Roman script

Singer : P. Susheela

Music by : Ilayaraja

Female Part

Onna nambhi neththiyilae ..ae….

Onna nambhi neththiyilae

Pottu vachchen mathiyilae

Machaan pottu vachchen mathiyilae

Neththiyilae pottu vachcha

Karanaththa purinjikka raasaa…aa…

Vittu ponaa udhirndhu pogum

Vaasanai rosaa

Female Part

Onna nambhi neththiyilae

Pottu vachchen mathiyilae

Machaan pottu vachchen mathiyilae

Neththiyilae pottu vachcha

Karanaththa purinjikka raasaa…aa…

Vittu ponaa udhirndhu pogum

Vaasanai rosaa

Male Part

Hoo haiii

Hoo haiii

Female Part

{Neer irundhaa meenirukkum

Nee irundhaa naaniruppen

Ooru kuda onna nambhi

Irukkudhu raasaa} (2)

Female Part

Onnaaru enakku kannaaru

Onnaththaan enni indha kanni

Oru sindhu padichenae

Onnaththaan kaanaa kandu

Kannu muzhichenae

Female Part

Onna nambhi neththiyilae …ae..

Onna nambhi neththiyilae

Pottu vachchen mathiyilae

Machaan pottu vachchen mathiyilae

Neththiyilae pottu vachcha

Karanaththa purinjikka raasaa…aa…

Vittu ponaa udhirndhu pogum

Vaasanai rosaa

Male Part

Hoo haiii

Hoo haiii

Female Part

{Veerathula kattabhomman

Rosathula oomaidhora

Surathula neeyum oru

Dhesingu raasaa} (2)

Female Part

Singamdhaan

Enakku thangamdhaan

Andha kadhai appo ada ippo

Namma sondha kadhai sollu

Nenappula katti vachchen

Nenjukkulla nillu

Female Part

Onna nambhi neththiyilae …ae..

Onna nambhi neththiyilae

Pottu vachchen mathiyilae

Machaan pottu vachchen mathiyilae

Neththiyilae pottu vachcha

Karanaththa purinjikka raasaa…aa…

Vittu ponaa udhirndhu pogum

Vaasanai rosaa

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஒன்ன நம்பி நெத்தியிலே......ஏ....

ஒன்ன நம்பி நெத்தியிலே

பொட்டு வச்சேன் மத்தியிலே

மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே

நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த

புரிஞ்சிக்க ராசா....ஆ....

விட்டுப் போனா உதுந்து போகும்

வாசன ரோசா

பெண் : ஒன்ன நம்பி நெத்தியிலே

பொட்டு வச்சேன் மத்தியிலே

மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே

நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த

புரிஞ்சிக்க ராசா....ஆ...

விட்டுப் போனா உதுந்து போகும்

வாசன ரோசா

ஆண் : ஏஹே ஓஹோய்

பெண் : நீரிருந்தா மீனிருக்கும்

நீயிருந்தா நானிருப்பேன்

ஊரும் கூட ஒன்ன நம்பி

இருக்குது ராசா

பெண் : நீரிருந்தா மீனிருக்கும்

நீயிருந்தா நானிருப்பேன்

ஊரும் கூட ஒன்ன நம்பி

இருக்குது ராசா

பெண் : ஒண்ணாரு எனக்கு கண்ணாரு

ஒன்னத்தான் எண்ணி

இந்த கன்னி

ஒரு சிந்து படிச்சேனே

ஒன்னத்தான் கனாக் கண்டு

கண்ணு முழிச்சேனே

பெண் : ஒன்ன நம்பி நெத்தியிலே......ஏ....

ஒன்ன நம்பி நெத்தியிலே

பொட்டு வச்சேன் மத்தியிலே

மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே

நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த

புரிஞ்சிக்க ராசா....ஆ....

விட்டுப் போனா உதுந்து போகும்

வாசன ரோசா

ஆண் : ஏஹே ஓஹோய்

பெண் : வீரத்துல கட்டபொம்மன்

ரோசத்துல ஊமைதுர

சூரத்துல நீயும் ஒரு தேசிங்கு ராசா

பெண் : வீரத்துல கட்டபொம்மன்

ரோசத்துல ஊமைதுர

சூரத்துல நீயும் ஒரு தேசிங்கு ராசா

பெண் : சிங்கம்தான் எனக்கு தங்கம்தான்

அந்தக் கதை அப்போ

அட இப்போ

நம்ம சொந்தக் கதை சொல்லு

நெனப்புல கட்டி வச்சேன்

நெஞ்சுக்குள்ள நில்லு

பெண் : ஒன்ன நம்பி நெத்தியிலே......ஏ....

ஒன்ன நம்பி நெத்தியிலே

பொட்டு வச்சேன் மத்தியிலே

மச்சான் பொட்டே வச்சேன் மத்தியிலே

நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த

புரிஞ்சிக்க ராசா....ஆ....

விட்டுப் போனா உதுந்து போகும்

வாசன ரோசா

Song information

Singer: P. Susheela

Music by: Ilayaraja

Release information: From Chittu Kuruvi (1978) · Lyricist: Vaali

Explore this song