Roman script
Singers : P. B. Sreenivas and P. Susheela
Music by : V. Kumar
Female Part
{ Aaa aaa
Male Part
Mmm mmm } (3)
Male Part
{ Thamarai
Kannangal then
Malar kinnangal } (2)
Male Part
Ethanai vannangal
Muthamaai sinthumpothu
Pongidum ennangal
Female Part
{ Maalaiyil
Santhithen maiyalil
Sinthithen } (2)
Female Part
Mangai
Naan kannithen
Kaadhalan theendumpothu
{ Kaigalai mannithen } (2)
Maalaiyil santhithen
Male Part
{ Kothu malar
Kuzhal paatham
Alanthidum sithiramo
Female Part
Aaa aaaa
Male Part
Muthu nagai
Tharum melliya
Sevvidhazh rathinamo
Female Part
Aaa aaa } (2)
Female Part
Thuyil
Konda velaiyilae
Kulir kanda meniyilae
Thunai vanthu serumbothu
Sollavo inbangal
Female Part
Maalaiyil
Santhithen maiyalil
Sinthithen
Female Part
Mangai
Naan kannithen
Kaadhalan theendumpothu
Kaigalai mannithen
Female Part
{ Aalilai
Meloru kannanaipol
Ivan vanthavano noolidai
Meloru naadagam aadida nindravano } (2)
Male Part
Sumai
Konda poonkodiyin
Suvai konda then kaniyai
Udai kondu moodumbothu
Urangumo unnazhagu
Male Part
Thamarai
Kannangal then
Malar kinnangal
Male Part
Ethanai vannangal
Muthamaai sinthumpothu
Pongidum ennangal
Female Part
Aaa maalaiyil
Santhithen maiyalil
Sinthithen
Female Part
Mangai
Naan kannithen
Kaadhalan theendumpothu
Kaigalai mannithenதமிழ்
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர் : வி. குமார்
பெண் : { ஆஆ ஆஆ
ஆண் : ம்ம் ம்ம்ம்ம் } (3)
ஆண் : { தாமரை
கன்னங்கள் தேன்
மலர் கிண்ணங்கள் } (2)
ஆண் : எத்தனை வண்ணங்கள்
முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்
பெண் : { மாலையில்
சந்தித்தேன் மையலில்
சிந்தித்தேன் } (2)
பெண் : மங்கை நான்
கன்னித்தேன் காதலன்
தீண்டும்போது
கைகளை மன்னித்தேன்
கைகளை மன்னித்தேன்
மாலையில் சந்தித்தேன்
ஆண் : { கொத்து மலர்
குழல் பாதம் அளந்திடும்
சித்திரமோ
பெண் : ஆஆ ஆஆ…
ஆண் : முத்து நகை
தரும் மெல்லிய
செவ்விதழ் ரத்தினமோ
பெண் : ஆஆ ஆஆ…} (2)
பெண் : துயில் கொண்ட
வேளையிலே குளிர் கண்ட
மேனியிலே துணை வந்து
சேரும்போது சொல்லவோ
இன்பங்கள்
பெண் : மாலையில்
சந்தித்தேன் மையலில்
சிந்தித்தேன் மங்கை நான்
கன்னித்தேன் காதலன்
தீண்டும்போது கைகளை
மன்னித்தேன்
பெண் : { ஆலிலை
மேலொரு கண்ணனைப்போல்
இவன் வந்தவனோ நூலிடை
மேலொரு நாடகம் ஆடிட
நின்றவனோ } (2)
ஆண் : சுமை கொண்ட
பூங்கொடியின் சுவை
கொண்ட தேன் கனியை
உடை கொண்டு மூடும்போது
உறங்குமோ உன்னழகு
ஆண் : தாமரை
கன்னங்கள் தேன்
மலர் கிண்ணங்கள்
ஆண் : எத்தனை வண்ணங்கள்
முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்
பெண் : ஆஆ மாலையில்
சந்தித்தேன் மையலில்
சிந்தித்தேன்
பெண் : மங்கை நான்
கன்னித்தேன் காதலன்
தீண்டும்போது
கைகளை மன்னித்தேன்Song information
Singers: P. B. Sreenivas and P. Susheela
Music by: V. Kumar
Release information: From Ethir Neechal (1968 Film) (1968) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. B. Sreenivas and P. Susheela
- Film / album: Ethir Neechal (1968 Film)
- Composer: V. Kumar