Roman script

Singer : P. Susheela

Music by : R. Parathasarathy

Female Part

Oorellam paakku vaiththu

Uravellaam varavazhaiththu

Maalaiyidum naal varumaa endrirunthaen

Naan malarntha vizhi malarnthapadiyae nindrirunthaen

Female Part

Oorellam paakku vaiththu

Uravellaam varavazhaiththu

Maalaiyidum naal varumaa endrirunthaen

Naan malarntha vizhi malarnthapadiyae nindrirunthaen

Female Part

Nallathoru naal paarththu

Naayaganin thol paarththu

Nallathoru naal paarththu

Naayaganin thol paarththu

Female Part

Maalaiyidum naal varumaa endrirunthaen

Naan malarntha vizhi malarnthapadiyae nindrirunthaen

Female Part

Oorellam paakku vaiththu

Uravellaam varavazhaiththu

Maalaiyidum naal varumaa endrirunthaen

Naan malarntha vizhi malarnthapadiyae nindrirunthaen

Female Part

Kadhalennum koyilukku

Kudiyirukka dheivamillai

Kanni mana maaligaikku

Koluvirukka mannanillai

Female Part

Aasai enum oonjalil

Aadi varum velaiyil

Aasai enum oonjalil

Aadi varum velaiyil

Maalaiyidum naal varumaa endrirunthaen

Naan malarntha vizhi malarnthapadiyae nindrirunthaen

Female Part

Oorellam paakku vaiththu

Uravellaam varavazhaiththu

Maalaiyidum naal varumaa endrirunthaen

Naan malarntha vizhi malarnthapadiyae nindrirunthaen

Female Part

Koondhalilae malarai sootta

Kangalilae maiyai theetta

Vaasal vazhi paarthiruppaen

Varum varaiyil kaaththiruppaen

Vaasal vazhi paarthiruppaen

Varum varaiyil kaaththiruppaen

Female Part

Kodhai manam paadavae

Konji vilaiyaadavae

Kodhai manam paadavae

Konji vilaiyaadavae

Maalaiyidum naal varumaa endrirunthaen

Naan malarntha vizhi malarnthapadiyae nindrirunthaen

Female Part

Oorellam paakku vaiththu

Uravellaam varavazhaiththu

Maalaiyidum naal varumaa endrirunthaen

Naan malarntha vizhi malarnthapadiyae nindrirunthaen

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி

பெண் : ஊரெல்லாம் பாக்கு வைத்து

உறவெல்லாம் வரவழைத்து

மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன்

நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன்

பெண் : ஊரெல்லாம் பாக்கு வைத்து

உறவெல்லாம் வரவழைத்து

மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன்

நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன்

பெண் : நல்லதொரு நாள் பார்த்து

நாயகனின் தோள் பார்த்து

நல்லதொரு நாள் பார்த்து

நாயகனின் தோள் பார்த்து

பெண் : மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன்

நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன்

பெண் : ஊரெல்லாம் பாக்கு வைத்து

உறவெல்லாம் வரவழைத்து

மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன்

நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன்

பெண் : காதலென்னும் கோயிலுக்குக்

குடியிருக்க தெய்வமில்லை

கன்னி மன மாளிகைக்கு

கொலுவிருக்க மன்னனில்லை

பெண் : காதலென்னும் கோயிலுக்குக்

குடியிருக்க தெய்வமில்லை

கன்னி மன மாளிகைக்கு

கொலுவிருக்க மன்னனில்லை

பெண் : ஆசை எனும் ஊஞ்சலில்

ஆடி வரும் வேளையில்

ஆசை எனும் ஊஞ்சலில்

ஆடி வரும் வேளையில்

மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன்

நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன்

பெண் : ஊரெல்லாம் பாக்கு வைத்து

உறவெல்லாம் வரவழைத்து

மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன்

நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன்

பெண் : கூந்தலிலே மலரைச் சூட்ட

கண்களிலே மையைத் தீட்ட

வாசல் வழி பார்த்திருப்பேன்

வரும் வரையில் காத்திருப்பேன்

வாசல் வழி பார்த்திருப்பேன்

வரும் வரையில் காத்திருப்பேன்

பெண் : கோதை மனம் பாடவே

கொஞ்சி விளையாடவே

கோதை மனம் பாடவே

கொஞ்சி விளையாடவே

மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன்

நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன்

பெண் : ஊரெல்லாம் பாக்கு வைத்து

உறவெல்லாம் வரவழைத்து

மாலையிடும் நாள் வருமா என்றிருந்தேன்

நான் மலர்ந்த விழி மலர்ந்தபடியே நின்றிருந்தேன்

Song information

Singer: P. Susheela

Music by: R. Parathasarathy

Release information: From Kalyana Oorvalam (1970) · Lyricist: Vaali

Explore this song