Roman script

Singers : P. B. Sreenivas and P. Susheela

Music by : Lakshmikanth Piyarilal

Female Part

Ondril ondru ullam ondriya pin

Un uyirukkuyiraanen

Ondril ondru ullam ondriya pin

Un uyirukkuyiraanen

Male Part

Idharkku enna peru seidhen naan

Idharkku enna peru seidhen naan

Idharkku enna peru seidhen naan

Idharkku enna peru seidhen naan

Male Part

Inaiyillaa en paingili

Un uyirukkuyiraanaen

Inaiyillaa en paingili

Un uyirukkuyiraanaen

Female Part

Idharkku enna peru seidhen naan

Idharkku enna peru seidhen naan

Idharkku enna peru seidhen naan

Idharkku enna peru seidhen naan

Male Part

Un kaadhal kangal andri ulagam veru kaanenae

Karumbhu maeni kandu kavinjan endru aanenae

Female Part

Niraindha un oliyil milirgindra madhi naanae

Aan niraindha un oliyil milirgindra madhi naanae

Hoo ooo ooo

Male Part

Ezhil nirai en maamani

Un uyirukkuyiraanaen

Ezhil nirai en maamani

Un uyirukkuyiraanaen

Female Part

Idharkku enna peru seidhen naan

Idharkku enna peru seidhen naan

Idharkku enna peru seidhen naan

Idharkku enna peru seidhen naan

Female Part

Ethanai jenmam ingu kaathirundhen

Engae endru thedi vazhi paarthirundhen

Vaenkuzhal maayanai pol nee vandhaai

Yengiya pennai anbaal serthu kondaai

Male Part

Inimai paadal pola idhayameedhu nirainthaai nee

Orr inimai paadal pola idhayameedhu nirainthaai nee

Female : Hoo oo oo oo oo hooooo

Female Part

Solli solli

En aasaiyai nee thoondugindraayae

Solli solli

En aasaiyai nee thoondugindraayae

Male : Inainthidum paadhai kandaachu

Female : Inainthidum paadhai kandaachu

Both : Inainthidum paadhai kandaachu

Inainthidum paadhai kandaachu

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ . ஸ்ரீனிவாஸ்

இசை அமைப்பாளர் : லக்ஷ்மிகாந்த் பியரிலால்

பெண் : ஒன்றில் ஒன்று உள்ளம் ஒன்றிய பின்

உன் உயிர்குயிரானேன்

ஒன்றில் ஒன்று உள்ளம் ஒன்றிய பின்

உன் உயிர்குயிரானேன்

ஆண் : இதற்கென்ன பேறு செய்தேன் நான்

இதற்கென்ன பேறு செய்தேன் நான்

இதற்கென்ன பேறு செய்தேன் நான்

இதற்கென்ன பேறு செய்தேன் நான்

ஆண் : இணையில்லா என் பைங்கிளி

உன் உயிர்குயிரானேன்

இணையில்லா என் பைங்கிளி

உன் உயிர்குயிரானேன்

பெண் : இதற்கென்ன பேறு செய்தேன் நான்

இதற்கென்ன பேறு செய்தேன் நான்

இதற்கென்ன பேறு செய்தேன் நான்

இதற்கென்ன பேறு செய்தேன் நான்

ஆண் : உன் காதல் கண்களன்றி உலகம் வேறு காணேனே

கரும்பு மேனி கண்டு கவிஞன் என்று ஆனேனே

பெண் : நிறைந்த உன் ஒளியில் மிளிர்கின்ற மதி நானே

ஆண் நிறைந்த உன் ஒளியில் மிளிர்கின்ற மதி நானே

ஹோ...ஓ...

ஆண் : எழில் நிறை என் மாமணி

உன் உயிர்குயிரானேன்

எழில் நிறை என் மாமணி

உன் உயிர்குயிரானேன்

பெண் : இதற்கென்ன பேறு செய்தேன் நான்

இதற்கென்ன பேறு செய்தேன் நான்

இதற்கென்ன பேறு செய்தேன் நான்

இதற்கென்ன பேறு செய்தேன் நான்

பெண் : எத்தனை ஜென்மம் இங்கு காத்திருந்தேன்

எங்கே என்று தேடி வழிப் பார்த்திருந்தேன்

வேங்குழல் மாயனைப் போல் நீ வந்தாய்

ஏங்கிய பெண்ணை அன்பால் சேர்த்துக் கொண்டாய்

ஆண் : இனிமை பாடல் போல இதயமீது நிறைந்தாய் நீ

ஓர் இனிமை பாடல் போல இதயமீது நிறைந்தாய் நீ

பெண் : ஹோ...ஓ...

பெண் : சொல்லி சொல்லி என்

ஆசையை நீ தூண்டுகின்றாயே

சொல்லி சொல்லி என்

ஆசையை நீ தூண்டுகின்றாயே

ஆண் : இணைந்திடும் பாதை கண்டாச்சு

பெண் : இணைந்திடும் பாதை கண்டாச்சு

இருவர் : இணைந்திடும் பாதை கண்டாச்சு

இணைந்திடும் பாதை கண்டாச்சு

Song information

Singers: P. B. Sreenivas and P. Susheela

Music by: Lakshmikanth Piyarilal

Release information: From Maayamani (1964) · Singer: P. B. Sreenivas and P. Susheela · Lyricist: Kuyilan · Music: Lakshmikanth Piyarilal

Explore this song