனிமையாகுமா

பெண் : ஊர் எங்கும் திருவிழா

உனக்கு மட்டும் தனிமையா

உலகமெல்லாம் விழிக்கும்போது

உனக்கு மட்டும் உறக்கமா

பெண் : மான்களுக்கும் மயில்களுக்கும்

காதல் தெரியுமே

வண்ண மலர்களுக்கும் தென்றலுக்கும்

உறவு புரியுமே

பெண் : தேவன் தந்த சுவையல்லவா

ஆசை என்பது

அதை தெரிந்துக் கொண்டதால் அல்லவா

உலகம் வளர்ந்தது

பெண் : ஊர் எங்கும் திருவிழா

உனக்கு மட்டும் தனிமையா

உலகமெல்லாம் விழிக்கும்போது

உனக்கு மட்டும் உறக்கமா

பெண் : அவள் வரட்டும் என்றிருக்கும்

ஆண் மகன் நெஞ்சம்

இல்லை அவர் வரட்டும் என்றிருக்கும்

பெண் மகள் உள்ளம்

பெண் : யார் முதலில் பேசினாலும்

தோல்வி அவருக்கு

ஆனால் ஆசையிலே நீந்தும் போது

வெற்றி யாருக்கு வெற்றி யாருக்கு

பெண் : ஊர் எங்கும் திருவிழா

உனக்கு மட்டும் தனிமையா

உலகமெல்லாம் விழிக்கும்போது

உனக்கு மட்டும் உறக்கமா

Song information

Singer: P. Susheela

Release information: From Seeman Petra Selvangal (1962) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: T. R. Pappa

Explore this song