Roman script
Singers : T. M. Soundararajan and L. R. Eswari
Music by : M. S. Vishwanathan
Male Part
Oli pirandha podhu
Mannil uyirgal pirandhadhamma
Ingae nee pirandha podhu
Deivam naeril vandhadhamma
Deivam naeril vandhadhamma
Female Part
Oli pirandha podhu
Mannil uyirgal pirandhadhamma
Ingae nee pirandha podhu
Deivam naeril vandhadhamma
Deivam naeril vandhadhamma
Male Part
Poo magal porumaiyum
Naa magal inimaiyum
Boomiyil vandhadhu pennaaga
Female Part
Naanamum menmaiyum
Naayagi vadivinil
Kaaviyamaanadhu unnaalae
Both : Oli pirandha podhu
Mannil uyirgal pirandhadhamma
Ingae nee pirandha podhu
Deivam naeril vandhadhamma
Female Part
{Adutha varusham indha naalil
Thaali undaagum
Indha annam pettra kulandhai vandhu
Thozhlil nindraadum} (2)
Male Part
Koduthu koduthu vaithathellam
Koottal endraagum
Koduthu koduthu vaithathellam
Koottal endraagum
Indha kudumbam nalla kovil endru
Oorum kondaadum
Indha kudumbam nalla kovil endru
Oorum kondaadum
Both : Oli pirandha podhu
Mannil uyirgal pirandhadhamma
Ingae nee pirandha podhu
Deivam naeril vandhadhamma
Female Part
{Dharmam ellaam uruvamaaga
Tharaiyil vandhaalo
Vaazhvil thannai thandhu ennai kaathu
Perumai kondaalo} (2)
Male Part
Paavai ullam kovil endru
Enna seidhaalo
Paavai ullam kovil endru
Enna seidhaalo
Anbu paasam thaayagam yaavum ondraai
Kannil nindraalo
Anbu paasam thaayagam yaavum ondraai
Kannil nindraalo
Both : Oli pirandha podhu
Mannil uyirgal pirandhadhamma
Ingae nee pirandha podhu
Deivam naeril vandhadhamma
Deivam naeril vandhadhammaதமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஒளி பிறந்தபோது
மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா
இங்கே நீ பிறந்தபோது
தெய்வம் நேரில் வந்ததம்மா
தெய்வம் நேரில் வந்ததம்மா......
பெண் : ஒளி பிறந்தபோது
மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா
இங்கே நீ பிறந்தபோது
தெய்வம் நேரில் வந்ததம்மா
தெய்வம் நேரில் வந்ததம்மா......
ஆண் : பூமகள் பொறுமையும்
நாமகள் இனிமையும்
பூமியில் வந்தது பெண்ணாக
பெண் : நாணமும் பெண்மையும்
நாயகி வடிவினில்
காவியம் ஆனது உன்னாலே...
இருவர் : ஒளி பிறந்தபோது
மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா
இங்கே நீ பிறந்தபோது
தெய்வம் நேரில் வந்ததம்மா
பெண் : {அடுத்த வருஷம் இந்த நாளில்
தாலி உண்டாகும்
இந்த அன்னம் பெற்ற குழந்தை வந்து
தோளில் நின்றாடும்} (2)
ஆண் : கொடுத்து கொடுத்து வைத்ததெல்லாம்
கூட்டல் என்றாகும்
கொடுத்து கொடுத்து வைத்ததெல்லாம்
கூட்டல் என்றாகும்
இந்த குடும்பம் நல்ல கோயில் என்று
ஊரும் கொண்டாடும்...
இந்த குடும்பம் நல்ல கோயில் என்று
ஊரும் கொண்டாடும்......
இருவர் : ஒளி பிறந்தபோது
மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா
இங்கே நீ பிறந்தபோது
தெய்வம் நேரில் வந்ததம்மா
பெண் : {தருமம் எல்லாம் உருவமாகத்
தரையில் வந்தாளோ
வாழ்வில் தன்னைத் தந்து என்னைக் காத்துப்
பெருமைக் கொண்டாளோ} (2)
ஆண் : பாவை உள்ளம் கோவிலென்று
எண்ண செய்தாளோ........
பாவை உள்ளம் கோவிலென்று
எண்ண செய்தாளோ........
அன்பு பாசம் தியாகம் யாவும் ஒன்றாய்க்
கண்ணில் நின்றாளோ...
அன்பு பாசம் தியாகம் யாவும் ஒன்றாய்க்
கண்ணில் நின்றாளோ...
இருவர் : ஒளி பிறந்தபோது
மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா
இங்கே நீ பிறந்தபோது
தெய்வம் நேரில் வந்ததம்மா
தெய்வம் நேரில் வந்ததம்மாSong information
Singers: T. M. Soundararajan and L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Release information: From Kanni Penn (1969) · Lyricist: Avinash Mani
Explore this song
- Singer: T. M. Soundararajan and L. R. Eswari
- Film / album: Kanni Penn
- Composer: M. S. Vishwanathan