Roman script

Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Female : Aa aa aa aa aa aa

Aa aa aa aa aa aa

Aa aa aa aa aa aa

Male Part

Oomai nenjin sondham

Idhu oru unmai sollum bandham

Oomai nenjin sondham

Idhu oru unmai sollum bandham

Vaarthaigal thevaiyaa

Mounamae kelviyaa ….

Male Part

Oomai nenjin sondham

Idhu oru unmai sollum bandham

Oomai nenjin sondham

Idhu oru unmai sollum bandham

Male Part

{Netru paartha paarvaiyo

Kelvi kettu paarthadhu

Aiyam theerndhu ponadhaal

Anbu neerai vaardhdhadhu} (2)

Male Part

Paarai manathil paasam vandhadhu

Bandham vandha pinnae

Oru paasam vandhadhenna

Kandu konda pinnae

Adi kannil eeram enna

Vithi enna vidai enna

Idhu solli kollum sondham alla

Male Part

Oomai nenjin sondham

Idhu oru unmai sollum bandham

Oomai nenjin sondham

Idhu oru unmai sollum bandham

Vaarthaigal thevaiyaa

Mounamae kelviyaa ….

Male Part

Oomai nenjin sondham

Idhu oru unmai sollum bandham

Oomai nenjin sondham

Idhu oru unmai sollum bandham

Female Part

Aa aa aa aa aa aa

Aa aa aa aa aa aa

Aa aa aa aa aa aa

Male Part

{Kaala dhevan yettil andru

Pakkam maari ponadhu

Unmai vandhu saatchi solla

Indru nanmai serndhadhu} (2)

Male Part

Rendu ullamum kandu kondadhu

Podhum thunbam podhum

Ini pookkal thondrum maadham

Kaalam unmai koorum

Manak kaayam ingu aarum

Iru kannil mazhai vellam

Adhu mounathaalae nandri sollum

Male Part

Oomai nenjin sondham

Idhu oru unmai sollum bandham

Oomai nenjin sondham

Idhu oru unmai sollum bandham

Vaarthaigal thevaiyaa

Mounamae kelviyaa ….

Male Part

Oomai nenjin sondham

Idhu oru unmai sollum bandham

Oomai nenjin sondham

Idhu oru unmai sollum bandham

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ....

ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ....

ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ....

ஆண் : ஊமை நெஞ்சின் சொந்தம்

இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

ஊமை நெஞ்சின் சொந்தம்

இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

வார்த்தைகள் தேவையா

மௌனமே கேள்வியா......

ஆண் : ஊமை நெஞ்சின் சொந்தம்

இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

ஊமை நெஞ்சின் சொந்தம்

இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

ஆண் : {நேற்று பார்த்த பார்வையோ

கேள்வி கேட்டு பார்த்தது

ஐயம் தீர்ந்து போனதால்

அன்பு நீரை வார்த்தது} (2)

ஆண் : பாறை மனதில் பாசம் வந்தது

பந்தம் வந்த பின்னே

ஒரு பாசம் வந்ததென்ன

கண்டு கொண்ட பின்னே

அடி கண்ணில் ஈரம் என்ன

விதி என்ன விடை என்ன

இது சொல்லிக் கொள்ளும் சொந்தம் அல்ல

ஆண் : ஊமை நெஞ்சின் சொந்தம்

இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

ஊமை நெஞ்சின் சொந்தம்

இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

வார்த்தைகள் தேவையா

மௌனமே கேள்வியா.....

ஆண் : ஊமை நெஞ்சின் சொந்தம்

இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

ஊமை நெஞ்சின் சொந்தம்

இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

பெண் : ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ....

ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ....

ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ....

ஆண் : {கால தேவன் ஏட்டில் அன்று

பக்கம் மாறி போனது

உண்மை வந்து சாட்சி சொல்ல

இன்று நன்மை சேர்ந்தது} (2)

ஆண் : ரெண்டு உள்ளமும் கண்டு கொண்டது

போதும் துன்பம் போதும்

இனி பூக்கள் தோன்றும் மாதம்

காலம் உண்மை கூறும்

மனக் காயம் இங்கு ஆறும்

இரு கண்ணில் மழை வெள்ளம்

அது மௌனத்தாலே நன்றி சொல்லும்

ஆண் : ஊமை நெஞ்சின் சொந்தம்

இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

ஊமை நெஞ்சின் சொந்தம்

இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

வார்த்தைகள் தேவையா

மௌனமே கேள்வியா.....

ஆண் : ஊமை நெஞ்சின் சொந்தம்

இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

ஊமை நெஞ்சின் சொந்தம்

இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்

Song information

Singer: K. J. Yesudas

Music by: Ilayaraja

Release information: From Manithanin Marupakkam (1986) · Lyricist: Vairamuthu

Explore this song