Roman script

Singer : K.J. Yesudas

Music by : Ilayaraja

Male Part

Oora therinjikitten..

Ulagam purinjikitten

Kanmani en kanmani

Gnyaanam porandhiruchu

Naalum purinjiruchu

Kanmani en kanmani

Male Part

{Oora therinjikitten..

Ulagam purinjikitten

Kanmani en kanmani

Gnyaanam porandhiruchu

Naalum purinjiruchu

Kanmani en kanmani} (2)

Male Part

Pacha kozhanthainu

Paalooti valarthen

Paala kudichiputtu

Pambaagha kothuthadi

Male Part

Oora therinjikitten..

Ulagam purinjikitten

Kanmani en kanmani

Gnyaanam porandhiruchu

Naalum purinjiruchu

Kanmani en kanmani

Male Part

Yethu bandha paasam

Ellaam veli vesam

Kaasu panam vandha

Nesam sila maasam

Sinthinen ratham sinthinen

Athu ellaam veen thaano

Veppilai karu veppilai

Athu yaaro naan thaanoo

Male Part

Yen veetu kannu kutti

Ennoda mallu katti

En maarbil muttuthadi

Kanmani en kanmani

Thee patta kaayathila

Thael vandhu kottuthadi

Kanmani kanmani

Male Part

Oora therinjikitten..

Ulagam purinjikitten

Kanmani en kanmani

Gnyaanam porandhiruchu

Naalum purinjiruchu

Kanmani en kanmani

Male Part

Netru ivan yeni indru ivan gnyaani

Aalaa karai serthu aadum indha thoni

Sonthamae oru vaanavil

Andha varnam konja neram

Bandhamae mullaanathaal

Indha nenjil oru baaram

Male Part

Panam kaasa kandu putta

Puli kooda pulla thinnum

Kalikaalam aachuthadi

Kanmani en kanmani

Adangaatha kaalai onnu

Adimaadaa ponathadi

Kanmani kanmani

Male Part

Oora therinjikitten..

Ulagam purinjikitten

Kanmani en kanmani

Gnyaanam porandhiruchu

Naalum purinjiruchu

Kanmani en kanmani

Male Part

Pacha kozhanthainu

Paalooti valarthen

Paala kudichiputtu

Pambaagha kothuthadi

Male Part

Oora therinjikitten..

Ulagam purinjikitten

Kanmani en kanmani

Gnyaanam porandhiruchu

Naalum purinjiruchu

Kanmani en kanmani

தமிழ்

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஊரத் தெரிஞ்சிக்கிட்டேன்

உலகம் புரிஞ்சிகிட்டேன்

கண்மணி என் கண்மணி

ஞானம் பொறந்திருச்சு

நாளும் புரிஞ்சிருச்சு

கண்மணி என் கண்மணி

ஆண் : { ஊரத் தெரிஞ்சிக்கிட்டேன்

உலகம் புரிஞ்சிகிட்டேன்

கண்மணி என் கண்மணி

ஞானம் பொறந்திருச்சு

நாளும் புரிஞ்சிருச்சு

கண்மணி என் கண்மணி } (2)

ஆண் : பச்ச கொழந்தையின்னு

பாலூட்டி வளா்த்தேன் பால

குடிச்சிப்புட்டு பாம்பாக

கொத்துதடி

ஆண் : ஊரத் தெரிஞ்சிக்கிட்டேன்

உலகம் புரிஞ்சிகிட்டேன்

கண்மணி என் கண்மணி

ஞானம் பொறந்திருச்சு

நாளும் புரிஞ்சிருச்சு

கண்மணி என் கண்மணி

ஆண் : ஏது பந்த பாசம்

எல்லாம் வெளி வேஷம்

காசு பணம் வந்தா நேசம்

சில மாசம் சிந்தினேன்

ரத்தம் சிந்தினேன் அது

எல்லாம் வீண்தானோ

வேப்பிலை கருவேப்பிலை

அது யாரோ நான் தானோ

ஆண் : என் வீட்டு

கன்னுக்குட்டி என்னோட

மல்லுக்கட்டி என் மார்பில்

முட்டுதடி கண்மணி என்

கண்மணி தீப்பட்ட காயத்துல

தேள் வந்து கொட்டுதடி

கண்மணி கண்மணி

ஆண் : ஊரத் தெரிஞ்சிக்கிட்டேன்

உலகம் புரிஞ்சிகிட்டேன்

கண்மணி என் கண்மணி

ஞானம் பொறந்திருச்சு

நாளும் புரிஞ்சிருச்சு

கண்மணி என் கண்மணி

ஆண் : நேற்று இவன்

ஏணி இன்று இவன்

ஞானி ஆளக்கரை சேர்த்து

ஆடும் இந்த தோணி

சொந்தமே ஒரு வானவில்

அந்த வர்ணம் கொஞ்ச

நேரம் பந்தமே முள்ளானதால்

இந்த நெஞ்சில் ஒரு பாரம்

ஆண் : பணம் காசக்கண்டு

புட்டா புலி கூட புள்ள

தின்னும் கலி காலம்

ஆச்சுதடி கண்மணி என்

கண்மணி அடங்காத காள

ஒன்னு அடி மாடா போனதடி

கண்மணி கண்மணி

ஆண் : ஊரத் தெரிஞ்சிக்கிட்டேன்

உலகம் புரிஞ்சிகிட்டேன்

கண்மணி என் கண்மணி

ஞானம் பொறந்திருச்சு

நாளும் புரிஞ்சிருச்சு

கண்மணி என் கண்மணி

ஆண் : பச்ச கொழந்தையின்னு

பாலூட்டி வளா்த்தேன் பால

குடிச்சிப்புட்டு பாம்பாக

கொத்துதடி

ஆண் : ஊரத் தெரிஞ்சிக்கிட்டேன்

உலகம் புரிஞ்சிகிட்டேன்

கண்மணி என் கண்மணி

ஞானம் பொறந்திருச்சு

நாளும் புரிஞ்சிருச்சு

கண்மணி என் கண்மணி

Song information

Singer: K.J. Yesudas

Music by: Ilayaraja

Release information: From Padikathavan (1985 Film) (1985) · Singer: K. J. Yesudas · Lyricist: Vairamuthu · Music: Ilayaraja

Explore this song