Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male Part Punnagaiyil kodi poongavidhai paadi Kannirandil maevi kaatchi tharum dhaevi Pennoruthi un polae innoruthi yaedhu Vennilavu rendu ulagil kidaiyaadhu… Male Part Ondrum ariyaadha penno Unmai maraikkaadha kanno Maattru kuraiyaadha ponno Mayangudhu nenjam thayangudhu konjam Male Part Ondrum ariyaadha penno Unmai maraikkaadha kanno Maattru kuraiyaadha ponno Mayangudhu nenjam thayangudhu konjam Male Part Vaanil thondrum maalai chivappu Vaanil thondrum maalai chivappu Vizhigalil paadhi viralgalil paadhi Vizhigalil paadhi viralgalil paadhi Moondru kanigalin suvai kondu Naer vandhu nindradhu kodi ondru Male Part Ondrum ariyaadha penno Unmai maraikkaadha kanno Maattru kuraiyaadha ponno Mayangudhu nenjam thayangudhu konjam Male Part Nilavenna nerupenna Ulavum paerazhagae unakkullae Mullo maa malaro yena Mayakkam pirakkuthadi enakkullae Ennendru yaedhendru Inangkaanaa vadivathai Pennendru paartha manam Pithaagi ponadhammaa… Male Part Paalum venmai kallum venmai Paalum venmai kallum venmai Parugidum vaelai purindhidum unmai Paavai inangalum adhu polae Naam parugi paarkkaiyil madhu polae Male Part Ondrum ariyaadha penno Unmai maraikkaadha kanno Maattru kuraiyaadha ponno Mayangudhu nenjam thayangudhu konjam
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : புன்னகையில் கோடி பூங்கவிதை பாடி கண்ணிரண்டில் மேவி காட்சி தரும் தேவி பெண்ணொருத்தி உன் போலே இன்னொருத்தி ஏது வெண்ணிலவு இரண்டு உலகில் கிடையாது.... ஆண் : ஒன்றும் அறியாத பெண்ணோ உண்மை மறைக்காத கண்ணோ மாற்று குறையாதோ பொன்னோ மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம் ஆண் : ஒன்றும் அறியாத பெண்ணோ உண்மை மறைக்காத கண்ணோ மாற்று குறையாதோ பொன்னோ மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம் ஆண் : வானில் தோன்றும் மாலை சிவப்பு வானில் தோன்றும் மாலை சிவப்பு விழிகளில் பாதி விரல்களில் பாதி விழிகளில் பாதி விரல்களில் பாதி மூன்று கனிகளின் சுவை கொண்டு நேர் வந்து நின்றது கொடி ஒன்று ஆண் : ஒன்றும் அறியாத பெண்ணோ உண்மை மறைக்காத கண்ணோ மாற்று குறையாதோ பொன்னோ மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம் ஆண் : நிலவென்ன நெருப்பென்ன உலவும் பேரழகே உனக்குள்ளே முள்ளோ மாமலரோ என மயக்கம் பிறக்குதடி எனக்குள்ளே என்னென்று ஏதென்று இனங்காணா வடிவத்தை பெண்ணென்று பார்த்த மனம் பித்தாகி போனதம்மா.... ஆண் : பாலும் வெண்மை கள்ளும் வெண்மை பாலும் வெண்மை கள்ளும் வெண்மை பருகிடும் வேளை புரிந்திடும் உண்மை பாவை இனங்களும் அது போலே நாம் பருகி பார்க்கையில் மது போலே ஆண் : ஒன்றும் அறியாத பெண்ணோ உண்மை மறைக்காத கண்ணோ மாற்று குறையாதோ பொன்னோ மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம்
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Idhayakkani (1975) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Idhayakkani
- Composer: M. S. Vishwanathan