Roman script

Singer : P. Unnikrishnan

Music by : S. A. Rajkumar

Male Part

Oor azhuthaa nee azhuvae oorukidhu puriyalla

Unmai yaedhu poi edhunnu yaarukkumae theriyalla

Eppavum nallavana yaelanamaai pesuthu

Yaesuva poloruththan edhiril vanthaa yaesuthu

Male Part

Konja naal poruththiru nee

Kaalam maaralaam

Konja naal poruththiru nee

Kaalam maaralaam

Male Part

Aiyirandu maadhangalaa naan kudiyiruntha koyilae

Kaiyirandil Enai eduththu kaaththu nindra dheivamae

Oorukkae annamittaai anbu manam maeviyae

Nee unnum soththulathaan veshaththa vachchaan paaviyae

Ennadaa kodumai idhu nooru sodhanai

Pongi nee ezhunthu vittaal theerum edhanai

Male Part

Aa soreduththu oottiya kai

Veshaththa oottumaa

Veshameduththu oottiyathu vidhiyin saabamaa

Un kaiyaal valarththa kili unnaal maalvathaa

Nenjukkul irunthava neruppu soozhvathaa

Nenjukkul irunthava neruppu soozhvathaa

தமிழ்

பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : ஊர் அழுதா நீ அழுவே ஊருக்கிது புரியல்ல

உண்மை ஏது பொய் எதுன்னு யாருக்குமே தெரியல்ல

எப்பவும் நல்லவன ஏளனமாய் பேசுது

ஏசுவப் போலொருத்தன் எதிரில் வந்தா ஏசுது

ஆண் : கொஞ்ச நாள் பொறுத்திரு நீ

காலம் மாறலாம்

கொஞ்ச நாள் பொறுத்திரு நீ

காலம் மாறலாம்....

ஆண் : ஐயிரண்டு மாதங்களா நான் குடியிருந்த கோயிலே

கையிரண்டில் எனை எடுத்து காத்து நின்ற தெய்வமே

ஊருக்கே அன்னமிட்டாய் அன்பு மனம் மேவியே

நீ உண்ணும் சோத்துலதான் வெஷத்த வச்சான் பாவியே

என்னடா கொடுமை இது நூறு சோதனை

பொங்கி நீ எழுந்து விட்டால் தீரும் வேதனை.....

ஆண் : அட சோறெடுத்து ஊட்டிய கை

வெஷத்த ஊட்டுமா

வெஷமெடுத்து ஊட்டியது விதியின் சாபமா

உன் கையால் வளர்த்த கிளி உன்னால் மாள்வதா

நெஞ்சுக்குள் இருந்தவன நெருப்பு சூழ்வதா

நெஞ்சுக்குள் இருந்தவன நெருப்பு சூழ்வதா

Song information

Singer: P. Unnikrishnan

Music by: S. A. Rajkumar

Release information: From Maru Malarchi (1998) · Lyricist: Vaali

Explore this song