Roman script

Singer : K. J. Jesudass

Music by : Deva

Male Part

Aaththora aalamaram kaaththoda saayuthamma

Aaththora aalamaram kaaththoda saayuthamma

Koodu kattum kiligal rendu

Vedhanaiyil vaaduthammaa….

Male Part

Aaththora aalamaram…..

Male Part

Uravaadum kiliyae kiliyae

Unakkaaga paadal ondru

Uyirodu uyiraai kalanthu karaigindrathae

Thoongaatha kangal rendu thaalaattu kettathu

Bhoopaalam padum kiliyo siraiyaanathae

Male Part

Manam veru seyal veru idhuthanae thagaraaru

Manam veru seyal veru idhuthaanae thagaraaru

Kanneer kadhaiyaa penn konda varalaaru

Male Part

Aaththora aalamaram kaaththoda saayuthamma

Aaththora aalamaram kaaththoda saayuthamma

Koodu kattum kiligal rendu

Vedhanaiyil vaaduthammaa….

Male Part

Aaththora aalamaram…..

Male Part

Katti kaaththa sudalai kattavizhththu pogaiyilae

Kandum kaanaa irunthaa pendu pillaigal

Marugi marugi nirkaiyilae

Enjaami sudalaiyaandi malaiyaera paakkuraandi

Saathi sanam aththanaiyum kann kalangi nikkuthadi

Male Part

Ival konda thaaliyai thangai saripaathi ketpathaa

Ival veettu paayil vanthu idam ketpathaa

Maaraatha unmaigal kooda mounangal aavathaa

Aaraatha kaayaththil vanthu anal veezhvathaa

Male Part

Vilakellam anainthaalum vidiyaamal pogaathu

Vilakellam anainthaalum vidiyaamal pogaathu

Vidiyal vanthaal keezh vaanam thoongaathu

Male Part

Aaththora aalamaram kaaththoda saayuthamma

Aaththora aalamaram kaaththoda saayuthamma

Koodu kattum kiligal rendu

Vedhanaiyil vaaduthammaa….

Male Part

Aaththora aalamaram…..

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஆத்தோர ஆலமரம் காத்தோட சாயுதம்மா

ஆத்தோர ஆலமரம் காத்தோட சாயுதம்மா

கூடு கட்டும் கிளிகள் ரெண்டு

வேதனையில் வாடுதம்மா.....

ஆண் : ஆத்தோர ஆலமரம்......

ஆண் : உறவாடும் கிளியே கிளியே

உனக்காக பாடல் ஒன்று

உயிரோடு உயிராய் கலந்து கரைகின்றதே

தூங்காத கண்கள் ரெண்டு தாலாட்டு கேட்டது

பூபாளம் பாடும் கிளியோ சிறையானதே

ஆண் : மனம் வேறு செயல் வேறு இதுதானே தகராறு

மனம் வேறு செயல் வேறு இதுதானே தகராறு

கண்ணீர் கதையா பெண் கொண்ட வரலாறு

ஆண் : ஆத்தோர ஆலமரம் காத்தோட சாயுதம்மா

ஆத்தோர ஆலமரம் காத்தோட சாயுதம்மா

கூடு கட்டும் கிளிகள் ரெண்டு

வேதனையில் வாடுதம்மா..

ஆண் : ஆத்தோர ஆலமரம்......

ஆண் : கட்டிக் காத்த சுடலை கட்டவிழ்த்து போகையிலே

கண்டும் காணா இருந்த பெண்டு பிள்ளைகள்

மருகி மருகி நிற்கையிலே...

எஞ்சாமி சுடலையாண்டி மலையேற பாக்குறான்டி

சாதி சனம் அத்தனையும் கண் கலங்கி நிக்குதடி

ஆண் : இவள் கொண்ட தாலியை தங்கை சரிபாதி கேட்பதா

இவள் வீட்டு பாயில் வந்து இடம் கேட்பதா

மாறாத உண்மைகள் கூட மௌனங்கள் ஆவதா

ஆறாத காயத்தில் வந்து அனல் வீழ்வதா

ஆண் : விளக்கெல்லாம் அணைந்தாலும் விடியாமல் போகாது

விளக்கெல்லாம் அணைந்தாலும் விடியாமல் போகாது

விடியல் வந்தால் கீழ்வானம் தூங்காது

ஆண் : ஆத்தோர ஆலமரம் காத்தோட சாயுதம்மா

ஆத்தோர ஆலமரம் காத்தோட சாயுதம்மா

கூடு கட்டும் கிளிகள் ரெண்டு

வேதனையில் வாடுதம்மா....

ஆண் : ஆத்தோர ஆலமரம்......

Song information

Singer: K. J. Jesudass

Music by: Deva

Release information: From Tamizh Ponnu (1992) · Lyricist: Vairamuthu

Explore this song