Roman script

Singers : Jayachandran and S. Janaki

Music by : Ilayaraja

Male Part

Oorellaam saamiyaaga

Paarkkum unnai

Oru thaaram endru

Naanum ennalaamoo…

Male Part

Oorellaam saamiyaaga

Paarkkum unnai

Oru thaaram endru

Naanum ennalaamoo…

Vanna kiliyae sollu kiliyae oo oo

Vanna kiliyae sollu kiliyae

Female Part

Oorellaam saamiyaaga

Paarkkum ennai

Oru penn thaan endru

Neeyum ennalaamae

Vanna kiliyae sollu kiliyae oo ooo

Vanna kiliyae sollu kiliyae

Male Part

Deivam varum

Manidha uruvilae

Padiththadhundu yettilae

Deivam endru therindha pothilae

Poottalaamo veettilae

Male Part

Poojai seyum devi unmel

Aasai vaithaal paavam

Naanum unnai thaaram endru

Yetrukondaal dhrogam

Jeevan ulla vaan nilaavai

Naanum sera koodumoo….

Paavam indha paavam endru

Kaalam ennai thootrumoo….

Female Part

Oorellaam saamiyaaga

Paarkkum ennai

Oru penn thaan endru

Neeyum ennalaamae

Vanna kiliyae sollu kiliyae oo ooo

Vanna kiliyae sollu kiliyae

Female Part

Deivam gana neram enmel

Vandhu pesi pogudhu

Vandhu pesi povadhaal naan

Deivam aaga koodumoo…

Female Part

Ooril ulla perukellaam

Vaakku sonna paavai

Unnidaththil kettu nindraal

Vaarthai ondru thevai

Ennai deivam endraal enthan

Vaakkum deiva vaakkuthaan

Deiva vakkai yetru kondu

Vaazhkai ondru nee kodu

Chorus

Aaaa….aaa….aaa….aa….

Aaaa…..aaa…..aaa….aaa….aaa…

Aaaa….aaa….aaa….aaa….aaa…aaa….

Aaaa….aaa….aaa….aa….

Aaaa…..aaa…..aaa….aaa….aaa…

தமிழ்

பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஊரெல்லாம் சாமியாக

பார்க்கும் உன்னை

ஒரு தாரம் என்று

நானும் எண்ணலாமோ

ஆண் : ஊரெல்லாம் சாமியாக

பார்க்கும் உன்னை

ஒரு தாரம் என்று

நானும் எண்ணலாமோ

ஆண் : வண்ணக்கிளியே

சொல்லு கிளியே

ஓ.....ஓஓ வண்ணக்கிளியே

சொல்லு கிளியே

பெண் : ஊரெல்லாம் சாமியாக

பார்க்கும் என்னை

ஒரு பெண்தான் என்று

நீயும் எண்ணலாமே

பெண் : வண்ணக்கிளியே

சொல்லு கிளியே

ஓ....ஓஓ வண்ணக்கிளியே

சொல்லு கிளியே

ஆண் : தெய்வம் வரும்

மனித உருவிலே

படித்ததுண்டு ஏட்டிலே

தெய்வம் என்று தெரிந்த போதிலே

பூட்டலாமோ வீட்டிலே

ஆண் : பூஜை செய்யும் தேவி உன்மேல்

ஆசை வைத்தால் பாவம்

நானும் உன்னை தாரம் என்று

ஏற்றுக் கொண்டால் துரோகம்

ஆண் : ஜீவன் உள்ள வான் நிலாவை

நானும் சேரக் கூடுமோ

பாவம் இந்த பாவம் என்று

காலம் என்னை தூற்றுமோ.......

பெண் : ஊரெல்லாம் சாமியாக

பார்க்கும் என்னை

ஒரு பெண்தான் என்று

நீயும் எண்ணலாமே

பெண் : வண்ணக்கிளியே

சொல்லு கிளியே

ஓ ஓஓ வண்ணக்கிளியே

சொல்லு கிளியே

பெண் : தெய்வம் கண நேரம் என் மேல்

வந்து பேசி போகுது

வந்து பேசி போவதால் நான்

தெய்வம் ஆக கூடுமோ

பெண் : ஊரில் உள்ள பேருக்கெல்லாம்

வாக்கு சொன்ன பாவை

உன்னிடத்தில் கேட்டு நின்றாள்

வார்த்தை ஒன்று தேவை

பெண் : என்னை தெய்வம் என்றால்

எந்தன் வாக்கும் தெய்வ வாக்குதான்

தெய்வ வாக்கை ஏற்றுக் கொண்டு

வாழ்க்கை ஒன்றை நீ கொடு......

குழு : ஆஆஆ....ஆஆ....ஆஆஆ. ஆ

ஆஆஆ....ஆஆ....ஆஆஆ. ஆ

ஆஆஆ....ஆஆ....ஆஆஆ. ஆ

Song information

Singers: Jayachandran and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Deiva Vaakku (1992) · Lyricist: Gangai Amaran

Explore this song