Roman script

Singer : P. Susheela

Music by : Vishwanathan-Ramamoorthy

Female Part

Oorengum maappillai oorvalam

Veedengum maavillai thoranam

Oorengum maappillai oorvalam

Veedengum maavillai thoranam

Oru naal andha thirunaal

Undhan mananaal thaan vaaraadho

Female Part

Oorengum maappillai oorvalam

Veedengum maavillai thoranam

Oru naal andha thirunaal

Undhan mananaal thaan vaaraadho

Female Part

Iraivan veettil erigindra dheepam

Iru vizhi polae vara vaendum

Inmuga kanavan than mugam paarthu

Kanneer vadikkum sugam vendum

Female Part

Iraivan veettil erigindra dheepam

Iru vizhi polae vara vaendum

Inmuga kanavan than mugam paarthu

Kanneer vadikkum sugam vendum

Ivai vendum endra kural kaetkka ingu

Oru dheivam undu maravaadhae

Oru dheivam undu maravaadhae

Female Part

Oorengum maappillai oorvalam

Veedengum maavillai thoranam

Oru naal andha thirunaal

Undhan mananaal thaan vaaraadho

Female Part

Unakkena oruvan ulagathil iruppaan

Oru naal varuvaan unai thaedi

Kangalai marandhu idhayathai ninaithu

Karunaiyum tharuvaan malar soodi

Female Part

Unakkena oruvan ulagathil iruppaan

Oru naal varuvaan unai thaedi

Kangalai marandhu idhayathai ninaithu

Karunaiyum tharuvaan malar soodi

Kula maadhar yaarum thaniyaaga vaadum

Vidhiyendrum illai maravaadhae

Vidhiyendrum illai maravaadhae

Female Part

Oorengum maappillai oorvalam

Veedengum maavillai thoranam

Oru naal andha thirunaal

Undhan mananaal thaan vaaraadho

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பெண் : ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்

வீடெங்கும் மாவிலை தோரணம்

ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்

வீடெங்கும் மாவிலை தோரணம்

ஒரு நாள் அந்த திருநாள்

உந்தன் மணநாள் தான் வாராதோ

பெண் : ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்

வீடெங்கும் மாவிலை தோரணம்

ஒரு நாள் அந்த திருநாள்

உந்தன் மணநாள் தான் வாராதோ

பெண் : இறைவன் வீட்டில் எரிகின்ற தீபம்

இரு விழிபோல் வரவேண்டும்

இன்முக கணவன் தன் முகம் பார்த்து

கண்ணீர் வடிக்கும் சுகம் வேண்டும்

பெண் : இறைவன் வீட்டில் எரிகின்ற தீபம்

இரு விழிபோல் வரவேண்டும்

இன்முக கணவன் தன் முகம் பார்த்து

கண்ணீர் வடிக்கும் சுகம் வேண்டும்

இவை வேண்டும் என்று குரல் கேட்க இங்கு

ஒரு தெய்வம் உண்டு மறவாதே

ஒரு தெய்வம் உண்டு மறவாதே

பெண் : ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்

வீடெங்கும் மாவிலை தோரணம்

ஒரு நாள் அந்த திருநாள்

உந்தன் மணநாள் தான் வாராதோ

பெண் : உனக்கென ஒருவன் உலகத்தில் இருப்பான்

ஒரு நாள் வருவான் உன்னைத்தேடி

கண்களை திறந்து இதயத்தை நினைத்து

கருணையும் தருவான் மலர் சூடி

பெண் : உனக்கென ஒருவன் உலகத்தில் இருப்பான்

ஒரு நாள் வருவான் உன்னைத்தேடி

கண்களை திறந்து இதயத்தை நினைத்து

கருணையும் தருவான் மலர் சூடி

குலமாதர் யாரும் தனியாக வாழும்

விதியொன்றும் இல்லை மறவாதே

விதியொன்றும் இல்லை மறவாதே

பெண் : ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்

வீடெங்கும் மாவிலை தோரணம்

ஒரு நாள் அந்த திருநாள்

உந்தன் மணநாள் தான் வாராதோ

Song information

Singer: P. Susheela

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Shanthi (1965) · Lyricist: Kannadasan

Explore this song