Roman script
Singer : K. J. Yesudas
Music by : Ilayaraja
Female : Aa aa aa aa aa aa
Aa aa aa aa aa aa
Aa aa aa aa aa aa
Male Part
Oomai nenjin sondham
Idhu oru unmai sollum bandham
Oomai nenjin sondham
Idhu oru unmai sollum bandham
Vaarthaigal thevaiyaa
Mounamae kelviyaa ….
Male Part
Oomai nenjin sondham
Idhu oru unmai sollum bandham
Oomai nenjin sondham
Idhu oru unmai sollum bandham
Male Part
{Netru paartha paarvaiyo
Kelvi kettu paarthadhu
Aiyam theerndhu ponadhaal
Anbu neerai vaardhdhadhu} (2)
Male Part
Paarai manathil paasam vandhadhu
Bandham vandha pinnae
Oru paasam vandhadhenna
Kandu konda pinnae
Adi kannil eeram enna
Vithi enna vidai enna
Idhu solli kollum sondham alla
Male Part
Oomai nenjin sondham
Idhu oru unmai sollum bandham
Oomai nenjin sondham
Idhu oru unmai sollum bandham
Vaarthaigal thevaiyaa
Mounamae kelviyaa ….
Male Part
Oomai nenjin sondham
Idhu oru unmai sollum bandham
Oomai nenjin sondham
Idhu oru unmai sollum bandham
Female Part
Aa aa aa aa aa aa
Aa aa aa aa aa aa
Aa aa aa aa aa aa
Male Part
{Kaala dhevan yettil andru
Pakkam maari ponadhu
Unmai vandhu saatchi solla
Indru nanmai serndhadhu} (2)
Male Part
Rendu ullamum kandu kondadhu
Podhum thunbam podhum
Ini pookkal thondrum maadham
Kaalam unmai koorum
Manak kaayam ingu aarum
Iru kannil mazhai vellam
Adhu mounathaalae nandri sollum
Male Part
Oomai nenjin sondham
Idhu oru unmai sollum bandham
Oomai nenjin sondham
Idhu oru unmai sollum bandham
Vaarthaigal thevaiyaa
Mounamae kelviyaa ….
Male Part
Oomai nenjin sondham
Idhu oru unmai sollum bandham
Oomai nenjin sondham
Idhu oru unmai sollum bandhamதமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ....
ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ....
ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ....
ஆண் : ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
வார்த்தைகள் தேவையா
மௌனமே கேள்வியா......
ஆண் : ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஆண் : {நேற்று பார்த்த பார்வையோ
கேள்வி கேட்டு பார்த்தது
ஐயம் தீர்ந்து போனதால்
அன்பு நீரை வார்த்தது} (2)
ஆண் : பாறை மனதில் பாசம் வந்தது
பந்தம் வந்த பின்னே
ஒரு பாசம் வந்ததென்ன
கண்டு கொண்ட பின்னே
அடி கண்ணில் ஈரம் என்ன
விதி என்ன விடை என்ன
இது சொல்லிக் கொள்ளும் சொந்தம் அல்ல
ஆண் : ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
வார்த்தைகள் தேவையா
மௌனமே கேள்வியா.....
ஆண் : ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
பெண் : ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ....
ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ....
ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ....
ஆண் : {கால தேவன் ஏட்டில் அன்று
பக்கம் மாறி போனது
உண்மை வந்து சாட்சி சொல்ல
இன்று நன்மை சேர்ந்தது} (2)
ஆண் : ரெண்டு உள்ளமும் கண்டு கொண்டது
போதும் துன்பம் போதும்
இனி பூக்கள் தோன்றும் மாதம்
காலம் உண்மை கூறும்
மனக் காயம் இங்கு ஆறும்
இரு கண்ணில் மழை வெள்ளம்
அது மௌனத்தாலே நன்றி சொல்லும்
ஆண் : ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
வார்த்தைகள் தேவையா
மௌனமே கேள்வியா.....
ஆண் : ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்
ஊமை நெஞ்சின் சொந்தம்
இது ஒரு உண்மை சொல்லும் பந்தம்Song information
Singer: K. J. Yesudas
Music by: Ilayaraja
Release information: From Manithanin Marupakkam (1986) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Manithanin Marupakkam
- Composer: Ilayaraja