Roman script

Oor Kilaiyil Iru Song Lyrics is the track from Thangathin Thangam Tamil Film – 1990, Starring Ramarajan, Goundamani, Vinu Chakravarthi, Senthil, Anandraj, Ragasudha, Jayabharathi, Madhuri, Mohanapriya and Others. This song was sung by K. J. Jesudass. The music was composed S. A. Raj Kumar. Lyrics works penned by Vaali.

Singer : K. J. Jesudass

Music Director : S. A. Raj Kumar

Lyricist : Vaali

Music : ………………

Male Part

Orr kilaiyil iru vaanam baadi inainju

Oor muludhum nalla gaanam paadi thirinju

Indru ennaachu manam punnaachu

Imai kannodu pagai endraachu

Rendu thundaachudhe mudichu

Orr kilaiyil iru vaanam baadi inainju

Music : ……………..

Male Part

Payanam thana paadhiyil

Pirinju thaan poyaachu

Pazhagiya naalellaam pazhangadhai aayaachu

Nedunaal kaadhal nizhal pol maara

Kadvul theerpaanadhae

Ammammaa idhu enna sogam

Kaalam varainju vecha kolam

Orr kilaiyil iru vaanam baadi inainju

Music : ……………………….

Male Part

Thodarkadhai kaadhal thaan

Viduthalai pol aachu

Aasaigal naduvulae arundhorr nool achu

Oru naal maalai thodalaam tholai

Thirunaal yaar kandathoo

Ammammaa vizhigalin oram

Eeram manasil oru baaram

Male Part

Orr kilaiyil iru vaanam baadi inainju

Oor muludhum nalla gaanam paadi thirinju

Indru ennaachu manam punnaachu

Imai kannodu pagai endraachu

Rendu thundaachudhe mudichu

Orr kilaiyil iru vaanam baadi inainju

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ் குமார்

பாடல் ஆசிரியர் : வாலி

இசை : ..................

ஆண் : ஓர் கிளையில் இரு வானம்பாடி இணைஞ்சு

ஊர் முழுதும் நல்ல கானம் பாடி திரிஞ்சு

இன்று என்னாச்சு மனம் புண்ணாச்சு

இமை கண்ணோடு பகை என்றாச்சு

ரெண்டு துண்டாச்சுதே முடிச்சு

ஓர் கிளையில் இரு வானம்பாடி இணைஞ்சு

இசை : .................

ஆண் : பயணம் தான் பாதியில்

பிரிஞ்சுதான் போயாச்சு

பழகிய நாளெல்லாம் பழங்கதை ஆயாச்சு

நெடுநாள் காதல் நிழல் போல் மாற

கடவுள் தீர்ப்பானதே

அம்மம்மா இது என்ன சோகம்

காலம் வரைஞ்சு வச்ச கோலம்

ஓர் கிளையில் இரு வானம்பாடி இணைஞ்சு

இசை : ............................

ஆண் : தொடர்கதை காதல்தான்

விடுகதை போலாச்சு

ஆசைகள் நடுவுலே அறுந்ததோர் நூலாச்சு

ஒரு நாள் மாலை தொடலாம் தோளை

திருநாள் யார் கண்டதோ

அம்மம்மா விழிகளின் ஓரம்

ஈரம் மனசில் ஒரு பாரம்

ஆண் : ஓர் கிளையில் இரு வானம்பாடி இணைஞ்சு

ஊர் முழுதும் நல்ல கானம் பாடி திரிஞ்சு

இன்று என்னாச்சு மனம் புண்ணாச்சு

இமை கண்ணோடு பகை என்றாச்சு

ரெண்டு துண்டாச்சுதே முடிச்சு

ஓர் கிளையில் இரு வானம்பாடி இணைஞ்சு

Song information

Singer: K. J. Jesudass

Release information: From Thangathin Thangam (1990) · Singer: K. J. Yesudas · Lyricist: Vaali · Music: S. A. Raj Kumar

Explore this song