Roman script

Singers : T. M. Soundararajan and L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Male Part

Oli pirandha podhu

Mannil uyirgal pirandhadhamma

Ingae nee pirandha podhu

Deivam naeril vandhadhamma

Deivam naeril vandhadhamma

Female Part

Oli pirandha podhu

Mannil uyirgal pirandhadhamma

Ingae nee pirandha podhu

Deivam naeril vandhadhamma

Deivam naeril vandhadhamma

Male Part

Poo magal porumaiyum

Naa magal inimaiyum

Boomiyil vandhadhu pennaaga

Female Part

Naanamum menmaiyum

Naayagi vadivinil

Kaaviyamaanadhu unnaalae

Both : Oli pirandha podhu

Mannil uyirgal pirandhadhamma

Ingae nee pirandha podhu

Deivam naeril vandhadhamma

Female Part

{Adutha varusham indha naalil

Thaali undaagum

Indha annam pettra kulandhai vandhu

Thozhlil nindraadum} (2)

Male Part

Koduthu koduthu vaithathellam

Koottal endraagum

Koduthu koduthu vaithathellam

Koottal endraagum

Indha kudumbam nalla kovil endru

Oorum kondaadum

Indha kudumbam nalla kovil endru

Oorum kondaadum

Both : Oli pirandha podhu

Mannil uyirgal pirandhadhamma

Ingae nee pirandha podhu

Deivam naeril vandhadhamma

Female Part

{Dharmam ellaam uruvamaaga

Tharaiyil vandhaalo

Vaazhvil thannai thandhu ennai kaathu

Perumai kondaalo} (2)

Male Part

Paavai ullam kovil endru

Enna seidhaalo

Paavai ullam kovil endru

Enna seidhaalo

Anbu paasam thaayagam yaavum ondraai

Kannil nindraalo

Anbu paasam thaayagam yaavum ondraai

Kannil nindraalo

Both : Oli pirandha podhu

Mannil uyirgal pirandhadhamma

Ingae nee pirandha podhu

Deivam naeril vandhadhamma

Deivam naeril vandhadhamma

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஒளி பிறந்தபோது

மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா

இங்கே நீ பிறந்தபோது

தெய்வம் நேரில் வந்ததம்மா

தெய்வம் நேரில் வந்ததம்மா......

பெண் : ஒளி பிறந்தபோது

மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா

இங்கே நீ பிறந்தபோது

தெய்வம் நேரில் வந்ததம்மா

தெய்வம் நேரில் வந்ததம்மா......

ஆண் : பூமகள் பொறுமையும்

நாமகள் இனிமையும்

பூமியில் வந்தது பெண்ணாக

பெண் : நாணமும் பெண்மையும்

நாயகி வடிவினில்

காவியம் ஆனது உன்னாலே...

இருவர் : ஒளி பிறந்தபோது

மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா

இங்கே நீ பிறந்தபோது

தெய்வம் நேரில் வந்ததம்மா

பெண் : {அடுத்த வருஷம் இந்த நாளில்

தாலி உண்டாகும்

இந்த அன்னம் பெற்ற குழந்தை வந்து

தோளில் நின்றாடும்} (2)

ஆண் : கொடுத்து கொடுத்து வைத்ததெல்லாம்

கூட்டல் என்றாகும்

கொடுத்து கொடுத்து வைத்ததெல்லாம்

கூட்டல் என்றாகும்

இந்த குடும்பம் நல்ல கோயில் என்று

ஊரும் கொண்டாடும்...

இந்த குடும்பம் நல்ல கோயில் என்று

ஊரும் கொண்டாடும்......

இருவர் : ஒளி பிறந்தபோது

மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா

இங்கே நீ பிறந்தபோது

தெய்வம் நேரில் வந்ததம்மா

பெண் : {தருமம் எல்லாம் உருவமாகத்

தரையில் வந்தாளோ

வாழ்வில் தன்னைத் தந்து என்னைக் காத்துப்

பெருமைக் கொண்டாளோ} (2)

ஆண் : பாவை உள்ளம் கோவிலென்று

எண்ண செய்தாளோ........

பாவை உள்ளம் கோவிலென்று

எண்ண செய்தாளோ........

அன்பு பாசம் தியாகம் யாவும் ஒன்றாய்க்

கண்ணில் நின்றாளோ...

அன்பு பாசம் தியாகம் யாவும் ஒன்றாய்க்

கண்ணில் நின்றாளோ...

இருவர் : ஒளி பிறந்தபோது

மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா

இங்கே நீ பிறந்தபோது

தெய்வம் நேரில் வந்ததம்மா

தெய்வம் நேரில் வந்ததம்மா

Song information

Singers: T. M. Soundararajan and L. R. Eswari

Music by: M. S. Vishwanathan

Release information: From Kanni Penn (1969) · Lyricist: Avinash Mani

Explore this song