Roman script

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male Part

Punnagaiyil kodi poongavidhai paadi

Kannirandil maevi kaatchi tharum dhaevi

Pennoruthi un polae innoruthi yaedhu

Vennilavu rendu ulagil kidaiyaadhu…

Male Part

Ondrum ariyaadha penno

Unmai maraikkaadha kanno

Maattru kuraiyaadha ponno

Mayangudhu nenjam thayangudhu konjam

Male Part

Ondrum ariyaadha penno

Unmai maraikkaadha kanno

Maattru kuraiyaadha ponno

Mayangudhu nenjam thayangudhu konjam

Male Part

Vaanil thondrum maalai chivappu

Vaanil thondrum maalai chivappu

Vizhigalil paadhi viralgalil paadhi

Vizhigalil paadhi viralgalil paadhi

Moondru kanigalin suvai kondu

Naer vandhu nindradhu kodi ondru

Male Part

Ondrum ariyaadha penno

Unmai maraikkaadha kanno

Maattru kuraiyaadha ponno

Mayangudhu nenjam thayangudhu konjam

Male Part

Nilavenna nerupenna

Ulavum paerazhagae unakkullae

Mullo maa malaro yena

Mayakkam pirakkuthadi enakkullae

Ennendru yaedhendru

Inangkaanaa vadivathai

Pennendru paartha manam

Pithaagi ponadhammaa…

Male Part

Paalum venmai kallum venmai

Paalum venmai kallum venmai

Parugidum vaelai purindhidum unmai

Paavai inangalum adhu polae

Naam parugi paarkkaiyil madhu polae

Male Part

Ondrum ariyaadha penno

Unmai maraikkaadha kanno

Maattru kuraiyaadha ponno

Mayangudhu nenjam thayangudhu konjam

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : புன்னகையில் கோடி பூங்கவிதை பாடி

கண்ணிரண்டில் மேவி காட்சி தரும் தேவி

பெண்ணொருத்தி உன் போலே இன்னொருத்தி ஏது

வெண்ணிலவு இரண்டு உலகில் கிடையாது....

ஆண் : ஒன்றும் அறியாத பெண்ணோ

உண்மை மறைக்காத கண்ணோ

மாற்று குறையாதோ பொன்னோ

மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம்

ஆண் : ஒன்றும் அறியாத பெண்ணோ

உண்மை மறைக்காத கண்ணோ

மாற்று குறையாதோ பொன்னோ

மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம்

ஆண் : வானில் தோன்றும் மாலை சிவப்பு

வானில் தோன்றும் மாலை சிவப்பு

விழிகளில் பாதி விரல்களில் பாதி

விழிகளில் பாதி விரல்களில் பாதி

மூன்று கனிகளின் சுவை கொண்டு

நேர் வந்து நின்றது கொடி ஒன்று

ஆண் : ஒன்றும் அறியாத பெண்ணோ

உண்மை மறைக்காத கண்ணோ

மாற்று குறையாதோ பொன்னோ

மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம்

ஆண் : நிலவென்ன நெருப்பென்ன

உலவும் பேரழகே உனக்குள்ளே

முள்ளோ மாமலரோ என

மயக்கம் பிறக்குதடி எனக்குள்ளே

என்னென்று ஏதென்று

இனங்காணா வடிவத்தை

பெண்ணென்று பார்த்த மனம்

பித்தாகி போனதம்மா....

ஆண் : பாலும் வெண்மை கள்ளும் வெண்மை

பாலும் வெண்மை கள்ளும் வெண்மை

பருகிடும் வேளை புரிந்திடும் உண்மை

பாவை இனங்களும் அது போலே

நாம் பருகி பார்க்கையில் மது போலே

ஆண் : ஒன்றும் அறியாத பெண்ணோ

உண்மை மறைக்காத கண்ணோ

மாற்று குறையாதோ பொன்னோ

மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம்

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Vishwanathan

Release information: From Idhayakkani (1975) · Lyricist: Vaali

Explore this song