Roman script

Singers : P. B. Sreenivas and P. Susheela

Music by : V. Kumar

Female Part

{ Aaa aaa

Male Part

Mmm mmm } (3)

Male Part

{ Thamarai

Kannangal then

Malar kinnangal } (2)

Male Part

Ethanai vannangal

Muthamaai sinthumpothu

Pongidum ennangal

Female Part

{ Maalaiyil

Santhithen maiyalil

Sinthithen } (2)

Female Part

Mangai

Naan kannithen

Kaadhalan theendumpothu

{ Kaigalai mannithen } (2)

Maalaiyil santhithen

Male Part

{ Kothu malar

Kuzhal paatham

Alanthidum sithiramo

Female Part

Aaa aaaa

Male Part

Muthu nagai

Tharum melliya

Sevvidhazh rathinamo

Female Part

Aaa aaa } (2)

Female Part

Thuyil

Konda velaiyilae

Kulir kanda meniyilae

Thunai vanthu serumbothu

Sollavo inbangal

Female Part

Maalaiyil

Santhithen maiyalil

Sinthithen

Female Part

Mangai

Naan kannithen

Kaadhalan theendumpothu

Kaigalai mannithen

Female Part

{ Aalilai

Meloru kannanaipol

Ivan vanthavano noolidai

Meloru naadagam aadida nindravano } (2)

Male Part

Sumai

Konda poonkodiyin

Suvai konda then kaniyai

Udai kondu moodumbothu

Urangumo unnazhagu

Male Part

Thamarai

Kannangal then

Malar kinnangal

Male Part

Ethanai vannangal

Muthamaai sinthumpothu

Pongidum ennangal

Female Part

Aaa maalaiyil

Santhithen maiyalil

Sinthithen

Female Part

Mangai

Naan kannithen

Kaadhalan theendumpothu

Kaigalai mannithen

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : வி. குமார்

பெண் : { ஆஆ ஆஆ

ஆண் : ம்ம் ம்ம்ம்ம் } (3)

ஆண் : { தாமரை

கன்னங்கள் தேன்

மலர் கிண்ணங்கள் } (2)

ஆண் : எத்தனை வண்ணங்கள்

முத்தமாய் சிந்தும்போது

பொங்கிடும் எண்ணங்கள்

பெண் : { மாலையில்

சந்தித்தேன் மையலில்

சிந்தித்தேன் } (2)

பெண் : மங்கை நான்

கன்னித்தேன் காதலன்

தீண்டும்போது

கைகளை மன்னித்தேன்

கைகளை மன்னித்தேன்

மாலையில் சந்தித்தேன்

ஆண் : { கொத்து மலர்

குழல் பாதம் அளந்திடும்

சித்திரமோ

பெண் : ஆஆ ஆஆ…

ஆண் : முத்து நகை

தரும் மெல்லிய

செவ்விதழ் ரத்தினமோ

பெண் : ஆஆ ஆஆ…} (2)

பெண் : துயில் கொண்ட

வேளையிலே குளிர் கண்ட

மேனியிலே துணை வந்து

சேரும்போது சொல்லவோ

இன்பங்கள்

பெண் : மாலையில்

சந்தித்தேன் மையலில்

சிந்தித்தேன் மங்கை நான்

கன்னித்தேன் காதலன்

தீண்டும்போது கைகளை

மன்னித்தேன்

பெண் : { ஆலிலை

மேலொரு கண்ணனைப்போல்

இவன் வந்தவனோ நூலிடை

மேலொரு நாடகம் ஆடிட

நின்றவனோ } (2)

ஆண் : சுமை கொண்ட

பூங்கொடியின் சுவை

கொண்ட தேன் கனியை

உடை கொண்டு மூடும்போது

உறங்குமோ உன்னழகு

ஆண் : தாமரை

கன்னங்கள் தேன்

மலர் கிண்ணங்கள்

ஆண் : எத்தனை வண்ணங்கள்

முத்தமாய் சிந்தும்போது

பொங்கிடும் எண்ணங்கள்

பெண் : ஆஆ மாலையில்

சந்தித்தேன் மையலில்

சிந்தித்தேன்

பெண் : மங்கை நான்

கன்னித்தேன் காதலன்

தீண்டும்போது

கைகளை மன்னித்தேன்

Song information

Singers: P. B. Sreenivas and P. Susheela

Music by: V. Kumar

Release information: From Ethir Neechal (1968 Film) (1968) · Lyricist: Vaali

Explore this song