Roman script
Singer : P. Susheela
Music by : Ilayaraja
Female Part
Onna nambhi neththiyilae ..ae….
Onna nambhi neththiyilae
Pottu vachchen mathiyilae
Machaan pottu vachchen mathiyilae
Neththiyilae pottu vachcha
Karanaththa purinjikka raasaa…aa…
Vittu ponaa udhirndhu pogum
Vaasanai rosaa
Female Part
Onna nambhi neththiyilae
Pottu vachchen mathiyilae
Machaan pottu vachchen mathiyilae
Neththiyilae pottu vachcha
Karanaththa purinjikka raasaa…aa…
Vittu ponaa udhirndhu pogum
Vaasanai rosaa
Male Part
Hoo haiii
Hoo haiii
Female Part
{Neer irundhaa meenirukkum
Nee irundhaa naaniruppen
Ooru kuda onna nambhi
Irukkudhu raasaa} (2)
Female Part
Onnaaru enakku kannaaru
Onnaththaan enni indha kanni
Oru sindhu padichenae
Onnaththaan kaanaa kandu
Kannu muzhichenae
Female Part
Onna nambhi neththiyilae …ae..
Onna nambhi neththiyilae
Pottu vachchen mathiyilae
Machaan pottu vachchen mathiyilae
Neththiyilae pottu vachcha
Karanaththa purinjikka raasaa…aa…
Vittu ponaa udhirndhu pogum
Vaasanai rosaa
Male Part
Hoo haiii
Hoo haiii
Female Part
{Veerathula kattabhomman
Rosathula oomaidhora
Surathula neeyum oru
Dhesingu raasaa} (2)
Female Part
Singamdhaan
Enakku thangamdhaan
Andha kadhai appo ada ippo
Namma sondha kadhai sollu
Nenappula katti vachchen
Nenjukkulla nillu
Female Part
Onna nambhi neththiyilae …ae..
Onna nambhi neththiyilae
Pottu vachchen mathiyilae
Machaan pottu vachchen mathiyilae
Neththiyilae pottu vachcha
Karanaththa purinjikka raasaa…aa…
Vittu ponaa udhirndhu pogum
Vaasanai rosaaதமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஒன்ன நம்பி நெத்தியிலே......ஏ.... ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா....ஆ.... விட்டுப் போனா உதுந்து போகும் வாசன ரோசா பெண் : ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா....ஆ... விட்டுப் போனா உதுந்து போகும் வாசன ரோசா ஆண் : ஏஹே ஓஹோய் பெண் : நீரிருந்தா மீனிருக்கும் நீயிருந்தா நானிருப்பேன் ஊரும் கூட ஒன்ன நம்பி இருக்குது ராசா பெண் : நீரிருந்தா மீனிருக்கும் நீயிருந்தா நானிருப்பேன் ஊரும் கூட ஒன்ன நம்பி இருக்குது ராசா பெண் : ஒண்ணாரு எனக்கு கண்ணாரு ஒன்னத்தான் எண்ணி இந்த கன்னி ஒரு சிந்து படிச்சேனே ஒன்னத்தான் கனாக் கண்டு கண்ணு முழிச்சேனே பெண் : ஒன்ன நம்பி நெத்தியிலே......ஏ.... ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா....ஆ.... விட்டுப் போனா உதுந்து போகும் வாசன ரோசா ஆண் : ஏஹே ஓஹோய் பெண் : வீரத்துல கட்டபொம்மன் ரோசத்துல ஊமைதுர சூரத்துல நீயும் ஒரு தேசிங்கு ராசா பெண் : வீரத்துல கட்டபொம்மன் ரோசத்துல ஊமைதுர சூரத்துல நீயும் ஒரு தேசிங்கு ராசா பெண் : சிங்கம்தான் எனக்கு தங்கம்தான் அந்தக் கதை அப்போ அட இப்போ நம்ம சொந்தக் கதை சொல்லு நெனப்புல கட்டி வச்சேன் நெஞ்சுக்குள்ள நில்லு பெண் : ஒன்ன நம்பி நெத்தியிலே......ஏ.... ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே மச்சான் பொட்டே வச்சேன் மத்தியிலே நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா....ஆ.... விட்டுப் போனா உதுந்து போகும் வாசன ரோசா
Song information
Singer: P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Chittu Kuruvi (1978) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Chittu Kuruvi
- Composer: Ilayaraja