Roman script

Singers : P. Jayachandran and S. Janaki

Music by : Ilayaraja

Male Part

Onnaa rendaa thaamarai poo

Nam veettinil poothadhu yeraalam

Female Part

Kannaa kannaa enna solla

Idhan kaaranam un manam dhaaraalam

Male Part

Raathiri aanadhu paai podu

Anbu raagathai ketkanum nee paadu

Female Part

Paadinen paadinen ennaachu

Ettu pillaikku thaai yena aayaachu

Male Part

Onnaa rendaa thaamarai poo

Nam veettinil poothadhu yeraalam

Female Part

Ezhettu pillaikku thagappanaiyaa

Innamum alukkaliyaa

Male Part

Vaazhura varaiyilae manusanukku

Nithamum pasikkalaiyaa

Female Part

Idhu thaan namakku

Mudhal naal iravaa

Male Part

Mudhal naal iravai

Nenachaa thavaraa

Female Part

Naan enna solvadhu ini melae

Male : Nadakkattum saanjukka madi melae

Female : Naan enna solvadhu ini melae

Male : Adi maanae thaenae vaa

Female Part

Kannaa kannaa enna solla

Idhan kaaranam un manam dhaaraalam

Male Part

Raathiri aanadhu paai podu

Anbu raagathai ketkanum nee paadu

Male Part

Kaaladi thaamarai nogum ammaa

Naaladi nee nadandhaal

Female Part

Vaaliba naadagam podhumaiyaa

Noolidai thaangidumaa

Male Part

Medhuvaa thoduven

Valichaa viduven

Female Part

Idam naan koduthaal

Madi thaan ganakkum

Male Part

Aathiram avasaram puriyaadhaa

Indha aambala sangadhi theriyaadhaa

Female Part

Aambala sangadhi theriyaadhaa

Pudhu rosaa poo pol naan

Male Part

Onnaa rendaa thaamarai poo

Nam veettinil poothadhu yeraalam

Female Part

Kannaa kannaa enna solla

Idhan kaaranam un manam dhaaraalam

Male Part

Raathiri aanadhu paai podu

Anbu raagathai ketkanum nee paadu

Female Part

Paadinen paadinen ennaachu

Ettu pillaikku thaai yena aayaachu

Male Part

Onnaa rendaa thaamarai poo

Female : Idhan kaaranam un manam dhaaraalam

தமிழ்

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஒண்ணா ரெண்டா தாமரைப் பூ

நம் வீட்டினில் பூத்தது ஏராளம்

பெண் : கண்ணா கண்ணா என்ன சொல்ல

இதன் காரணம் உன் மனம் தாராளம்

ஆண் : ராத்திரி ஆனது பாய் போடு

அன்பு ராகத்தை கேட்கணும் நீ பாடு

பெண் : பாடினேன் பாடினேன் என்னாச்சு

எட்டுப் பிள்ளைக்கு தாய் என ஆயாச்சு

ஆண் : ஒண்ணா ரெண்டா தாமரைப் பூ

நம் வீட்டினில் பூத்தது ஏராளம்

பெண் : ஏழெட்டுப் பிள்ளைக்கு தகப்பனையா

இன்னமும் அலுக்கலியா

ஆண் : வாழுற வரையிலே மனுசனுக்கு

நித்தமும் பசிக்கலையா

பெண் : இது தான் நமக்கு

முதல் நாள் இரவா

ஆண் : முதல் நாள் இரவை

நெனச்சா தவறா

பெண் : நான் என்ன சொல்வது இனி மேலே

ஆண் : நடக்கட்டும் சாஞ்சுக்க மடி மேலே

பெண் : நான் என்ன சொல்வது இனி மேலே

ஆண் : அடி மானே தேனே வா

பெண் : கண்ணா கண்ணா என்ன சொல்ல

இதன் காரணம் உன் மனம் தாராளம்

ஆண் : ராத்திரி ஆனது பாய் போடு

அன்பு ராகத்தை கேட்கணும் நீ பாடு

ஆண் : காலடித் தாமரை நோகுமம்மா

நாலடி நீ நடந்தால்

பெண் : வாலிப நாடகம் போதுமையா

நூலிடை தாங்கிடுமா

ஆண் : மெதுவா தொடுவேன்

வலிச்சா விடுவேன்

பெண் : இடம் நான் கொடுத்தால்

மடிதான் கனக்கும்

ஆண் : ஆத்திரம் அவசரம் புரியாதா

இந்த ஆம்பள சங்கதி தெரியாதா

பெண் : ஆம்பள சங்கதி தெரியாதா

புது ரோசப் பூப் போல் நான்

ஆண் : ஒண்ணா ரெண்டா தாமரைப் பூ

நம் வீட்டினில் பூத்தது ஏராளம்

பெண் : கண்ணா கண்ணா என்ன சொல்ல

இதன் காரணம் உன் மனம் தாராளம்

ஆண் : ராத்திரி ஆனது பாய் போடு

அன்பு ராகத்தை கேட்கணும் நீ பாடு

பெண் : பாடினேன் பாடினேன் என்னாச்சு

எட்டுப் பிள்ளைக்கு தாய் என ஆயாச்சு

ஆண் : ஒண்ணா ரெண்டா தாமரைப் பூ

பெண் : இதன் காரணம் உன் மனம் தாராளம்

Song information

Singers: P. Jayachandran and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Thazhuvatha Kaigal (1986) · Lyricist: Vaali

Explore this song