Roman script
Singers : Jayachandran and S. Janaki Music by : Ilayaraja Male Part Oorellaam saamiyaaga Paarkkum unnai Oru thaaram endru Naanum ennalaamoo… Male Part Oorellaam saamiyaaga Paarkkum unnai Oru thaaram endru Naanum ennalaamoo… Vanna kiliyae sollu kiliyae oo oo Vanna kiliyae sollu kiliyae Female Part Oorellaam saamiyaaga Paarkkum ennai Oru penn thaan endru Neeyum ennalaamae Vanna kiliyae sollu kiliyae oo ooo Vanna kiliyae sollu kiliyae Male Part Deivam varum Manidha uruvilae Padiththadhundu yettilae Deivam endru therindha pothilae Poottalaamo veettilae Male Part Poojai seyum devi unmel Aasai vaithaal paavam Naanum unnai thaaram endru Yetrukondaal dhrogam Jeevan ulla vaan nilaavai Naanum sera koodumoo…. Paavam indha paavam endru Kaalam ennai thootrumoo…. Female Part Oorellaam saamiyaaga Paarkkum ennai Oru penn thaan endru Neeyum ennalaamae Vanna kiliyae sollu kiliyae oo ooo Vanna kiliyae sollu kiliyae Female Part Deivam gana neram enmel Vandhu pesi pogudhu Vandhu pesi povadhaal naan Deivam aaga koodumoo… Female Part Ooril ulla perukellaam Vaakku sonna paavai Unnidaththil kettu nindraal Vaarthai ondru thevai Ennai deivam endraal enthan Vaakkum deiva vaakkuthaan Deiva vakkai yetru kondu Vaazhkai ondru nee kodu Chorus Aaaa….aaa….aaa….aa…. Aaaa…..aaa…..aaa….aaa….aaa… Aaaa….aaa….aaa….aaa….aaa…aaa…. Aaaa….aaa….aaa….aa…. Aaaa…..aaa…..aaa….aaa….aaa…
தமிழ்
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை ஒரு தாரம் என்று நானும் எண்ணலாமோ ஆண் : ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை ஒரு தாரம் என்று நானும் எண்ணலாமோ ஆண் : வண்ணக்கிளியே சொல்லு கிளியே ஓ.....ஓஓ வண்ணக்கிளியே சொல்லு கிளியே பெண் : ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் என்னை ஒரு பெண்தான் என்று நீயும் எண்ணலாமே பெண் : வண்ணக்கிளியே சொல்லு கிளியே ஓ....ஓஓ வண்ணக்கிளியே சொல்லு கிளியே ஆண் : தெய்வம் வரும் மனித உருவிலே படித்ததுண்டு ஏட்டிலே தெய்வம் என்று தெரிந்த போதிலே பூட்டலாமோ வீட்டிலே ஆண் : பூஜை செய்யும் தேவி உன்மேல் ஆசை வைத்தால் பாவம் நானும் உன்னை தாரம் என்று ஏற்றுக் கொண்டால் துரோகம் ஆண் : ஜீவன் உள்ள வான் நிலாவை நானும் சேரக் கூடுமோ பாவம் இந்த பாவம் என்று காலம் என்னை தூற்றுமோ....... பெண் : ஊரெல்லாம் சாமியாக பார்க்கும் என்னை ஒரு பெண்தான் என்று நீயும் எண்ணலாமே பெண் : வண்ணக்கிளியே சொல்லு கிளியே ஓ ஓஓ வண்ணக்கிளியே சொல்லு கிளியே பெண் : தெய்வம் கண நேரம் என் மேல் வந்து பேசி போகுது வந்து பேசி போவதால் நான் தெய்வம் ஆக கூடுமோ பெண் : ஊரில் உள்ள பேருக்கெல்லாம் வாக்கு சொன்ன பாவை உன்னிடத்தில் கேட்டு நின்றாள் வார்த்தை ஒன்று தேவை பெண் : என்னை தெய்வம் என்றால் எந்தன் வாக்கும் தெய்வ வாக்குதான் தெய்வ வாக்கை ஏற்றுக் கொண்டு வாழ்க்கை ஒன்றை நீ கொடு...... குழு : ஆஆஆ....ஆஆ....ஆஆஆ. ஆ ஆஆஆ....ஆஆ....ஆஆஆ. ஆ ஆஆஆ....ஆஆ....ஆஆஆ. ஆ
Song information
Singers: Jayachandran and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Deiva Vaakku (1992) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Jayachandran and S. Janaki
- Film / album: Deiva Vaakku
- Composer: Ilayaraja